Skip to main content

ஸ்ரீ ராகவேந்திர நாமவழி

ஸ்ரீ ராகவேந்திர நாமவழி

ஜய ஜய ராகவேந்திரா!
பவ பயம் தீர்க்கும் ராகவேந்திரா!
துங்காதீர வாசா ராகவேந்திரா!
மங்கள மகிமா ராகவேந்திரா!
கண்ணொளி தந்திரடும் ராகவேந்திரா!
திம்மண்ணன் புதல்வர் ராகவேந்திரா!
பொம்மமூர்த்தி ப்ரியா ராகவேந்திரா!
வெங்கடன் என்னும் ராகவேந்திரா!
சங்கடம் தீர்க்கும் ராகவேந்திரா!
வீணா பண்டித ராகவேந்திரா!

கானமே மேதை ராகவேந்திரா!
பரிமளார்யனே ராகவேந்திரா!
பாஷ்யகாரர் குரு ராகவேந்திரா!
சரஸ்வதி பதியே ராகவேந்திரா!
சரஸ்வதி பதியே ராகவேந்திரா!
சரஸ்வதி அருள்பெற்ற ராகவேந்திரா!
கும்பகோண வாசனே ராகவேந்திரா!
சுசீந்திரரின் மாணவனே ராகவேந்திரா!
சிஷ்யரின் வித்தைக்கு ராகவேந்திரா!

இன்முகமுடன் வாராய் ராகவேந்திரா!
அக்னி சூத்த பெருமை ராகவேந்திரா!
யாபருமறியச் செங்தாய் ராகவேந்திரா!
வருணனின் தயவைநாடி ராகவேந்திரா!
சந்தனமும் குளிர்ந்தது ராகவேந்திரா!
அந்தனமும் சரணமாணான் ராகவேந்திரா!
மகனுக்கு பநயனம் செய்த ராகவேந்திரா!
மூலராம்ரை பூஜித்த ராகவேந்திரா!
சந்தியாசம் பெற்ற ராகவேந்திரா!

சாரதை யானை பெற்ற ராகவேந்திரா!
ஆசிரமம் பெற்றாய் ராகவேந்திரா!
பைசாசம் பெற்ற சதி ராகவேந்திரா!
மோட்ச மளித்தாய் ராகவேந்திரா!
அறுபத்துநாற் கலை கண்ட ராகவேந்திரா!
அதிப்ரகாசமானாய் ராகவேந்திரா!
முதலாம் குரு ராகவேந்திரா!
யாதவேந்திரரே ராகவேந்திரா!
அதிகாரந் தம்மதால் ராகவேந்திரா!
அதிக தொந்திரவடைய ராகவேந்திரா!

ஹரியை நினைத்தாய் ராகவேந்திரா!
பரிகாரமானது ராகவேந்திரா!
வெங்கண்ண ஏழைக்கு ராகவேந்திரா!
உடையனின் தயவால் ராகவேந்திரா!
திவான் பதவி பெறச்செய்தாய் ராகவேந்திரா!
திவானின் துரையே ராகவேந்திரா!
முசல்மான் துரையே ராகவேந்திரா!
தட்டில் மாமிசம் ராகவேந்திரா!
பட்டால் போர்த்தது ராகவேந்திரா!

தீர்த்தம் தெளித்தாய் ராகவேந்திரா!
தட்டில் பழமலரானது ராகவேந்திரா!
துரை நினைவாய் ராகவேந்திரா!
கோபுரம் எழுப்பினாய் ராகவேந்திரா!
வெங்கண்ணற் குறைத்தாய் ராகவேந்திரா!
மாதாவாரதி ராகவேந்திரா!
கரையேறிமேல் ராகவேந்திரா!
கரிகல்லால் ராகவேந்திரா!
ப்ருந்தாவனஞ் செய்து ராகவேந்திரா!
மிகுந்த கல்லில் ராகவேந்திரா!
மாருதியை செய்தே ராகவேந்திரா!

கீர்த்தி பெற்றாய் ராகவேந்திரா!
உத்தம தினத்தல் ராகவேந்திரா!
சிஷ்யர் குரைத்தாய் ராகவேந்திரா!
தட்சிண துயிரத்தில் ராகவேந்திரா!
அக்கணம் புகுத்தாய் ராகவேந்திரா!
ஒரு நாள் குருவினை ராகவேந்திரா!
வதுவை கோரினன் சீடன் ராகவேந்திரா!
ம்ருத்திகை தந்தாய் ராகவேந்திரா!
அந்தணர் திண்ணையில் ராகவேந்திரா!
ப்ரம்மராக்ஷயம் ராகவேந்திரா!
ம்ருத்திகை பலத்தால் ராகவேந்திரா!

சுட்டு சாம்பலானது ராகவேந்திரா!
சீடனுக்கு திருமணம் ராகவேந்திரா!
இரத்தின் ஹாரம் தர ராகவேந்திரா!
அக்சினியிலிட்டாய் ராகவேந்திரா!
ஹாரம் வேண்டிட ராகவேந்திரா!
குண்டத்தில் எடுத்தாய் ராகவேந்திரா!
நீரிணன் கேட்க ராகவேந்திரா!
மோட்சம் வேண்டினான் ராகவேந்திரா!
முக்தியே தந்தாய் ராகவேந்திரா!
தேசாயி ஒருநாள் ராகவேந்திரா!
குருவினை தருவிக்க ராகவேந்திரா!

மாங்கனி ஏஸத்தில் ராகவேந்திரா!
ஆடும் மகன் விழ ராகவேந்திரா!
மகன் மரித்திட ராகவேந்திரா!
அன்று முறையிட ராகவேந்திரா!
ராமரின் தயவால் ராகவேந்திரா!
ஜீவன் தந்தாய் ராகவேந்திரா!
பரிஜன மகிழ்ந்தனர் ராகவேந்திரா!
புதைவிடம் பரிந்து ராகவேந்திரா!
குருவின் கருணை ராகவேந்திரா!
பிராண மகித்தாய் ராகவேந்திரா!

உலக்கை துளிரித்தது ராகவேந்திரா!
அந்தணரோடு வந்து ராகவேந்திரா!
சிஷ்ய மகனொருவன் ராகவேந்திரா!
வெய்யிலில் வேண்டினன் ராகவேந்திரா!
சால்வவை நிழல் தரும் ராகவேந்திரா!
விரும்பும் போஜனம் தரும் ராகவேந்திரா!
ஜாதகம் எழுதினர் ராகவேந்திரா!
ஒருநூறுன் உடற்கு ராகவேந்திரா!
முன்னூறுன் நூலுக்கு ராகவேந்திரா!
எழுநூறுன் ப்ருந்தாவனம் ராகவேந்திரா!
ப்ரஹ்ஸிதனின் ஜன்மம் ராகவேந்திரா!
மஞ்சாலம்மன் துணை ராகவேந்திரா!
பரிபரிரோக ஹரன் ராகவேந்திரா!
வேண்டும் வரம் அருளும் ராகவேந்திரா!
என் மனதினில் நிலைத்திடுவால் ராகவேந்திரா!
நித்தியானந்தமே ராகவேந்திரா!
ஜெய ஜெய மங்களம் ராகவேந்திரா!
ஜெய ஜெய நாகஸயன விடலதாச ராகவேந்திரா!

Comments

Popular posts from this blog

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் - தமிழ் மொழிப்பெயர்ப்பு

வெண்மை உடை தரித்தவரும், எங்குமே வியாபித்துள்ளவரும், நிலவு போன்ற ஒளியானவரும், நான்கு கரங்களுடன், மகிழ்வு ததும்பும், திருமுகம் கொண்டவரை, சகல சிரமங்களும் நீங்கிட, இடையறாத நினைவு கொள்வோம். வசிஷ்டிரின் கொள்ளுப் பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் குமாரரும், சுகருடைய தந்தையும், முனிவருமான வியாசரை வணங்குகின்றேன்.  விஷ்ணு உருவான வியசராகவும், வியாச வடிவான விஷ்ணுவாகவும், வேதத்தின் சாரமான, அவருக்கு வணக்கம்.  வசிஷ்டரின் குடியில் பிறந்தவருக்கு முறுபடி வணக்கம். வேறுவாடே இல்லாதவரும், தூய்மையானவரும், யாவற்றையும் வெற்றி கண்டிடும், பரமாத்வான விஷ்ணுவுக்கு வணக்கம்.  எவரை எண்ணியதுமே, சம்சார கடலிருந்து, ஒருவன் விடுபட முடியுமோ, அந்த சகல வல்லமை நிறைந்த விஷ்ணுவுக்கு வணக்கம். அகிலத்தின் ஒன்றேயான தெய்வமும், புகழிடம் எது எனவும், எவனை வணங்கி, மானிடர் உய்வு அடைவர் எனவும், எந்தக் கொடையானது, சகல தர்மங்களிலுமே, உயர்வானதாக உணரப்படுகிறது எனவும், உயிரினம் எதனை ஜெபித்து, பிறவிக்கட்டிலிருந்து விடுபடமுடியும் எனவும், யுதிஷ்டிரர் வினவியதுமே, ஸ்ரீபீஷ்மரும் கூறினாறே வையகத்தை காப்பவரும், தேவ தேவரு...

ஸ்ரீ குருராஜ நாமாவளி

ஸ்ரீ குருராஜ நாமாவளி ஜெய ஜெய ஜெய வீவ ராகவேந்திரா பவ பயநாசாக ராகவேந்திரா (2) துங்கா தீரத ராகவேந்திரா மங்கள மஹிமனே ராகவேந்திரா அங்கர ஹிதனிகே ராகவேந்திரா திம்மண்ண சுதனிகே ராகவேந்திரா கண்களில்லாதவரிகெ ராகவேந்திரா பொம்ம மாருதிப்பிரிய ராகவேந்திரா வேங்கட நாமக ராகவேந்திரா ஸங்கட ஹாரக ராகவேந்திரா (ஜெய...) வீணா பண்டித ராகவேந்திரா கான விஷாரத ராகவேந்திரா ஸரஸ்வதி பதி ராகவேந்திரா ஸரஸ்வதி வித்யா ராகவேந்திரா கும்பகோண வாஸா ராகவேந்திரா ஸீதீந்த்ர சிஷ்யா ராகவேந்திரா பரிமள பண்டித ராகவேந்திரா பாஷ்கரார குரு ராகவேந்திரா (ஜெய..) சிஷ்யர வித்யகே ராகவேந்திரா ஆயாச திம்பரெ ராகவேந்திரா கந்தவ தெகெயென ராகவேந்திரா அக்னி சூக்ததிம் ராகவேந்திரா விப்ரரு லேபிசே ராகவேந்திரா க்ஷிப்ரதி மை உறி ராகவேந்திரா சரணு ஹொகலு ராகவேந்திரா வருண சூக்ததிம் ராகவேந்திரா (ஜெய..) சந்தன வாயிது ராகவேந்திரா சுதனிகெ முஞ்சியு ராகவேந்திரா சண்யாசி யாகலு ராகவேந்திரா சாரதே ஆக்ஞெயு ராகவேந்திரா ஆஸ்ரம தரிசித ராகவேந்திரா பிசாக்ஷியாகி சதி ராகவேந்திரா தீர்த்வ ப்ரோக்ஷிஸே ராகவேந்திரா மோக்ஷவ கைசித ராகவேந்திரா சதுஷஷ்டி கலையி...

மஹா கணபதி மந்திரம்

மஹா கணபதி மந்திரம் : மூதுரை வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்  மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது  பூக்கொண்டு துப்பார் திருமேனித்  தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு! இது ஒளவைப் பிராட்டியார் அருளிய கல்பமுறை அடங்கிய செய்யுள். இதனை உலகினர் பின்வருமாறு கருத்துக் கொள்வார்கள்.   தும்பிக்கையையுடைய விநாயகப் பெருமானின் திருப்பாதங்கைளத் துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையும், மனோபலமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உடலும் வாடாது. ஆனால் இதன் உட்கருத்து வேறு. இச்செய்யுளானது, இந்த உடம்பை நெடுநாள்வரை நரை, திரை, மூப்பு, பிணி என்னும் துன்பங்கள் அணுகாது, என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் காய கல்ப மூலிகைகளின் விபரத்தைக் கூறுவதாகும். இங்கே பூ என்பது தாமரைப்பூ, மேனி என்பது குப்பைமேனி, தும்பி என்பது தும்பைச்செடி, கையான் என்பது கையான்தகரை (கரிசலாங்கண்ணி, கரிசாலை), பாதம் என்பது செருப்படை, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து மூலிகைகளும் பஞ்சபூத மூலிகைகளாம். நமது உடலும் பஞ்சபூதங்களினாலே உருவானதுதானே. பஞ்சீகரணம் என்பதை அறிந்து சரிவர இவற்றை உபயோகித்தால் உடலை நீண்ட நாட்களுக்...