Skip to main content

மஹா கணபதி மந்திரம்

மஹா கணபதி மந்திரம் :


மூதுரை

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் 

மாமலராள் நோக்குண்டாம்

மேனி நுடங்காது 

பூக்கொண்டு துப்பார் திருமேனித் 

தும்பிக்கை யான்பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு!


இது ஒளவைப் பிராட்டியார் அருளிய கல்பமுறை அடங்கிய செய்யுள். இதனை உலகினர் பின்வருமாறு கருத்துக் கொள்வார்கள்.   தும்பிக்கையையுடைய விநாயகப் பெருமானின் திருப்பாதங்கைளத் துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையும், மனோபலமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உடலும் வாடாது. ஆனால் இதன் உட்கருத்து வேறு. இச்செய்யுளானது, இந்த உடம்பை நெடுநாள்வரை நரை, திரை, மூப்பு, பிணி என்னும் துன்பங்கள் அணுகாது, என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் காய கல்ப மூலிகைகளின் விபரத்தைக் கூறுவதாகும்.

இங்கே பூ என்பது தாமரைப்பூ, மேனி என்பது குப்பைமேனி, தும்பி என்பது தும்பைச்செடி, கையான் என்பது கையான்தகரை (கரிசலாங்கண்ணி, கரிசாலை), பாதம் என்பது செருப்படை, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து மூலிகைகளும் பஞ்சபூத மூலிகைகளாம். நமது உடலும் பஞ்சபூதங்களினாலே உருவானதுதானே. பஞ்சீகரணம் என்பதை அறிந்து சரிவர இவற்றை உபயோகித்தால் உடலை நீண்ட நாட்களுக்கு நரை, திரை, மூப்பு, பிணி அணுகாது. நீண்ட ஆயுளுடன் இந்த உலகத்தில் வாழலாம். இந்த ஐந்து மூலிகைகளிலுமுள்ள செம்பு, இரும்பு, ஈயம் போன்ற தாதுப்புக்கள் நரம்புத்தளர்ச்சி, எலும்புருக்கி மற்றும் பலகீனம் ஆகியவற்றால் ஏற்படும் ஆயுள் குறைவை நிவர்த்தி செய்யுமாகையால், முன்னோர்கள் காயகல்ப மூலிகைகளைப் பற்றிக் கூறியிருக்கின்றனர். நம்மில் சிலர் இந்த மூலிகைகள் பலன் கொடுக்குமா என்று சந்தேகம் கொள்ளலாம். ஆனால் பதிணெண் சித்தர்களுள் ஒருவரான தேரையர் இதில் சில மூலிகைகளைப் பற்றி பின்வருமாறு கூறியிருக்கின்றார்.


விநாயகர் காயத்திரி மந்திரங்கள்!

ஸ்ரீ விநாயகர் காயத்ரீ (முயற்சிகளில் வெற்றி பெற)

”ஓம் வக்ர துண்டாய வித்மஹே

ஏகதந்தாய தீமஹி

தன்னோ கணேச பிரசோதயாத்”

ஒற்றை தந்தம் உடையாய் போற்றி துதிக்கை பெற்றாய் பெரியோய், வற்றாக் கருணை கணேசா போற்றி


ஸ்ரீ கணபதி காயத்ரீ (செயல்களில் வெற்றி பெற)

”ஓம் ஏக தந்தாய வித்மஹே

லம்போதராய தீமஹி

தன்னோ தந்திப் பிரசோதயாத்”

ஒற்றை தந்தம் உடையவனே, உலகை உதரத்தில் கொண்டவனே, பார்வதியின் பாலகனே உன் பாத மலர் போற்றி.


ஸ்ரீ விக்ன விநயகர் காயத்ரீ (தடைகள் நீங்க)

”ஓம் மூஷிக வாகனாய வித்மஹே

மேதஹ ஹஸ்தாய தீமஹி

தன்னோ விக்ன பிரசோதயாத்”

மூஞ்சூறு வாகனனே, மோதகப் பிரியனே,  விக்னங்களைப் போக்கிடும் விநாயகனே போற்றி


ஸ்ரீ வல்லப கணபதி காயத்ரீ (முயற்சிகளில் வெற்றி பெற)

”ஓம் தச ஹஸ்தாய வித்மஹே

வல்லபை நாதாய தீமஹி

தன்னோ தந்தி பிரசோதயாத்”

பத்து கரம் உடையாய், வரமருள் வல்லபை நாயகா, சிரம் தாழ்த்தி பணிந்தேன், என் சிரமம் தீர்ப்பாய் கணபதியே.)மகாகாயத்திரி மந்திரம்!


சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்

ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே


மஹாகணபதி காயத்ரி மந்திரம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி

தன்னோ தந்தி ப்ரசோதயாத்.


மஹா கணபதி முல மந்திரம் :

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர

வரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா


விநாயகர் ஸ்லோகம்:

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.


அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த

தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல

குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்

கணபதியைக் கைதொழுதக் கால்.


விநாயகர் ஸ்லோகம்:

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்

உமாஸுதம் சோக வினாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்


மூஷிக வாகன மோதக ஹஸ்த

சாமர கர்ண விளம்பித சூத்ர

வாமன ரூப மஹேஸ்வர புத்ர

விக்ன விநாயக பாத நமஸ்தே.


வக்ரதுண்டாய ஹீம்

ஓம் நமோ ஹேரம்ப மதமோதித

மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா

ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.


விநாயகர் ஸ்லோகம்:

வக்ர துண்ட மஹாகாய

சூர்யகோடி ஸமப்ரப

அவிக்னம் குரு மே தேவ

ஸர்வ கார்யேஷு ஸர்வதா


தன ஆகர்ஷண கணபதி மந்திரம்

ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே வரவரத மம தன

தான்ய சம்ருத்திம் தேஹி தேஹி ஸ்வாஹா

வ்ராத கணபதி மந்திரம்

ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம:

ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய

ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய

வரத மூர்த்தயே நமோ நம:

சக்தி விநாயக மந்திரம்

ஓம் ஹ்ரீம் க்ரீம் கணபதயே நம:

ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே

வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா

சர்வ வித்யா கணபதி மந்திரம்

ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே

வர வரத ஐம் ப்ளூம் சர்வ வித்யாம் தேஹி ஸ்வாஹா


மஹா கணபதிர் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸாதத ந

ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந;


ஸ்ரீமஹா கணேச த்யானம்


கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே

கவிம் கவீனா முபம ச்ரவஸ்தமம்

ஜ்யேஷ்ட்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத

ஆன : ச்ருண்வன்னூதிபி : ஸீத ஸாதனம்

மகா கணபதயே நமக!

  

அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிசம்

அனேகதம் தம் பக்தானாம் ஏக தந்தம் உபாஸ்மஹே


கணபதி ரிக்வேத மந்திரம்

கணனாம் த்வா கணபதிம் ஹவாமஹே

கவிம் கவீனாம் உபமஸ்ர வஸ்தமம்

ஜ்யேஷ்டராஜம் பிரம்மணாம் ப்ரம்மணஸ்பத

ஆன ச்ருண்வந் ஊதிபி: ஸீத ஸாதனம்


ஸித்தி கணபதி: (எல்லாக் காரியங்களும் வெற்றி)

ஓம் நம: ஸித்திவிநாயகாய ஸர்வகார்ய கர்த்ரே

ஸர்வ விக்ன ப்ரசமனாய ஸர்வராஜ்ய

வச்யகரணாய, ஸர்வஜன ஸர்வ ஸ்த்ரீ புருஷ

ஆகர்ஷணாய ஸ்ரீம் ஓம் ஸ்வாஹா


கணபதி உபநிஷத் மந்திரம்

நமோ வ்ராதாபதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே

நமஸ்தே அஸ்து, லம்போதராய ஏகதந்தாய

விக்னவிநாசினே சிவஸுதாய ஸ்ரீவரத மூர்த்தயே நம:


கணேசர் மாலா மந்திரம்

ஓம் நமோ மஹாகணபதயே, மஹாவீராய, தசபுஜாய, மதனகால விநாசன, ம்ருத்யும் ஹநஹந, யமயம, மத மத, காலம் ஸம்ஹர ஸம்ஹர, ஸர்வக் ரஹான், சூர்ணய, சூர்ணய, நாகான் மூடய மூடய, ருத்ரரூப, த்ரிபுவனேச்வர ஸர்வதோமுக ஹும்பட் ஸ்வாஹா

ஓம் நமோ கணபதயே, ச்வேதார்க்க கணபதயே ச்வேதார்க்கமூல நிவாஸாய, வாஸுதேவப்ரியாய, தக்ஷப்ரஜாபதி ரக்ஷகாய, ஸுர்ய வரதாய, குமாரகுரவே, ப்ரஹ்மாதி ஸுராஸுர வந்திதாய ஸர்வபூஷணாய, சசாங்க சேகராய, ஸர்வ மால அலங்க்ருதாய, தர்மத்வஜாய, தர்ம வாஹனாய, த்ராஹி, த்ராஹி, தேஹிதேஹி, அவதர அவதர, கம்கணபதயே, வக்ரதுண்டகணபதயே, வரவரத ஸர்வபுருஷ வசங்கர, ஸர்வதுஷ்டம்ருக வசங்கர, ஸர்வஸ்வ வசங்கர, வசீகுரு, வசீகுரு, ஸர்வதோஷான் பந்தய பந்தய ஸர்வ வ்யாதீன் நிக்ருந்தய நிக்ருந்தய ஸர்வ விஷானி ஸம்ஹர ஸம்ஹர, ஸர்வதாரித்ரியம், மோசய மோசய, ஸர்வ விக்னான் சிந்தி சிந்தி, ஸர்வவஜ்ராணி ஸ்போடய ஸ்போடய ஸர்வ சத்ரூன் உச்சாடய உச்சாடய, ஸர்வஸித்திம் குரு குரு, ஸர்வ கார்யாணி ஸாதய ஸாதய, காம் கீம் கூம் கைம் கௌம் கம் கணபதயே ஹும்பட் ஸ்வாஹா

ஓம் நமோ பகவதே ஸ்ரீரீம் ஹ்ரீம் மஹா கணபதயே ஸ்ரீரீம் ஹ்ரீம் கம் கணபதயே கஜானனாய மஹாபுஜாய மஹா மஹேச்வர ஸுதாய மஹாபாசாங்குச தராய யக்ஷக்ரஹாந் ராக்ஷஸ க்ரஹாந் பூதக்ரஹாந் ப்ரேத க்ரஹாந் பிஸாச க்ரஹாந் அந்யாஸ்ச க்ரஹாந் தஹதஹ சேதய சேதய சிரஸ்ஸுல கடிஸ்ஸுல லிங்கசூல பக்ஷசூல ஸர்வசூலான் த்ராசய த்ராஸய ஸர்வோப தர வாந் நாசய நாசய ஸர்வ ஜ்வராந் நாசயநாசய ஹ்ராம்ஹ்ரீம் ஹ்ரூம் ஹும்பட் ஸ்வாஹா

ஓம் நமோ பகவதே ஸ்ரீ மஹா கணபதயே கஜானனாய மஹாரூபாய மஹா மூஷிக வாஹநாய மகாவிக்நராஜாய மகாலம்போதராய மகாபூதவசங் கராய மகாசர்வக்ரஹ நிவாரணாய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சர்வஜ்வரான் சோதய ஸர்வாரிஷ்டப்ரமசன கஜானந நமோஸ்துதே

ஓம் ஜயஜய விஜயவிஜய அநந்தோபராஜித மகா பராக்ம ப்ரதிஹத விச்வரூப விரூபாக்ஷ விக்நேச்வர அஷ்டகுல நாகானாம் விஷம் சிந்தி சிந்தி பிந்தி பிந்தி சேதய சேதய ஆக்ஞாபய ஆக்ஞாபய ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்தம்பய ஸ்தம்பய மோஹய மோஹய பீஷய பீஷய நமோஸ்துதே

ஓம் ஜயஜய மஹாரூபாய மஹா பாசாங்குச தராய மஹாசக்திரூபாய மஹா மஹேச்வரசுதாய யக்ஷக்ரஹான் ராக்ஷஸக்ரஹான் பூதக்ரஹான் ப்ரேதக்ரஹான் கூஷ்மாண்டக்ரஹான் ஏதான் அந்யாஸ்சக்ரஹான் ஹநஹந தஹதஹ சேதய சேதய சிரஸ்ஸுல ஸர்வசூலான் த்ராஸய த்ராஸய மஹாஜ்வரான் கேதய கேதய பரந்த்ரான த்ராஸய த்ராஸய ஆத்மமந்த்ரான் ப்ரபோதய ப்ரபோதய மம ஸர்வ கார்யாணி ஸாதய ஸாதய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹும்பட் ஸ்வாஹா

ஓம் நமோ பகவதே ஸ்ரீமஹா கணாதி பதயே ஸ்மரணமாத்ர ஸந்துஷ்டாய ஸர்வ வித்யாப்ரதா ய மஹாக்ஞானப்ரதாய சிதானந்தாத்மனே கௌரீ நந்தனாய மஹாயோகினே சிவப்ரியாய ஸர்வானந்த வர்தனாய ஸர்வ வித்யா ப்ரகாசாய ஸர்வகாமப்ரதாய ஓம் மோக்ஷப்ரதாய ஐம் வாக்ப் ரதாய ஸ்ரீம் மஹாஸம்பத்ப்ரதாய க்லீம் ஜகத்ரய வசீகரணாய ஹ்ரீம் ஸர்வ பூதிப்பரதாயே க்லௌம் பூமண்டலாதிபத்ய வ்ரதாய ஆம் ஸாத்ய பந்தனாய க்ரோம் ஸாத்யாகர்ஷணாய ஸெளம் ஸர்வ மன : ÷க்ஷõபனாய த்ராம் சிரஞ்ஜீவினே ப்லூம் ஸம் மோஹநாய வெளஷட் மம வசீகரணம் குரு ருரு மம வசீகுரு வசீகுருவெளஷட் ஆகர்ஷய ஆகர்ஷய ஹும் வித்வேஷய வித்வேஷய ப்ரோம் உச்சாடய உச்சாடய மம ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா போஷய போஷய நம : ஸம்பன்னய ஸம்பன்னய கேம் கேம் மாரய மாரய பரமந்த்ர பரதந்த்ர பரயந்த்ரான் சிந்தி சிந்தி கம் க்ரஹான் நிவாரய நிவாரய ஹம் வ்யாதீன் நாசய நாசய தஹத ஹ து:கம் ஹநஹந ஸ்வர்க பல மோக்ஷபல ஸ்வரூபாய ஸ்ரீ மஹாகணபத யே ஸ்வாஹா.

ச்வேதார்க் கணபதி மாலாமந்த்ர 

ஓம் நமோ பகவதே ச்வேதார்க் கணபதயே

ச்வேதார்க மூலநிவாஸாய வாஸுதேவ ப்ரியாய

தக்ஷப்ரஜாபதி ரக்ஷகாய ஸூர்யவரதாய குமார

குரவே ப்ருமமாதி ஸுராஸுவந்திதாய ஸர்வ பூஷணாய

சசாங்கசேகராய ஸர்ப மாலாங்கிருததேஹாய

தர்மத்வஜாய தர்மவாஹானய த்ராஹி த்ராஹி

தேஹி தேஹி அவதர அவதர கம் கணபதயே

வக்ரதுண்ட கணபதயே வர வரத ஸர்வ புருஷ

வசங்கர ஸர்வதுஷ்ட க்ரஹ வசங்கர ஸர்வ

துஷ்ட ம்ருகவசங்கர ஸர்வஸ்வ வசங்கர வசீகுரு

வசீகுரு ஸர்வதோஷான் பந்தய பந்தய ஸர்வ

வ்யாதீன் நிக்ருந்தய நிக்ருந்தாய ஸர்வ விஷாணி

ஸம்ஹர ஸம்ஹர ஸர்வதாரித்ர்யம் மோசய மோசய

ஸர்வவிக்னான் சிந்தி சிந்தி ஸர்வ வஜ்ரான் ஸ்போடய

ஸ்போடய ஸர்வ சத்ருன் உச்சாடய உச்சாடய

ஸர்வ ஸம்ருத்திம் குரு குரு ஸர்வகார்யாணி ஸாதய

ஸாதய ஓம் காம் கீம் கூம் கைம் கௌம் கம்

கணபதயே ஹும் பட் ஸ்வாஹா


போக கணபதி (ஸகலபோகப்ரதம்)

அஸ்யஸ்ரீ போக கணபதிமஹா மந்த்ரஸ்ய கணக ரிஷ: காயத்ரீ சந்த: போக கணேசோ தேவதோ


கராங்கந்யாஸ:


ஓம்

ஹ்ரீம்

கம்

வசமானாய

ஸ்வாஹா இதி கராங்கந்யாஸ :

ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் கம் வசமானய ஸ்வாஹா


தியானம்

பந்தூகாபம் த்ரிணேத்ரம் சசிதர மகுடம் போகலோலம் கணேசம் நாகாஸ்யம் தாரயந்தம் குணஸ்ருணி வரதாநிக்ஷúதண்டம் கராக்ரை: கண்டாஸம் ஸ்ப்ருஷ்ட யோஷா மதன க்ரஹ்மமும் ச்யாமலாங்க்யாதயாபி


ச்லிஷ்டம் லிங்க ஸ்ப்ருசாதம் வித்ருத கமலயா பாவயேத் தேவ வந்த்யம்:


லமித்யாதி பூஜா மந்த்ரா :

ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் வசமானயஸ்வாஹா

ஹ்ருதயாதி ந்யாஸ : திக்விமோக :

தியானம் லமித்யாதி பூஜா

ஸமர்பணம்


கணேசாங்க நிவாஸிநீ ஸித்த லக்ஷ்மீ மந்த்ர :

அஸ்யஸ்ரீ ஸித்த லக்ஷ்மீ மஹாமந்த்ரஸ்ய கணகரிஷி : நிச்ருத் காயத்ரீ சந்: ஸ்ரீ கணேசாங்க நிவாஸிநீ மஹா லக்ஷ்மீர்தேவதா ஸ்ரீம் பீஜம் ஹ்ரீம் சக்தி: ஸ்வாஹா கீலகம் ஸ்ரீ ஸித்த லக்ஷ்மீ ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:


கராங்கந்யாஸ:


ஓம் ச்ராம்

ச்ரீம் ச்ரீம்

ஹ்ரீம் ச்ரூம் இதி கராங்கந்யாஸ :

க்லீம் ச்ரைம்

க்லௌம் ச்ரௌம்

கம் ச்ர:


தியானம்


முக்நாபாம்திவ்ய வஸ்த்ராம் ம்ருகமத திலகாம் புல்ல கல்ஹார மாலாம் கேயூரைர்மேகலாத்யை: நவமணி கசிதை : பூசணைர் பாஸமானாம் கர்பூராமோத வக்த்ராம் அபரிமித க்ருபா பூர்ண நேத்ரார விந்தாம் ஸ்ரீ லக்ஷ்மீம் பத்மஹஸ்தாம் ஜிதபதி ஹ்ருதயாம் விச்வ பூத்யை நமாமி


லமித்யாதி பூஜா

மந்த்ர:


ஓம் ச்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஓம் நமோ பகவதி மஹாலக்ஷ்மி வர வரதே ஸ்ரீம் விபூதயே ஸ்வாஹா ஹருதயாதிந்யாஸ: திக்யிமோக: தியானம் லமித்யாதி பூஜா


ஸமர்ப்பணம்.


குமார கணபதி

(மாலா மந்த்ர:)


ஓம் நமோ பகவதே சூரமத்மாநாச காரணாய ஸர்வசக்தி தராய ஸர்ய யக்ஞோபதவீதனாய மஹா ப்ரசண்ட க்ரோதாய ப்ருஹத் குக்ஷிதராய அஸுர கோடி ஸம்ஹார காரணாய அகண்ட மண்டல தேவாத்யர்ச்சித பாத பத்மாய சாகினீ ராகினீ லாகினீ ஹுகினீ டாகினீ ஸாகினீ கூச்மாண்ட பூத வேதாள பைசாச ப்ரும்மராக்ஷஸ துஷ்டக்ரஹான் நாசய நாசய பாரத லிகித லேகினீகராய அபஸ்மார க்ரஹம் நிவாரய நிவாரய மர்தய மர்தய குஹாக்ரஜாய கஜவதனாய கஜாஸுரஸம்ஹரணாய கர்ஜித பூத்காராய ஸகல பூதப்ரேத பிசாச பிரும்ராக்ஷஸான் சூலேன ஆக்ருந்தய ஆக்ருந்தய சேதய சேதய மாரய மாரய மஹா கணபதயே உமா குமாராய ஹும் பட் பந்த பந்த டம் க்லாம் க்லௌம் கம் கணபதயே நம:


ப்ரயோக கணபதி

(மாலா மந்த்ர)


ஆம் த்ரீம் க்ரௌம் கம் ஓம் நமோ பகவதே மஹா கணபதயே ஸ்மணரமாத்ர ஸந்துஷ்டாய ஸர்வ வித்யா ப்ரகாசகாய ஸர்வ காம ப்ரதாய பவ பந்த விமோசனாய ஹ்ரீம் ஸர்வபூதபந்தனாய க்ரோம் ஸாத்யாகர்ஷணாய க்லீம் ஜகத்ராய வசீகரணாய ஸெள: ஸர்வமன÷க்ஷõலபணாய ஸ்ரீம் மஹாஸம்பத் ப்ரதாய க்லௌம் பூமண்டலாதிபத்ய ப்ரதாய மஹாயக்ஞாத்மனே கௌரீந்தனாய மஷா யோகினே சிவப்ரியாய ஸர்வாநந்த வர்த்தனாய ஸர்வவித்யா ப்ரகாசனப்ரதாய த்ராம் சிரஞ்ஜீவினே ப்லூம் ஸம் மோஹனாய ஓம் மோக்ஷ ப்ரதாய பட் வசீகுரு வசீகுரு வெளஷட் ஆகர்ஷணாய ஹும் வித்வேஷணாய வித்வேஷய பட் உச்சாடய உச்சாடய ட: ட: ஸ்தம்பய ஸ்தம்பய கேம் கேம் மாரய மாரய சோஷய சோஷய பர மந்த்ர யந்த்ர தந்த்ராணிசேதய சேதய துஷ்டக்ரஹான் நிவாரய நிவாரய துக்கம்ஹர ஹர வ்யாதிம் நாசய நாசய நம: ஸம்பன்னாய ஸம்பன்னாய ஸ்வாஹா ஸர்வபல்லவஸ்ரூபாய மஹாவித்யாய கம் கணபதயே ஸ்வாஹா :


தருண கணபதி

(தியானம்)


பாசாங்குசாபூப கபித்த ஜம்பூ

ஸ்வதந்தசாலீ க்ஷúமபி ஸ்வஹஸ்தை:

தத்தே ஸதா யஸ்தருணாருணாப:

பாயாத் ஸ யுஷ்மான் தருணோ கணேச:


மந்த்ர :


ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் கம் நமோ பகவதே நித்ய

யௌவனாய புவதிஜன ஸமாச்லிஷ்டாய கணபதயே நம:


ஆபத்ஸஹாய கணபதி (ஆபத் நிவர்த்தி)


ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸுக ஸம்பதாம்

க்ஷிப்ர ப்ரஸாதனம் தேவம் பூயோ பூயோ நமாம்யஹம்:


கடன் நிவர்த்தி அடைய


“ஓம் கணேசாய ருணம்

சிந்தி வரேண்யம்

ஹூம் நம்; பட்ஸ்வாஹா”


என்று தினமும் ஒன்பது முறை கூறி வழிபட வேண்டும்.


“ஓம் க்லௌம் க்ரோம்

கணேசாய ருணம் சிந்தி

வரேண்யம் ஹூம் நம், பட் ஸ்வாஹா”


ஏகாக்ஷர கணபதி:

(கணபதி அருள் கிடைக்க)


மூலமந்திரம் :

ஓம் கம் கணபதயே நம:


மகாகணபதி :

(பரிபூரண சித்தி)


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்

கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே

வசமானய ஸ்வாஹா


மோகன கணபதி :

(எப்போதும் பாதுகாப்பு)


ஓம் வக்ரதுண்ட ஏக தம்ஷ்ட்ராய

க்லீம் ஹ்ரீம் கம் கணபதயே

வரவரத ஸர்வஜன மே வசமானய ஸ்வாஹா


லக்ஷ்மி கணபதி : (செல்வம் வளர)


ஓம் கம் ஸ்ரீம் ஸெளம்யாய

லக்ஷ்மீ கணேச வரவரத

ஆம் ஹ்ரீம் க்ரோம்

ஸர்வஜனம் மே வஸமானய ஸ்வாஹா !


ருணஹர கணபதி :

(கடன் தொல்லை நீங்க)


ஓம் கணேச ருணம் சிந்தி வரேண்யம் ஹும் நம: பட்


குரு கணபதி :

(குருவருள் உண்டாக)


ஓம் கம் கணபதயே ஸர்வ விக்ன ஹராய ஸர்வாய

ஸர்வ குரவே லம்போதராய ஹ்ரீம் கம் நம:


ஹேரம்ப கணபதி


அபய-வரத-ஹஸ்த: பாச தந்தாக்ஷமாலா

ஸ்ருணி-பரசு ததாநோ முத்கரம் மோதகம் ச

பலமதிகத-ஸிம்ஹ: பஞ்ச-மாதங்க-வக்த்ரே

கணபதி ரதிகௌர: பாது ஹேரம்ப- நாமா


ஊர்த்வ கணபதி


கல்ஹார- சாலி-கமலேக்ஷúக- சாப- பாண

தந்தப்ரோஹக- கதீகந- கோஜ்வ லாங்க

ஆலிங்க நோத்யத கரோ ஹரிதாங்க யஷ்ட்யா

தேவ்யா கரோது சுபமுர்த்வ கணாதிபோ ந


மகாவித்யா கணபதி : (தேவியின் அருள் கிட்ட)


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் கம் கஏஈல ஹ்ரீம்

கணபதயே ஹஸகஹல ஹ்ரீம் வரவரத

ஸகலஹ்ரீம் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா


ஹரித்ரா கணபதி : (உலகம் வயப்பட)


ஓம் ஹும்கும்க் லௌம் ஹரித்ரா கணபதயே

வர வரத ஸர்வஜன ஹ்ருதயம் ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா


புஷ்டி கணபதி :


ஓம் கம் கைம் கணபதயே விக்னவிநாசினே ஸ்வாஹா


ஸர்வ சக்தி கணபதி : (பாதுகாப்பு)


ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் மஹாகணபதயே ஸ்வாஹா


க்ஷிப்ர பிரஸாத கணபதி : (சீக்கிரம் பயன்தர)


ஓம் கம் க்ஷிப்ர ப்ரஸாதனாய நம:


குக்ஷி கணபதி :

(நோய் நீங்க)


ஓம் ஹும் க்லௌம் டட ராஜ

ஸர்வஜன கதிமதி க்ரோத ஜிஹ்வா

ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா


சந்தான லக்ஷ்மி கணபதி : (பிள்ளைப் பேறு உண்டாக)


ஓம் நமோ லக்ஷ்மி கணேசாய

மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா


சுவர்ண கணபதி : (தங்கம் கிடைக்க)


ஓம் க்ஷ்ம்ரியூம் க்ஷிப்ர கணபதயே ஸுவர்ணகே ஹே

வ்யவஸ்திதாய ஸ்வர்ணப்ரதாய க்லீம் வஷட்ஸ்வாஹா


ஹேரம்ப கணபதி : (மனச்சாந்தி)


ஓம் கூம் நம:


விஜய கணபதி : (ஐயம் ஏற்பட)


ஓம் க்லௌம் ஸ்ரீம் ஸர்வவிக்ன ஹந்த்ரே

பக்தானுக்ரஹ கர்த்ரே விஜயகணபதயே ஸ்வாஹா


அர்க்க கணபதி :

(நவக்கிரக சாந்தி)


ஓம் கம் கணபதி அர்க்க கணபதி வரவரத

ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா


உச்சிஷ்ட கணபதி : (முக்காலமும் உணர)


ஓம் நமோ பகவதே ஏக தம்ஷ்ட்ராய ஹஸ்திமுகாய

லம்போதராய உச்சிஷ்ட மகாத்மனே

ஆம் க்ரோம் ஹ்ரீம் கம் கே கே ஸ்வாஹா


விரிவிரி கணபதி :

(விசால புத்தி)


ஓம் ஹ்ரீம் விரிவிரி கணபதி ஸர்வம்மே

வசமானய ஸ்வாஹா


வீர கணபதி :

(தைரியம் வர)


ஓம் ஹ்ரீம் க்லீம் வீரவர கணபதயே வ : வ :

இதம் விச்வம் மம வசமானய ஓம் ஹ்ரீம் பட்


ஸங்கடஹர கணபதி : (தொல்லை யாவும் நீங்க)


ஓம் நமோ ஹேரம்ப மத மோதி த மம ஸர்வஸங்கடம்

நிவாராய நிவாராய ஹும்பட் ஸ்வாஹா


விக்னராஜ கணபதி : (ராஜயோகம்)


ஓம் கீம் கூம் கணபதயே நம: ஸ்வாஹா


ராஜ கணபதி


ஓம் நமோ ராஜகணபதே மஹாவீர தசபுஜ மதன கால

விநாசன ம்ருத்யும் ஹந ஹந, யம யம, மத மத

காலம் ஸம்ஹர ஸம்ஹர த்ரை லோக்யம் மோஹய மோஹய

ப்ரும்ம விஷ்ணுருத்ரான் மோஹய மோஹய, அசிந்த்ய

பல பராக்ரம ஸர்வ வ்யாதீன் விநாசய, விநாசய

ஸர்வக்ரஹான் சூர்ணய சூர்ணய, நாகான் மூட ய

மூட ய, த்ரிபுவனேச்வர ஸர்வதோ முக ஹும்பட் ஸ்வாஹா


துர்க்கா கணபதி : (துக்க நிவாரணம்)


ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் தும் துர்கா புத்ராய சக்தி ஹஸ்தாய

மாத்ரு வத்ஸலாய மஹா கணபதயே நம:


யோக கணபதி :


ஓம் ஹம் ஸம் கம் பகவதே நித்யயோக யுக்தாய

ஸச்சிதானந்த ரூபிணே விநாயகாய நம:


தூர்வா கணபதி :

(தாப நீக்கம்)


ஓம் ஹ்ரீம் கலாம் ஸ்ரீம் தும் துரித ஹராய

தூர்வா கணேசாய ஹும்பட்


அபீஷ்ட வரத கணபதி : (நினைத்ததை அடைய)


ஓம் ஸ்ரீம்ஸ்ரீம் கணாதி பதயே ஏகதந்தாய லம்போதராய

ஹேரம்பாய நாளிகேரப்ரியாய மோதக பக்ஷணாய மம

அபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நச்யது அனுகூலம் மே

வசமானய ஸ்வாஹா


ரத்ன கர்ப்ப கணபதி மந்திரம்


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்

ஓம் நமோ பகவதே ரத்னகர்ப கணபதயே

கஏ ஈலஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்லூம்

ப்லூம் ப்லூம் ப்லூம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்

ஹஸகஹலஹ்ரீம் வரவரத ஸர்வஸித்திப்ரதாய

ஸகல ஹ்ரீம் ஸர்வைச் வர்யப்ரதாய

ஹஸகல ஹஸகஹல ஸர்வாபீஷ்ட ஸித்திம்

குருகுரு ரத்னம் தேஹிம் ரத்னம் தேஹிம்

தா பய தா பய தா பய ஸ்வாஹா ஸகல ஹ்ரீம்


வாஞ்சா கல்பலதா கணபதி மந்திரம்

(குமார சம்ஹிதையில் காண்பது)


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஐம்

க ஏ ஈல ஹ்ரீம் தத்ஸவிதுர் வரேண்யம் கணபதயே

க்லீம் ஹஸகஹல ஹரீம் பர்கோ தேவஸ்ய தீமஹி

வர வரத ஸெள: ஸகல ஹ்ரீம் தீயோ யோ ந:

ப்ரசோதயாத் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா


நிருத்த கணபதி : (கலை வளர)

ஓம் க்லௌம் ஜம் ஜம் ஜம் நம் நர்த்தனப்ரியாய

சிதம்பரானந்த தாண்டவாய கஜானனாய நம:


புத்தி கணபதி : (கல்விப் பேறு)


ஓம் ஐம் வாக் கணபதயே ஸ்வாஹா


மோதக கணபதி : (முழுப்பலனும் கிட்ட)


ஓம் மம் மஹாகணபதயே ஏகதந்தாய ஹேரம்பாய

மோதக ஹஸ்தாய நாளிகேர ப்ரியாய ஸர்வாபீஷ்ட

ப்ரதாயினே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸர்வ ஜனம் மே

வசமானய ஸ்வாஹா


மோஹன கணபதி : (முழுப் பாதுகாப்பு)


ஓம் ஆம் க்லீம் ஸர்வசக்தி கணாதீச மாம் ரக்ஷரக்ஷ

மம சான்னித்யம் குருகுரு, அஷ்டைச் வர்யாதி பூதி

ஸம்ருத்திம் குருகுரு, ஸர்வதுக்கம் நாசய நாசய

ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா ஆனய

மோஹனோத்தம விநாயகாய ஹும்பட் ஸ்வாஹா


Comments

Popular posts from this blog

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் - தமிழ் மொழிப்பெயர்ப்பு

வெண்மை உடை தரித்தவரும், எங்குமே வியாபித்துள்ளவரும், நிலவு போன்ற ஒளியானவரும், நான்கு கரங்களுடன், மகிழ்வு ததும்பும், திருமுகம் கொண்டவரை, சகல சிரமங்களும் நீங்கிட, இடையறாத நினைவு கொள்வோம். வசிஷ்டிரின் கொள்ளுப் பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் குமாரரும், சுகருடைய தந்தையும், முனிவருமான வியாசரை வணங்குகின்றேன்.  விஷ்ணு உருவான வியசராகவும், வியாச வடிவான விஷ்ணுவாகவும், வேதத்தின் சாரமான, அவருக்கு வணக்கம்.  வசிஷ்டரின் குடியில் பிறந்தவருக்கு முறுபடி வணக்கம். வேறுவாடே இல்லாதவரும், தூய்மையானவரும், யாவற்றையும் வெற்றி கண்டிடும், பரமாத்வான விஷ்ணுவுக்கு வணக்கம்.  எவரை எண்ணியதுமே, சம்சார கடலிருந்து, ஒருவன் விடுபட முடியுமோ, அந்த சகல வல்லமை நிறைந்த விஷ்ணுவுக்கு வணக்கம். அகிலத்தின் ஒன்றேயான தெய்வமும், புகழிடம் எது எனவும், எவனை வணங்கி, மானிடர் உய்வு அடைவர் எனவும், எந்தக் கொடையானது, சகல தர்மங்களிலுமே, உயர்வானதாக உணரப்படுகிறது எனவும், உயிரினம் எதனை ஜெபித்து, பிறவிக்கட்டிலிருந்து விடுபடமுடியும் எனவும், யுதிஷ்டிரர் வினவியதுமே, ஸ்ரீபீஷ்மரும் கூறினாறே வையகத்தை காப்பவரும், தேவ தேவரு...

ஸ்ரீ குருராஜ நாமாவளி

ஸ்ரீ குருராஜ நாமாவளி ஜெய ஜெய ஜெய வீவ ராகவேந்திரா பவ பயநாசாக ராகவேந்திரா (2) துங்கா தீரத ராகவேந்திரா மங்கள மஹிமனே ராகவேந்திரா அங்கர ஹிதனிகே ராகவேந்திரா திம்மண்ண சுதனிகே ராகவேந்திரா கண்களில்லாதவரிகெ ராகவேந்திரா பொம்ம மாருதிப்பிரிய ராகவேந்திரா வேங்கட நாமக ராகவேந்திரா ஸங்கட ஹாரக ராகவேந்திரா (ஜெய...) வீணா பண்டித ராகவேந்திரா கான விஷாரத ராகவேந்திரா ஸரஸ்வதி பதி ராகவேந்திரா ஸரஸ்வதி வித்யா ராகவேந்திரா கும்பகோண வாஸா ராகவேந்திரா ஸீதீந்த்ர சிஷ்யா ராகவேந்திரா பரிமள பண்டித ராகவேந்திரா பாஷ்கரார குரு ராகவேந்திரா (ஜெய..) சிஷ்யர வித்யகே ராகவேந்திரா ஆயாச திம்பரெ ராகவேந்திரா கந்தவ தெகெயென ராகவேந்திரா அக்னி சூக்ததிம் ராகவேந்திரா விப்ரரு லேபிசே ராகவேந்திரா க்ஷிப்ரதி மை உறி ராகவேந்திரா சரணு ஹொகலு ராகவேந்திரா வருண சூக்ததிம் ராகவேந்திரா (ஜெய..) சந்தன வாயிது ராகவேந்திரா சுதனிகெ முஞ்சியு ராகவேந்திரா சண்யாசி யாகலு ராகவேந்திரா சாரதே ஆக்ஞெயு ராகவேந்திரா ஆஸ்ரம தரிசித ராகவேந்திரா பிசாக்ஷியாகி சதி ராகவேந்திரா தீர்த்வ ப்ரோக்ஷிஸே ராகவேந்திரா மோக்ஷவ கைசித ராகவேந்திரா சதுஷஷ்டி கலையி...