Skip to main content

ஹனுமான் சாலிசா

துளசிதாஸ் அவர்கள் எழுதிய ஹனுமான் சாலிஸாவின் மூலம்: 

தோஹா

ஶ்ரீ குரு சரன ஸரோஜ ரஜ னிஜமனு முகுரு ஸுதாரி

பரனஊ ரகுபர பிமல ஜஸு ஜோ தாயகு பல சாரி

புத்திஹீன னனு ஜானிகே ஸுமிரௌ பவன குமார

பல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஸ பிகார்


த்யானம்

கோஷ்பதீக்றுத வாராஶிம் மஶகீக்றுத ராக்ஷஸம்

ராமாயண மஹாமாலா ரத்னம் வம்தே அனிலாத்மஜம்

யத்ர யத்ர ரகுனாத கீர்தனம் தத்ர தத்ர க்றுதமஸ்த காம்ஜலிம்

பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் னமத ராக்ஷஸாம்தகம்


ஜய ஹனுமான் ஞான குண ஸாகர் |
ஜய கபீஷ திஹு லோக உஜாகர் || 1 ||

ராமதூத அதுலித பலதாமா |
அஞ்ஜனி புத்ர பவனஸுத நாமா || 2 ||

மஹாவீர விக்ரம பஜரங்கீ |
குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ || 3 ||

கம்சன வரண விராஜ ஸுவேஸா |
கானன குன்டல கும்சித கேஶா || 4 ||

ஹாத வஜ்ர ஔ த்வஜா பிராஜை |
காம்தே மூம்ஜ ஜனேவூ ஸாஜை || 5 ||

சங்கர ஸுவன கேஸரீ நந்தன் |
தேஜ ப்ரதாப மஹாஜக பந்தன் || 6 ||

வித்யாவான குணீ அதி சாதுர் |
ராம காஜ கரிபே கோ ஆதுர் || 7 ||

ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா |
ராமலகன் ஸீதா மன பஸியா || 8 ||

ஸூக்ஷ்ம ரூப தரி ஸியஹி திகாவா |
விகட ரூப தரி லங்க ஜராவா || 9 ||

பீம ரூப தரி அஸுர ஸம்ஹாரே |
ராமசந்த்ர கே காஜ ஸம்வாரே || 10 ||

லாய ஸஜீவன் லகன ஜியாயே |
ஶ்ரீ ரகுவீர ஹர்ஷி உர் லாயே || 11 ||

ரகுபதி கீன்ஹீ பஹுத் படாயீ |
தும மம ப்ரிய பரதஹி ஸம பாயீ || 12 ||

ஸஹஸ் பதன் தும்ஹரோ ஜஸ் காவை |
அஸ கஹி ஶ்ரீபதி கன்த லகாவை || 13 ||

ஸனகாதிக் ப்ரஹ்மாதி முனீஸா |
நாரத ஸாரத ஸஹித அஹீஸா || 14 ||

ஜம குபேர திகபால ஜஹாம் தே |
கபி கோபித கஹி ஸகே கஹாந் தே || 15 ||

தும் உபகார ஸுக்ரீவஹி கீன்ஹா |
ராம மிலாய் ராஜபத தீன்ஹா || 16 ||

தும்ஹரோ மந்த்ர விபீஷண மானா |
லங்கேஸ்வர் பயே ஸப் ஜக் ஜானா || 17 ||

யுக ஸஹஸ்ர ஜோஜன் பர் பானூ |
லீல்யோ தாஹி மதுர பல ஜானூ || 18 ||

ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீன் |
ஜலதி லாம்கி கயே அசரஜ நாஹீன் || 19 ||

துர்கம காஜ ஜகத் கே ஜேதே |
ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே || 20 ||

ராம துஆரே தும் ரக்வாரே |
ஹோத ந ஆக்ஞா பினு பைஸாரே || 21 ||

ஸப ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா |
தும் ரக்ஷக காஹூ கோ டர் னா || 22 ||

ஆபன தேஜ ஸம்ஹாரோ ஆபை |
தீனோன் லோக ஹாங்க தே காம்பை || 23 ||

பூத பிஸாச நிகட் நஹி ஆவை |
மஹாவீர ஜப நாம ஸுனாவை || 24 ||

நாஸை ரோக ஹரை ஸப் பீரா |
ஜபத நிரந்தர் ஹனுமத் பீரா || 25 ||

ஸங்கட் தேம் ஹனுமான் சுடாவை |
மன க்ரம் வசன் த்யான் ஜோ லாவை || 26 ||

ஸப் பர் ராம தபஸ்வீ ராஜா |
தின் கே காஜ ஸகல் தும் ஸாஜா || 27 ||

ஔர் மனோரத் ஜோ கோயி லாவை |
ஸோயி அமித் ஜீவன் பல் பாவை || 28 ||

சாரோன் ஜுக் பர்தாப் தும்ஹாரா |
ஹை பரஸித்த ஜகத் உஜியாரா || 29 ||

ஸாது-ஸந்த் கே தும் ரகவாரே |
அஸுர் நிகந்தன் ராம துலாரே || 30 ||

அஷ்டஸித்தி நவ நிதி கே தாதா |
அஸ பர் தீன் ஜானகீ மாதா || 31 ||

ராம் ரஸாயன் தும்ஹாரே பாஸா |
ஸதா ரஹோ ரகுபதி கே தாஸா || 32 ||

தும்ஹரே பஜன் ராம் கோ பாவை |
ஜனம்- ஜனம் கே துக் பிஸ்ராவை || 33 ||

அந்தகால ரகுபர் புர் ஜாயீ |
ஜஹாம் ஜன்ம ஹரி-பக்த் கஹாயீ || 34 ||

ஔர் தேவ்தா சிந்த ந தரயீ |
ஹனுமத் ஸேயி ஸர்வ ஸுக கரயீ || 35 ||

ஸங்கட கடை மிடை ஸப் பீரா |
ஜோ ஸுமிரை ஹனுமத் பல பீரா || 36 ||

ஜெய் ஜெய் ஜெய் ஹனுமான் கோஸாயீ |
க்ருபா கரோ குருதேவ கீ நாயீ || 37 ||

ஜோ ஸுத் பார் பாத் கர் கோயீ |
சூடஹி பன்தி மஹா ஸுக் ஹோயீ || 38 ||

ஜோ யஹ படேன் ஹனுமான் சாலீஸா |
ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஸா || 39 ||

துல்ஸீதாஸ் ஸதா ஹரி சேரா |
கீஜை நாத ஹ்ருதய மஹ டேரா || 40 ||


ஸ்ரீஹனுமான் சாலீஸா (தமிழில்)

விருத்தம் (த்யானம்)  (rAgam: bibhAs)

மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட
குருநாதனே துணை வருவாய்
வாயுபுத்ரனே வணங்கினேன்
ஆற்றலும் ஞானமும் வரமும் தர
வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே 

(rAgam: dEsh)

ஜயஹனுமானே..ஞானகடலே,
உலகத்தின் ஒளியே..உமக்கு வெற்றியே (1)

ராமதூதனே..ஆற்றலின் வடிவமே,
அஞ்ஜனை மைந்தனே..வாயு புத்திரனே, (2)

மஹா வீரனே..மாருதி தீரனே..
ஞானத்தை தருவாய்..நன்மையை சேர்ப்பாய்.. (3)

தங்க மேனியில் குண்டலம் மின்ன,
பொன்னிற ஆடையும்..கேசமும் ஒளிர (4)

தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய,
இடியும்..கொடியும்..கரங்களில் தவழ.., (5)

சிவனின் அம்சமே..கேசரி மைந்தனே..
உன் ப்ரதாபமே..உலகமே வணங்குமே.. (6)

அறிவில் சிறந்தவா..சாதுர்யம் நிறைந்தவா,
ராம சேவையே..சுவாசமானவா.. (7)

உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்,
ராமனின் புகழை கேட்பது பரவசம் (8)

ராம லக்ஷ்மண..ஜானகி.. ஸ்ரீராம தூதனே மாருதி

 

(rAgam: bahAr) 

உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்,
கோபத் தீயினில் லங்கையை எரித்தாய் (9)

அரக்கரை அழித்த பராக்ரம சாலியே,
ராமனின் பணியை முடித்த மாருதியே.. (10)

ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி,
லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி.. (11)

உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்,
பரதனின் இடத்திலே உன்னை வைத்தான், (12)

ஆயிரம் தலைக் கொண்ட சே-ஷனும் புகழ்ந்தான்,
அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான் (13)

மூவரும்..முனிவரும்..ஸனக ஸனந்தரும்.
நாரதர் சாரதை ஆதிசே-ஷனும்.. (14)

எம..குபேர..திக்பாலரும்..புலவரும்..
உன் பெருமைதனை சொல்ல முடியுமோ.. (15)

சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்,
ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய். (16)

ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

 (rAgam: mANd)

இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
உன் திறத்தாலே..உன் அருளாலே.. (17)

கதிரவனை கண்ட கவி வேந்தனே
கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே, (18)

முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்,
கடலை கடந்து ஆற்றலை காட்டினாய் (19)

உன்னருளால் முடியாதது உண்டோ
மலையும் கடுகென மாறிவிடாதோ (20)

ராம ராஜ்யத்தின் காவலன் நீயே,
ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே, (21)

சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்,
கண் இமை போல காத்தே அருள்வாய் (22)

உனது வல்லமை சொல்லத் தகுமோ,
மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே.. (23)

உன் திருநாமம் ஒன்றே போதும்
தீய சக்திகள் பறந்தே போகும். (24)

ராம லக்ஷ்மண..ஜானகி.. ஸ்ரீராம தூதனே மாருதி

 (rAgam: jOnpuri)

 ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
துன்பங்கள் விலகுமே..இன்பங்கள் சேர்க்குமே. (25)

மனம்,மெய்,மொழியும் உந்தன் வசமே
உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே, (26)

பக்தர்கள் தவத்தில் ராம நாமமே,
ராமனின் பாதமே..உந்தன் இடமே. (27)

அடியவர் நிறைவே கற்பகத் தருவே,
இறையனுபூதியை தந்திடும் திருவே. (28)

நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
உன் திருநாமத்தில் உலகமே மயங்கும். (29)

ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம். (30)

அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
அன்னை ஜானகி தந்தாள் வரமே (31)

ராம பக்தியின் சாரம் நீயே 
எண்ணம் எல்லாமே ராமன் ஸேவையே (32)

ராம லக்ஷ்மண..ஜானகி.. ஸ்ரீராம தூதனே மாருதி

 (rAgam: shankarA)

ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான் 
பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான் (33)

ராம நாமமே வாழ்வில் உறுதுணை 
அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை (34)

என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே 
உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே (35)

நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய் 
துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய் (36)

ஜெய..ஜெய..ஜெய..ஜெய ஸ்ரீஹனுமானே 
ஜெகத்தின் குருவே..ஜெயம் தருவாயே (37)

“ஹனுமான் சாலீஸா” அனுதினம் பாடிட 
பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான் (38)

சிவபெருமானும் அருள் மழை பொழிவான் 
இகபர சுகங்களை எளிதில் பெறுவான் (39)

அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே 
துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே (40)

ராம லக்ஷ்மண..ஜானகி.. ஸ்ரீராம தூதனே மாருதி

Comments

Popular posts from this blog

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் - தமிழ் மொழிப்பெயர்ப்பு

வெண்மை உடை தரித்தவரும், எங்குமே வியாபித்துள்ளவரும், நிலவு போன்ற ஒளியானவரும், நான்கு கரங்களுடன், மகிழ்வு ததும்பும், திருமுகம் கொண்டவரை, சகல சிரமங்களும் நீங்கிட, இடையறாத நினைவு கொள்வோம். வசிஷ்டிரின் கொள்ளுப் பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் குமாரரும், சுகருடைய தந்தையும், முனிவருமான வியாசரை வணங்குகின்றேன்.  விஷ்ணு உருவான வியசராகவும், வியாச வடிவான விஷ்ணுவாகவும், வேதத்தின் சாரமான, அவருக்கு வணக்கம்.  வசிஷ்டரின் குடியில் பிறந்தவருக்கு முறுபடி வணக்கம். வேறுவாடே இல்லாதவரும், தூய்மையானவரும், யாவற்றையும் வெற்றி கண்டிடும், பரமாத்வான விஷ்ணுவுக்கு வணக்கம்.  எவரை எண்ணியதுமே, சம்சார கடலிருந்து, ஒருவன் விடுபட முடியுமோ, அந்த சகல வல்லமை நிறைந்த விஷ்ணுவுக்கு வணக்கம். அகிலத்தின் ஒன்றேயான தெய்வமும், புகழிடம் எது எனவும், எவனை வணங்கி, மானிடர் உய்வு அடைவர் எனவும், எந்தக் கொடையானது, சகல தர்மங்களிலுமே, உயர்வானதாக உணரப்படுகிறது எனவும், உயிரினம் எதனை ஜெபித்து, பிறவிக்கட்டிலிருந்து விடுபடமுடியும் எனவும், யுதிஷ்டிரர் வினவியதுமே, ஸ்ரீபீஷ்மரும் கூறினாறே வையகத்தை காப்பவரும், தேவ தேவரு...

ஸ்ரீ குருராஜ நாமாவளி

ஸ்ரீ குருராஜ நாமாவளி ஜெய ஜெய ஜெய வீவ ராகவேந்திரா பவ பயநாசாக ராகவேந்திரா (2) துங்கா தீரத ராகவேந்திரா மங்கள மஹிமனே ராகவேந்திரா அங்கர ஹிதனிகே ராகவேந்திரா திம்மண்ண சுதனிகே ராகவேந்திரா கண்களில்லாதவரிகெ ராகவேந்திரா பொம்ம மாருதிப்பிரிய ராகவேந்திரா வேங்கட நாமக ராகவேந்திரா ஸங்கட ஹாரக ராகவேந்திரா (ஜெய...) வீணா பண்டித ராகவேந்திரா கான விஷாரத ராகவேந்திரா ஸரஸ்வதி பதி ராகவேந்திரா ஸரஸ்வதி வித்யா ராகவேந்திரா கும்பகோண வாஸா ராகவேந்திரா ஸீதீந்த்ர சிஷ்யா ராகவேந்திரா பரிமள பண்டித ராகவேந்திரா பாஷ்கரார குரு ராகவேந்திரா (ஜெய..) சிஷ்யர வித்யகே ராகவேந்திரா ஆயாச திம்பரெ ராகவேந்திரா கந்தவ தெகெயென ராகவேந்திரா அக்னி சூக்ததிம் ராகவேந்திரா விப்ரரு லேபிசே ராகவேந்திரா க்ஷிப்ரதி மை உறி ராகவேந்திரா சரணு ஹொகலு ராகவேந்திரா வருண சூக்ததிம் ராகவேந்திரா (ஜெய..) சந்தன வாயிது ராகவேந்திரா சுதனிகெ முஞ்சியு ராகவேந்திரா சண்யாசி யாகலு ராகவேந்திரா சாரதே ஆக்ஞெயு ராகவேந்திரா ஆஸ்ரம தரிசித ராகவேந்திரா பிசாக்ஷியாகி சதி ராகவேந்திரா தீர்த்வ ப்ரோக்ஷிஸே ராகவேந்திரா மோக்ஷவ கைசித ராகவேந்திரா சதுஷஷ்டி கலையி...

மஹா கணபதி மந்திரம்

மஹா கணபதி மந்திரம் : மூதுரை வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்  மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது  பூக்கொண்டு துப்பார் திருமேனித்  தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு! இது ஒளவைப் பிராட்டியார் அருளிய கல்பமுறை அடங்கிய செய்யுள். இதனை உலகினர் பின்வருமாறு கருத்துக் கொள்வார்கள்.   தும்பிக்கையையுடைய விநாயகப் பெருமானின் திருப்பாதங்கைளத் துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையும், மனோபலமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உடலும் வாடாது. ஆனால் இதன் உட்கருத்து வேறு. இச்செய்யுளானது, இந்த உடம்பை நெடுநாள்வரை நரை, திரை, மூப்பு, பிணி என்னும் துன்பங்கள் அணுகாது, என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் காய கல்ப மூலிகைகளின் விபரத்தைக் கூறுவதாகும். இங்கே பூ என்பது தாமரைப்பூ, மேனி என்பது குப்பைமேனி, தும்பி என்பது தும்பைச்செடி, கையான் என்பது கையான்தகரை (கரிசலாங்கண்ணி, கரிசாலை), பாதம் என்பது செருப்படை, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து மூலிகைகளும் பஞ்சபூத மூலிகைகளாம். நமது உடலும் பஞ்சபூதங்களினாலே உருவானதுதானே. பஞ்சீகரணம் என்பதை அறிந்து சரிவர இவற்றை உபயோகித்தால் உடலை நீண்ட நாட்களுக்...