Skip to main content

துவாதச ஸ்தோத்ரம்

 வந்தே வந்தியம் சதானந்தம் வாசுதேவம் நிராஜனம் |

இந்திராபதிமத்யாதி வரதேச வரப்ரதம் || 1||


நமாமி நிகிலாதிஷா கிரிடாக்ரிஷ்டாபிதாவத் |

ஹத்தம ஷமநேர்கபாம் ஶ்ரீபதே பாதபங்கஜம் || 2 ||


ஜம்புனதாம்பரதரம் நிதம்பம் சிந்தியமிஷிதுஹ் |

ஸ்வர்ணமஞிரஸம்விதம் ஆரூடம் ஜகதம்பய || 3 ||


உதாரம் சிந்தியம் இஷஸ்ய தனுத்வேபி அகிலம்பரம் |

வலித்ரயங்கிதம் நித்யம் ஆரூடம் ஶ்ரீயைகயா || 4 ||


ஸ்மரணியமுரோ விஷ்ணோஹ் இந்திராவசமுத்தமைஹ் |

அனந்தம் அந்தவாதிவ பூஜயோரந்தரங்கதஹ் || 5 ||


ஶங்கசக்ரகதாபத்மதரஶ்ச்-இந்த்யா ஹரேர்பூஜா |

பினாவ்ரித்தா ஜகத்ராக்ஷா கேவலோத்யோகினோநிஷம் || 6 ||


சந்ததம் சிந்தயேத்காந்தம் பஸ்வத்கௌஸ்துபபாஷகம் |

வைகுந்தஸ்யாகிலா வேதா உத்கிரியந்தேநிஷம் யதஹ் || 7 ||


ஸ்மரேதா யாமினிநாத ஸஹஸ்ரமிதகந்திமத் |

பவதாபாபநோதித்யம் ஶ்ரீபதே முகபங்கஜம் || 8 ||


பூர்ணாநந்யஸுகோத்பாஸிம் அந்தஸ்மிதமாதிஷிதுஹ் |

கோவிந்தஸ்ய ஸதா சிந்தியம் நித்யானந்தபாதப்ரதம் || 9 ||


ஸ்மராமி பவஸந்தப ஹனிதாம்ரிதசாகரம் |

பூர்ணாநந்தஸ்ய ராமஸ்ய சாணுரகவலோகனம் || 10 ||


த்யாயேதஜஸ்ரமிஷஸ்ய பத்மஜாதிப்ரதிக்ஷிதம் |

ப்ருபங்கம் பரமேஷ்த்த்யாதி பததாயி விமுக்திதம் || 11 ||


சந்ததம் சிந்தயேனாந்தம் அந்தகாலே விசேஷதஹ் |

நைவோதபுஹ் க்ரிணந்தோந்தம் யத்குணானாம் அஜாதயஹ் || 12 ||


https://youtu.be/kbs26gRbZyw?si=Mcj7AZEd6ZAoJGI9

Comments

Popular posts from this blog

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் - தமிழ் மொழிப்பெயர்ப்பு

வெண்மை உடை தரித்தவரும், எங்குமே வியாபித்துள்ளவரும், நிலவு போன்ற ஒளியானவரும், நான்கு கரங்களுடன், மகிழ்வு ததும்பும், திருமுகம் கொண்டவரை, சகல சிரமங்களும் நீங்கிட, இடையறாத நினைவு கொள்வோம். வசிஷ்டிரின் கொள்ளுப் பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் குமாரரும், சுகருடைய தந்தையும், முனிவருமான வியாசரை வணங்குகின்றேன்.  விஷ்ணு உருவான வியசராகவும், வியாச வடிவான விஷ்ணுவாகவும், வேதத்தின் சாரமான, அவருக்கு வணக்கம்.  வசிஷ்டரின் குடியில் பிறந்தவருக்கு முறுபடி வணக்கம். வேறுவாடே இல்லாதவரும், தூய்மையானவரும், யாவற்றையும் வெற்றி கண்டிடும், பரமாத்வான விஷ்ணுவுக்கு வணக்கம்.  எவரை எண்ணியதுமே, சம்சார கடலிருந்து, ஒருவன் விடுபட முடியுமோ, அந்த சகல வல்லமை நிறைந்த விஷ்ணுவுக்கு வணக்கம். அகிலத்தின் ஒன்றேயான தெய்வமும், புகழிடம் எது எனவும், எவனை வணங்கி, மானிடர் உய்வு அடைவர் எனவும், எந்தக் கொடையானது, சகல தர்மங்களிலுமே, உயர்வானதாக உணரப்படுகிறது எனவும், உயிரினம் எதனை ஜெபித்து, பிறவிக்கட்டிலிருந்து விடுபடமுடியும் எனவும், யுதிஷ்டிரர் வினவியதுமே, ஸ்ரீபீஷ்மரும் கூறினாறே வையகத்தை காப்பவரும், தேவ தேவரு...

ஸ்ரீ குருராஜ நாமாவளி

ஸ்ரீ குருராஜ நாமாவளி ஜெய ஜெய ஜெய வீவ ராகவேந்திரா பவ பயநாசாக ராகவேந்திரா (2) துங்கா தீரத ராகவேந்திரா மங்கள மஹிமனே ராகவேந்திரா அங்கர ஹிதனிகே ராகவேந்திரா திம்மண்ண சுதனிகே ராகவேந்திரா கண்களில்லாதவரிகெ ராகவேந்திரா பொம்ம மாருதிப்பிரிய ராகவேந்திரா வேங்கட நாமக ராகவேந்திரா ஸங்கட ஹாரக ராகவேந்திரா (ஜெய...) வீணா பண்டித ராகவேந்திரா கான விஷாரத ராகவேந்திரா ஸரஸ்வதி பதி ராகவேந்திரா ஸரஸ்வதி வித்யா ராகவேந்திரா கும்பகோண வாஸா ராகவேந்திரா ஸீதீந்த்ர சிஷ்யா ராகவேந்திரா பரிமள பண்டித ராகவேந்திரா பாஷ்கரார குரு ராகவேந்திரா (ஜெய..) சிஷ்யர வித்யகே ராகவேந்திரா ஆயாச திம்பரெ ராகவேந்திரா கந்தவ தெகெயென ராகவேந்திரா அக்னி சூக்ததிம் ராகவேந்திரா விப்ரரு லேபிசே ராகவேந்திரா க்ஷிப்ரதி மை உறி ராகவேந்திரா சரணு ஹொகலு ராகவேந்திரா வருண சூக்ததிம் ராகவேந்திரா (ஜெய..) சந்தன வாயிது ராகவேந்திரா சுதனிகெ முஞ்சியு ராகவேந்திரா சண்யாசி யாகலு ராகவேந்திரா சாரதே ஆக்ஞெயு ராகவேந்திரா ஆஸ்ரம தரிசித ராகவேந்திரா பிசாக்ஷியாகி சதி ராகவேந்திரா தீர்த்வ ப்ரோக்ஷிஸே ராகவேந்திரா மோக்ஷவ கைசித ராகவேந்திரா சதுஷஷ்டி கலையி...

மஹா கணபதி மந்திரம்

மஹா கணபதி மந்திரம் : மூதுரை வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்  மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது  பூக்கொண்டு துப்பார் திருமேனித்  தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு! இது ஒளவைப் பிராட்டியார் அருளிய கல்பமுறை அடங்கிய செய்யுள். இதனை உலகினர் பின்வருமாறு கருத்துக் கொள்வார்கள்.   தும்பிக்கையையுடைய விநாயகப் பெருமானின் திருப்பாதங்கைளத் துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையும், மனோபலமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உடலும் வாடாது. ஆனால் இதன் உட்கருத்து வேறு. இச்செய்யுளானது, இந்த உடம்பை நெடுநாள்வரை நரை, திரை, மூப்பு, பிணி என்னும் துன்பங்கள் அணுகாது, என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் காய கல்ப மூலிகைகளின் விபரத்தைக் கூறுவதாகும். இங்கே பூ என்பது தாமரைப்பூ, மேனி என்பது குப்பைமேனி, தும்பி என்பது தும்பைச்செடி, கையான் என்பது கையான்தகரை (கரிசலாங்கண்ணி, கரிசாலை), பாதம் என்பது செருப்படை, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து மூலிகைகளும் பஞ்சபூத மூலிகைகளாம். நமது உடலும் பஞ்சபூதங்களினாலே உருவானதுதானே. பஞ்சீகரணம் என்பதை அறிந்து சரிவர இவற்றை உபயோகித்தால் உடலை நீண்ட நாட்களுக்...