Skip to main content

மதுரை மீனாட்சி அம்மன் போற்றி


1. ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
2. ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
3. ஓம் அருமறையின் வரம்பே போற்றி
4. ஓம் அறம்வளர்க்கும் அம்மையே போற்றி
5. ஓம் அரசிளங்குமரியே போற்றி
6. ஓம் அப்பர்பிணி மருந்தே போற்றி
7. ஓம் அமுத நாயகியே போற்றி
8. ஓம் அருந்தவ நாயகியே போற்றி
9. ஓம் அருள்நிறை அம்மையே போற்றி
10.ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி

11.ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
12.ஓம் ஆதியின் பாதியே போற்றி
13.ஓம் ஆலால சுந்தரியே போற்றி
14.ஓம் ஆனந்தவல்லியே போற்றி
15.ஓம் இளவஞ்சிக்கொடியே போற்றி
16.ஓம் இமயத்தரசியே போற்றி
17.ஓம் இடபத்தோன் துணையே போற்றி
18.ஓம் ஈசுவரியே போற்றி
19.ஓம் உயிர் ஓவியமே போற்றி
20.ஓம் உலகம்மையே போற்றி

21.ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
22.ஓம் எண்திசையும் வென்றோர் போற்றி
23.ஓம் ஏகன் துணையே போற்றி
24.ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
25.ஓம் ஐயந்தீர்ப்பாய் போற்றி
26.ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
27.ஓம் ஓங்காரசுந்தரியே போற்றி
28.ஓம் கற்றோர்க்கினியோய் போற்றி
29.ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
30.ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி

31.ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
32.ஓம் கனகமணிக் குன்றே போற்றி
33.ஓம் கற்பின் அரசியே போற்றி
34.ஓம் கருணயூற்றே போற்றி
35.ஓம் கல்விக்கு வித்தே போற்றி
36.ஓம் கனகாம்பிகையே போற்றி
37.ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
38.ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
39.ஓம் காட்சிக்கினியோய் போற்றி
40.ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி

41.ஓம் கிளியேந்திய கரத்தோய் போற்றி
42.ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
43.ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
44.ஓன் கூடற்கலாப மயிலே போற்றி
45.ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
46.ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
47.ஓம் சக்தி வடிவே போற்றி
48.ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
49.ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
50.ஓம் சித்தந்தெளிவிப்பாய் போற்றி

51.ஓம் சிவயோக நாயகியே போற்றி
52.ஓம் சிவானந்த வல்லியே போற்றி
53.ஓம் சிங்கார வல்லியே போற்றி
54.ஓம் செந்தமிழ்த் தாயே போற்றி
55.ஓம் செல்வத்துக்கரசியே போற்றி
56.ஓம் சேனைத் தலைவியே போற்றி
57.ஓம் சொக்கர் நாயகியே போற்றி
58.ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
59.ஓம் ஞானாம்பிகையே போற்றி
60.ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி

61.ஓம் தமிழர்குலச் சுடரே போற்றி
62.ஓம் தண்டமிழ்த்தாயே போற்றி
63.ஓம் திருவுடை யம்மையே போற்றி
64.ஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றி
65.ஓம் திரிபுர சுந்தரியே போற்றி
66.ஓம் திருநிலை நாயகியே போற்றி
67.ஓம் தீந்தமிழ்ச் ச்சுவையே போற்றி
68.ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
69.ஓம் தென்னவன் செவ்வியே போற்றி
70.ஓம் தேன்மொழியம்மையே போற்றி

71.ஓம் தையல்நாயகியே போற்றி
72.ஓம் நற்கனியின் சுவையே போற்றி
73.ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
74.ஓம் நல்ல நாயகியே போற்றி
75.ஓம் நீலாம்பிகையே போற்றி
76.ஓம் நீதிக்கரசியே போற்றி
77.ஓம் பக்தர்தம் திலகமே போற்றி
78.ஓம் பழமறையின் குருந்தே போற்றி
79.ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
80.ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி

81.ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
82.ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
83.ஓம் பசுபதி நாயகியே போற்றி
84.ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
85.ஓம் பாண்டிமா தேவியே போற்றி
86.ஓம் பார்வதி அம்மையே போற்றி
87.ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
88.ஓம் பெரியநாயகியே போற்றி
89.ஓம் பொன்மயிலம்மையே போற்றி
90.ஓம் பொற்கொடி அம்மையே போற்றி

91.ஓம் மலையத்துவசன் மகளே போற்றி
92.ஓம் மங்கள நாயகியே போற்றி
93.ஓம் மழலைக் கிளியே போற்றி
94.ஓம் மனோன்மணித்தாயே போற்றி
95.ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
96.ஓம் மாயோன் தங்கையே போற்றி
97.ஓம் மாணிக்கவல்லியே போற்றி
98.ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
99.ஓம் மீனாட்சியம்மையே போற்றி

100.ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி
101.ஓம் முக்கண்சுடர் விருந்தே போற்றி
102.ஓம் யாழ்மொழியம்மையே போற்றி
103.ஓம் வடிவழகம்மையே போற்றி
104.ஓம் வேலனுக்கு வேல் தந்தாய் போற்றி
105.ஓம் வேதநாயகியே போற்றி
106.ஓம் வையகம் வாழ்விப்போய் போற்றி
107.ஓம் அம்மையே அம்பிகையே போற்றி
108.ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி

Comments

Popular posts from this blog

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் - தமிழ் மொழிப்பெயர்ப்பு

வெண்மை உடை தரித்தவரும், எங்குமே வியாபித்துள்ளவரும், நிலவு போன்ற ஒளியானவரும், நான்கு கரங்களுடன், மகிழ்வு ததும்பும், திருமுகம் கொண்டவரை, சகல சிரமங்களும் நீங்கிட, இடையறாத நினைவு கொள்வோம். வசிஷ்டிரின் கொள்ளுப் பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் குமாரரும், சுகருடைய தந்தையும், முனிவருமான வியாசரை வணங்குகின்றேன்.  விஷ்ணு உருவான வியசராகவும், வியாச வடிவான விஷ்ணுவாகவும், வேதத்தின் சாரமான, அவருக்கு வணக்கம்.  வசிஷ்டரின் குடியில் பிறந்தவருக்கு முறுபடி வணக்கம். வேறுவாடே இல்லாதவரும், தூய்மையானவரும், யாவற்றையும் வெற்றி கண்டிடும், பரமாத்வான விஷ்ணுவுக்கு வணக்கம்.  எவரை எண்ணியதுமே, சம்சார கடலிருந்து, ஒருவன் விடுபட முடியுமோ, அந்த சகல வல்லமை நிறைந்த விஷ்ணுவுக்கு வணக்கம். அகிலத்தின் ஒன்றேயான தெய்வமும், புகழிடம் எது எனவும், எவனை வணங்கி, மானிடர் உய்வு அடைவர் எனவும், எந்தக் கொடையானது, சகல தர்மங்களிலுமே, உயர்வானதாக உணரப்படுகிறது எனவும், உயிரினம் எதனை ஜெபித்து, பிறவிக்கட்டிலிருந்து விடுபடமுடியும் எனவும், யுதிஷ்டிரர் வினவியதுமே, ஸ்ரீபீஷ்மரும் கூறினாறே வையகத்தை காப்பவரும், தேவ தேவரு...

ஸ்ரீ குருராஜ நாமாவளி

ஸ்ரீ குருராஜ நாமாவளி ஜெய ஜெய ஜெய வீவ ராகவேந்திரா பவ பயநாசாக ராகவேந்திரா (2) துங்கா தீரத ராகவேந்திரா மங்கள மஹிமனே ராகவேந்திரா அங்கர ஹிதனிகே ராகவேந்திரா திம்மண்ண சுதனிகே ராகவேந்திரா கண்களில்லாதவரிகெ ராகவேந்திரா பொம்ம மாருதிப்பிரிய ராகவேந்திரா வேங்கட நாமக ராகவேந்திரா ஸங்கட ஹாரக ராகவேந்திரா (ஜெய...) வீணா பண்டித ராகவேந்திரா கான விஷாரத ராகவேந்திரா ஸரஸ்வதி பதி ராகவேந்திரா ஸரஸ்வதி வித்யா ராகவேந்திரா கும்பகோண வாஸா ராகவேந்திரா ஸீதீந்த்ர சிஷ்யா ராகவேந்திரா பரிமள பண்டித ராகவேந்திரா பாஷ்கரார குரு ராகவேந்திரா (ஜெய..) சிஷ்யர வித்யகே ராகவேந்திரா ஆயாச திம்பரெ ராகவேந்திரா கந்தவ தெகெயென ராகவேந்திரா அக்னி சூக்ததிம் ராகவேந்திரா விப்ரரு லேபிசே ராகவேந்திரா க்ஷிப்ரதி மை உறி ராகவேந்திரா சரணு ஹொகலு ராகவேந்திரா வருண சூக்ததிம் ராகவேந்திரா (ஜெய..) சந்தன வாயிது ராகவேந்திரா சுதனிகெ முஞ்சியு ராகவேந்திரா சண்யாசி யாகலு ராகவேந்திரா சாரதே ஆக்ஞெயு ராகவேந்திரா ஆஸ்ரம தரிசித ராகவேந்திரா பிசாக்ஷியாகி சதி ராகவேந்திரா தீர்த்வ ப்ரோக்ஷிஸே ராகவேந்திரா மோக்ஷவ கைசித ராகவேந்திரா சதுஷஷ்டி கலையி...

மஹா கணபதி மந்திரம்

மஹா கணபதி மந்திரம் : மூதுரை வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்  மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது  பூக்கொண்டு துப்பார் திருமேனித்  தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு! இது ஒளவைப் பிராட்டியார் அருளிய கல்பமுறை அடங்கிய செய்யுள். இதனை உலகினர் பின்வருமாறு கருத்துக் கொள்வார்கள்.   தும்பிக்கையையுடைய விநாயகப் பெருமானின் திருப்பாதங்கைளத் துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையும், மனோபலமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உடலும் வாடாது. ஆனால் இதன் உட்கருத்து வேறு. இச்செய்யுளானது, இந்த உடம்பை நெடுநாள்வரை நரை, திரை, மூப்பு, பிணி என்னும் துன்பங்கள் அணுகாது, என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் காய கல்ப மூலிகைகளின் விபரத்தைக் கூறுவதாகும். இங்கே பூ என்பது தாமரைப்பூ, மேனி என்பது குப்பைமேனி, தும்பி என்பது தும்பைச்செடி, கையான் என்பது கையான்தகரை (கரிசலாங்கண்ணி, கரிசாலை), பாதம் என்பது செருப்படை, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து மூலிகைகளும் பஞ்சபூத மூலிகைகளாம். நமது உடலும் பஞ்சபூதங்களினாலே உருவானதுதானே. பஞ்சீகரணம் என்பதை அறிந்து சரிவர இவற்றை உபயோகித்தால் உடலை நீண்ட நாட்களுக்...