Skip to main content

ஓம் விநாயகனே போற்றி


  1. ஓம் விநாயகனே போற்றி
  2. ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி
  3. ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி
  4. ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
  5. ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி
  6. ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
  7. ஓம் ஆனை முகத்தோனே போற்றி
  8. ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி
  9. ஓம் ஆதி மூலமே போற்றி
  10. ஓம் ஆனந்த உருவே போற்றி
  11. ஓம் இமவான் சந்ததியே போற்றி
  12. ஓம் இடரைக் களைவோனே போற்றி
  13. ஓம் ஈசன் மகனே போற்றி
  14. ஓம் ஈகை உருவே போற்றி
  15. ஓம் உண்மை வடிவே போற்றி
  16. ஓம் உலக நாயகனே போற்றி
  17. ஓம் ஊறும் களிப்பே போற்றி
  18. ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
  19. ஓம் எளியவனே போற்றி
  20. ஓம் எந்தையே போற்றி
  21. ஓம் எங்குமிருப்பவனே போற்றி
  22. ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி
  23. ஓம் ஏழை பங்காளனே போற்றி
  24. ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
  25. ஓம் ஐயனே போற்றி
  26. ஓம் ஐங்கரனே போற்றி
  27. ஓம் ஒப்பிலாதவனே போற்றி
  28. ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி
  29. ஓம் ஒளிமய உருவே போற்றி
  30. ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
  31. ஓம் கருணாகரனே போற்றி
  32. ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி
  33. ஓம் கணேசனே போற்றி
  34. ஓம் கணநாயகனே போற்றி
  35. ஓம் கண்ணிற்படுபவனே போற்றி
  36. ஓம் கலியுக நாதனே போற்றி
  37. ஓம் கற்பகத்தருவே போற்றி
  38. ஓம் கந்தனுக்கு தவியவனே போற்றி
  39. ஓம் கிருபாநிதியே போற்றி
  40. ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி
  41. ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி
  42. ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி
  43. ஓம் குணநிதியே போற்றி
  44. ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி
  45. ஓம் கூவிட வருவோய் போற்றி
  46. ஓம் கூத்தன் மகனே போற்றி
  47. ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
  48. ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி
  49. ஓம் கோனே போற்றி
  50. ஓம் கோவிந்தன் மருமகனே போற்றி
  51. ஓம் சடுதியில் வருபவனே போற்றி
  52. ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
  53. ஓம் சங்கடஹரனே போற்றி
  54. ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
  55. ஓம் சிறிய கண்ணோனே போற்றி
  56. ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி
  57. ஓம் சுருதிப் பொருளே போற்றி
  58. ஓம் சுந்தரவடிவே போற்றி
  59. ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
  60. ஓம் ஞான முதல்வனே போற்றி
  61. ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி
  62. ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி
  63. ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி
  64. ஓம் துயர் துடைப்பவனே போற்றி
  65. ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி
  66. ஓம் தேவாதி தேவனே போற்றி
  67. ஓம் தொந்தி விநாயகனே போற்றி
  68. ஓம் தொழுவோ நாயகனே போற்றி
  69. ஓம் தோணியே போற்றி
  70. ஓம் தோன்றலே போற்றி
  71. ஓம் நம்பியே போற்றி
  72. ஓம் நாதனே போற்றி
  73. ஓம் நீறணிந்தவனே போற்றி
  74. ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி
  75. ஓம் பழத்தை வென்றவனே போற்றி
  76. ஓம் பாரதம் எழுதியவனே போற்றி
  77. ஓம் பரம்பொருளே போற்றி
  78. ஓம் பரிபூரணனே போற்றி
  79. ஓம் பிரணவமே போற்றி
  80. ஓம் பிரம்மசாரியே போற்றி
  81. ஓம் பிள்ளையாரே போற்றி
  82. ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி
  83. ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி
  84. ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி
  85. ஓம் புதுமை வடிவே போற்றி
  86. ஓம் புண்ணியனே போற்றி
  87. ஓம் பெரியவனே போற்றி
  88. ஓம் பெரிய உடலோனே போற்றி
  89. ஓம் பேரருளாளனே போற்றி
  90. ஓம் பேதம் அறுப்போனே போற்றி
  91. ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி
  92. ஓம் மகிமையளிப்பவனே போற்றி
  93. ஓம் மகாகணபதியே போற்றி
  94. ஓம் மகேசுவரனே போற்றி
  95. ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி
  96. ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி
  97. ஓம் முறக்காதோனே போற்றி
  98. ஓம் முழுமுதற்கடவுளே போற்றி
  99. ஓம் முக்கணன் மகனே போற்றி
  100. ஓம் முக்காலம் அறிந்தானே போற்றி
  101. ஓம் மூத்தோனே போற்றி
  102. ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி
  103. ஓம் வல்லப கணபதியே போற்றி
  104. ஓம் வரம்தரு நாயகனே போற்றி
  105. ஓம் விக்னேஸ்வரனே போற்றி
  106. ஓம் வியாஸன் சேவகனே போற்றி
  107. ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி
  108. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

Comments

Popular posts from this blog

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் - தமிழ் மொழிப்பெயர்ப்பு

வெண்மை உடை தரித்தவரும், எங்குமே வியாபித்துள்ளவரும், நிலவு போன்ற ஒளியானவரும், நான்கு கரங்களுடன், மகிழ்வு ததும்பும், திருமுகம் கொண்டவரை, சகல சிரமங்களும் நீங்கிட, இடையறாத நினைவு கொள்வோம். வசிஷ்டிரின் கொள்ளுப் பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் குமாரரும், சுகருடைய தந்தையும், முனிவருமான வியாசரை வணங்குகின்றேன்.  விஷ்ணு உருவான வியசராகவும், வியாச வடிவான விஷ்ணுவாகவும், வேதத்தின் சாரமான, அவருக்கு வணக்கம்.  வசிஷ்டரின் குடியில் பிறந்தவருக்கு முறுபடி வணக்கம். வேறுவாடே இல்லாதவரும், தூய்மையானவரும், யாவற்றையும் வெற்றி கண்டிடும், பரமாத்வான விஷ்ணுவுக்கு வணக்கம்.  எவரை எண்ணியதுமே, சம்சார கடலிருந்து, ஒருவன் விடுபட முடியுமோ, அந்த சகல வல்லமை நிறைந்த விஷ்ணுவுக்கு வணக்கம். அகிலத்தின் ஒன்றேயான தெய்வமும், புகழிடம் எது எனவும், எவனை வணங்கி, மானிடர் உய்வு அடைவர் எனவும், எந்தக் கொடையானது, சகல தர்மங்களிலுமே, உயர்வானதாக உணரப்படுகிறது எனவும், உயிரினம் எதனை ஜெபித்து, பிறவிக்கட்டிலிருந்து விடுபடமுடியும் எனவும், யுதிஷ்டிரர் வினவியதுமே, ஸ்ரீபீஷ்மரும் கூறினாறே வையகத்தை காப்பவரும், தேவ தேவரு...

ஸ்ரீ குருராஜ நாமாவளி

ஸ்ரீ குருராஜ நாமாவளி ஜெய ஜெய ஜெய வீவ ராகவேந்திரா பவ பயநாசாக ராகவேந்திரா (2) துங்கா தீரத ராகவேந்திரா மங்கள மஹிமனே ராகவேந்திரா அங்கர ஹிதனிகே ராகவேந்திரா திம்மண்ண சுதனிகே ராகவேந்திரா கண்களில்லாதவரிகெ ராகவேந்திரா பொம்ம மாருதிப்பிரிய ராகவேந்திரா வேங்கட நாமக ராகவேந்திரா ஸங்கட ஹாரக ராகவேந்திரா (ஜெய...) வீணா பண்டித ராகவேந்திரா கான விஷாரத ராகவேந்திரா ஸரஸ்வதி பதி ராகவேந்திரா ஸரஸ்வதி வித்யா ராகவேந்திரா கும்பகோண வாஸா ராகவேந்திரா ஸீதீந்த்ர சிஷ்யா ராகவேந்திரா பரிமள பண்டித ராகவேந்திரா பாஷ்கரார குரு ராகவேந்திரா (ஜெய..) சிஷ்யர வித்யகே ராகவேந்திரா ஆயாச திம்பரெ ராகவேந்திரா கந்தவ தெகெயென ராகவேந்திரா அக்னி சூக்ததிம் ராகவேந்திரா விப்ரரு லேபிசே ராகவேந்திரா க்ஷிப்ரதி மை உறி ராகவேந்திரா சரணு ஹொகலு ராகவேந்திரா வருண சூக்ததிம் ராகவேந்திரா (ஜெய..) சந்தன வாயிது ராகவேந்திரா சுதனிகெ முஞ்சியு ராகவேந்திரா சண்யாசி யாகலு ராகவேந்திரா சாரதே ஆக்ஞெயு ராகவேந்திரா ஆஸ்ரம தரிசித ராகவேந்திரா பிசாக்ஷியாகி சதி ராகவேந்திரா தீர்த்வ ப்ரோக்ஷிஸே ராகவேந்திரா மோக்ஷவ கைசித ராகவேந்திரா சதுஷஷ்டி கலையி...

மஹா கணபதி மந்திரம்

மஹா கணபதி மந்திரம் : மூதுரை வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்  மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது  பூக்கொண்டு துப்பார் திருமேனித்  தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு! இது ஒளவைப் பிராட்டியார் அருளிய கல்பமுறை அடங்கிய செய்யுள். இதனை உலகினர் பின்வருமாறு கருத்துக் கொள்வார்கள்.   தும்பிக்கையையுடைய விநாயகப் பெருமானின் திருப்பாதங்கைளத் துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையும், மனோபலமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உடலும் வாடாது. ஆனால் இதன் உட்கருத்து வேறு. இச்செய்யுளானது, இந்த உடம்பை நெடுநாள்வரை நரை, திரை, மூப்பு, பிணி என்னும் துன்பங்கள் அணுகாது, என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் காய கல்ப மூலிகைகளின் விபரத்தைக் கூறுவதாகும். இங்கே பூ என்பது தாமரைப்பூ, மேனி என்பது குப்பைமேனி, தும்பி என்பது தும்பைச்செடி, கையான் என்பது கையான்தகரை (கரிசலாங்கண்ணி, கரிசாலை), பாதம் என்பது செருப்படை, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து மூலிகைகளும் பஞ்சபூத மூலிகைகளாம். நமது உடலும் பஞ்சபூதங்களினாலே உருவானதுதானே. பஞ்சீகரணம் என்பதை அறிந்து சரிவர இவற்றை உபயோகித்தால் உடலை நீண்ட நாட்களுக்...