Skip to main content

ஸ்ரீ குருராஜ நாமாவளி

ஸ்ரீ குருராஜ நாமாவளி

ஜெய ஜெய ஜெய வீவ ராகவேந்திரா
பவ பயநாசாக ராகவேந்திரா (2)

துங்கா தீரத ராகவேந்திரா
மங்கள மஹிமனே ராகவேந்திரா
அங்கர ஹிதனிகே ராகவேந்திரா
திம்மண்ண சுதனிகே ராகவேந்திரா
கண்களில்லாதவரிகெ ராகவேந்திரா
பொம்ம மாருதிப்பிரிய ராகவேந்திரா
வேங்கட நாமக ராகவேந்திரா
ஸங்கட ஹாரக ராகவேந்திரா (ஜெய...)

வீணா பண்டித ராகவேந்திரா
கான விஷாரத ராகவேந்திரா
ஸரஸ்வதி பதி ராகவேந்திரா
ஸரஸ்வதி வித்யா ராகவேந்திரா
கும்பகோண வாஸா ராகவேந்திரா
ஸீதீந்த்ர சிஷ்யா ராகவேந்திரா
பரிமள பண்டித ராகவேந்திரா
பாஷ்கரார குரு ராகவேந்திரா (ஜெய..)

சிஷ்யர வித்யகே ராகவேந்திரா
ஆயாச திம்பரெ ராகவேந்திரா
கந்தவ தெகெயென ராகவேந்திரா
அக்னி சூக்ததிம் ராகவேந்திரா
விப்ரரு லேபிசே ராகவேந்திரா
க்ஷிப்ரதி மை உறி ராகவேந்திரா
சரணு ஹொகலு ராகவேந்திரா
வருண சூக்ததிம் ராகவேந்திரா (ஜெய..)

சந்தன வாயிது ராகவேந்திரா
சுதனிகெ முஞ்சியு ராகவேந்திரா
சண்யாசி யாகலு ராகவேந்திரா
சாரதே ஆக்ஞெயு ராகவேந்திரா
ஆஸ்ரம தரிசித ராகவேந்திரா
பிசாக்ஷியாகி சதி ராகவேந்திரா
தீர்த்வ ப்ரோக்ஷிஸே ராகவேந்திரா
மோக்ஷவ கைசித ராகவேந்திரா
சதுஷஷ்டி கலையிந்த ராகவேந்திரா (ஜெய..)

அதுள ப்ரகாசனு ராகவேந்திரா
மொதலின குருவு ராகவேந்திரா
யாதவேந்த்ரரு ராகவேந்திரா
அதிகார நம்மது ராகவேந்திரா
அதிக தொந்தரகொடே ராகவேந்திரா
ஹரிய ஸ்மரிசலு ராகவேந்திரா
பரிஹார வாகிது ராகவேந்திரா
படி வெங்கண்ணனிகே ராகவேந்திரா (ஜெய)

ஒடெயன தயதிந்த ராகவேந்திரா
திவாக கிரிபரெ ராகவேந்திரா
திவார தொரெகளே ராகவேந்திரா
மொஸல்மான் தொர ராகவேந்திரா
தட்டையலி போஜ்யன ராகவேந்திரா
பட்டெய முச்சித ராகவேந்திரா
தீர்த்தவ பிரொக்ஷிஸே ராகவேந்திரா
தட்டெலி பல புக்ஷ்ப ராகவேந்திரா (ஜெய)

வொந்தி சிதனுதொரெ ராகவேந்திரா
மாண்யகளனு கொடெ ராகவேந்திரா
தொரய நெனபிகே ராகவேந்திரா
கோபுர விரசித ராகவேந்திரா
வெண்கண்ணனிகெ பேளே ராகவேந்திரா
மாதனாரதி ராகவேந்திரா
கெரிய ஏரிய மேலே ராகவேந்திரா
கரிய சிலையொளு ராகவேந்திரா (ஜெய..)

பிருந்தாவன மாடே ராகவேந்திரா
உளித சிலையொளு ராகவேந்திரா
மாருதியனு மாடி ராகவேந்திரா
கீருதி படெதனு ராகவேந்திரா
உத்தம தினதொளு ராகவேந்திரா
சிஷ்யரிகெ ஹேளேத ராகவேந்திரா
தக்ஷிண த்வாரதி ராகவேந்திரா
ஆக்ஷண ஹொக்கரு ராகவேந்திரா (ஜெய..)

ஒந்து தின ஸ்ரீகலு ராகவேந்திரா
மதுவகெ சிஷ்ய கேளே ராகவேந்திரா
ம்ருத்திகெ கொடலாக ராகவேந்திரா
த்விஜகஜ கொளியொளேக ராகவேந்திரா
பிரம்ம பிசாசவு ராகவேந்திரா
ம்ருத்திகெ பரதிந்த ராகவேந்திரா
சுட்டு பூதியாகெ ராகவேந்திரா
சிஷ்யகனெ மதிவெயு ராகவேந்திரா (ஜெய...)

ரத்னஹார பரதிந்த ராகவேந்திரா
அக்னியொளிட்டரு ராகவேந்திரா
ஹாரபேகெனலு ராகவேந்திரா
குண்டதி தெகெதரு ராகவேந்திரா
நீரினவனகேளே ராகவேந்திரா
மோக்ஷவ பேகென்னலு ராகவேந்திரா
முக்திய நித்தரு ராகவேந்திரா
தேசாயி ஒந்து தின ராகவேந்திரா (ஜெய...)

குருகளு கரிஸலு ராகவேந்திரா
மாவின ரஸதொளு ராகவேந்திரா
ஆடுவ மொகுபீளே ராகவேந்திரா
மொகுமிருதி ஹெந்தலு ராகவேந்திரா
அந்து வ்யதிசிதரு ராகவேந்திரா
ராமன தயதிந்த ராகவேந்திரா
ஜீவவநித்தரு ராகவேந்திரா
பரிஜன ஹரிஷதி ராகவேந்திரா (ஜெய...)

தருளன கரெதரு ராகவேந்திரா
குருகளு கருணிசி ராகவேந்திரா
ப்ராணவ நித்தரு ராகவேந்திரா
ஒனிகெயசிகுரிசி ராகவேந்திரா
விப்ரரிக சிரி பந்து ராகவேந்திரா
சிக்ஷ்யன மக ஒப்ப ராகவேந்திரா
பிசிலல்லி பளலல்லு ராகவேந்திரா
சாடிய நெரளனு ராகவேந்திரா (ஜெய...)

இச்சாபோஜன ராகவேந்திரா
ஜாதக பரியலு ராகவேந்திரா
ஒந்து நூறு மனுஜங்கே ராகவேந்திரா
பிருந்தாவன கெளு நூறு ராகவேந்திரா
பரிபரி ரோகஹர ராகவேந்திரா
ஜெய ஜெய மங்கள ராகவேந்திரா
ஜெய ஜெய விட்டலதாச ராகவேந்திரா
நித்யானந்த தொலு ராகவேந்திரா

Comments

Popular posts from this blog

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் - தமிழ் மொழிப்பெயர்ப்பு

வெண்மை உடை தரித்தவரும், எங்குமே வியாபித்துள்ளவரும், நிலவு போன்ற ஒளியானவரும், நான்கு கரங்களுடன், மகிழ்வு ததும்பும், திருமுகம் கொண்டவரை, சகல சிரமங்களும் நீங்கிட, இடையறாத நினைவு கொள்வோம். வசிஷ்டிரின் கொள்ளுப் பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் குமாரரும், சுகருடைய தந்தையும், முனிவருமான வியாசரை வணங்குகின்றேன்.  விஷ்ணு உருவான வியசராகவும், வியாச வடிவான விஷ்ணுவாகவும், வேதத்தின் சாரமான, அவருக்கு வணக்கம்.  வசிஷ்டரின் குடியில் பிறந்தவருக்கு முறுபடி வணக்கம். வேறுவாடே இல்லாதவரும், தூய்மையானவரும், யாவற்றையும் வெற்றி கண்டிடும், பரமாத்வான விஷ்ணுவுக்கு வணக்கம்.  எவரை எண்ணியதுமே, சம்சார கடலிருந்து, ஒருவன் விடுபட முடியுமோ, அந்த சகல வல்லமை நிறைந்த விஷ்ணுவுக்கு வணக்கம். அகிலத்தின் ஒன்றேயான தெய்வமும், புகழிடம் எது எனவும், எவனை வணங்கி, மானிடர் உய்வு அடைவர் எனவும், எந்தக் கொடையானது, சகல தர்மங்களிலுமே, உயர்வானதாக உணரப்படுகிறது எனவும், உயிரினம் எதனை ஜெபித்து, பிறவிக்கட்டிலிருந்து விடுபடமுடியும் எனவும், யுதிஷ்டிரர் வினவியதுமே, ஸ்ரீபீஷ்மரும் கூறினாறே வையகத்தை காப்பவரும், தேவ தேவரு...

மஹா கணபதி மந்திரம்

மஹா கணபதி மந்திரம் : மூதுரை வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்  மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது  பூக்கொண்டு துப்பார் திருமேனித்  தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு! இது ஒளவைப் பிராட்டியார் அருளிய கல்பமுறை அடங்கிய செய்யுள். இதனை உலகினர் பின்வருமாறு கருத்துக் கொள்வார்கள்.   தும்பிக்கையையுடைய விநாயகப் பெருமானின் திருப்பாதங்கைளத் துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையும், மனோபலமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உடலும் வாடாது. ஆனால் இதன் உட்கருத்து வேறு. இச்செய்யுளானது, இந்த உடம்பை நெடுநாள்வரை நரை, திரை, மூப்பு, பிணி என்னும் துன்பங்கள் அணுகாது, என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் காய கல்ப மூலிகைகளின் விபரத்தைக் கூறுவதாகும். இங்கே பூ என்பது தாமரைப்பூ, மேனி என்பது குப்பைமேனி, தும்பி என்பது தும்பைச்செடி, கையான் என்பது கையான்தகரை (கரிசலாங்கண்ணி, கரிசாலை), பாதம் என்பது செருப்படை, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து மூலிகைகளும் பஞ்சபூத மூலிகைகளாம். நமது உடலும் பஞ்சபூதங்களினாலே உருவானதுதானே. பஞ்சீகரணம் என்பதை அறிந்து சரிவர இவற்றை உபயோகித்தால் உடலை நீண்ட நாட்களுக்...