Skip to main content

Posts

Showing posts from February, 2021

நாராயண ஸூக்தம்

Source https://ramanisblog.in/2014/04/11/நாராயண-ஸூக்தம்-பொருளுரை/ நாராயண ஸூக்தம் தைத்ரீய ஆரண்யகம், 4.10.13. 1. ஓம் || ஸஹஸ்ரஶீர்’ஷம் தேவம் விஶ்வாக்ஷம்’ விஶ்வஶம்’புவம் | விஶ்வம்’னாராய’ணம் தேவமக்ஷரம்’ பரமம் பதம் | சகஸ்ர சீர்ஷம் - ஆயிரக்கணக்கான (எண்ணற்ற )தலைகளை உடையவரும்,  தேவம் - ஒளிமிகுந்த தலைவனும்,  விச்வாக்ஷம் - அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பவரும்,  விஸ்வ சம்புவம் - அனைத்துலகும் ஏற்படக் காரணமானவரும், மங்கலலத்தைச் செய்பவரும்,  விஸ்வம்-உலகனைத்தும் இருந்து, விரிந்து பரந்தவரும்,  அக்ஷரம் - அழிவற்றவரும்,  பரமம் பதம் - அனைத்திற்கும் மேற்பட்டு மேலான நிலையில் உள்ளவரும்,  நாராயணம் தேவம் - நாராயணன் என்னும் தெய்வத்தை. எண்ணற்ற தலைகளை உடையவரும், ஒழி மிக்கவரும், அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பவரும்,  உலகைத்தை விளைவித்து, மங்கலத்தைச் செய்பவரும், அணைத்து உலகிலும் நிறைந்து,  விரிந்து பரந்தவரும்,  அழிவற்றவரும், மேலானவருமான நாராயணன் என்னும் தேவனை த்யானிக்கிறேன்.  2. விஶ்வதஃ பர’மான்னித்யம்விஶ்வம் னா’ராயணக்‍ம் ஹ’ரிம் | விஶ்வ’மேவேதம்...

புருஷ ஸூக்தம் தமிழில் ஜடாயு

 (ரிக். பத்தாவது மண்டலம், 90வது சூக்தம்) ஆயிரம் சிரங்கள் கொண்டோன் புருஷன் ஆயிரம் விழிகள் ஆயிரம் பாதங்கள் புவியெங்கும் பரந்து நிற்கிறான் பத்து திசைகளுக்கும் அப்பால்.  (1) இவை அனைத்தும் புருஷனே முன்பிருந்தவை இனி வருபவை எல்லாம் அழிவற்ற பெருநிலையின் தலைவன் அவன் பருவுலகு கடந்தோன். (2) ஈதனைத்தும் அவனது மகிமையே இதனினும் பெரியோன் புருஷன் தோன்றியதனைத்தும் அவனது கால் பாகம் அழிவற்றது முக்கால் பாகம் அதுவே ஒளியுலகு. (3) மேற்சென்றனன் முக்கால் பாகத்துப் புருஷன் அவனது கால்பாகம் தோன்றியது மீண்டும் இங்கு திசையெங்கிலும் உட்புகுந்து பரந்தனன் அசையும் அசையாப் பொருளனைத்திலும். (4) அவனிடத்தினின்று விராட் பிறந்தது விராட்டிலிருந்து (பல்லுயிர்களாக) பிறந்தான் புருஷன் பிறந்தவன் முன்னும் பின்னுமாய் புவியெங்கும் நிறைந்தான். (5) புருஷனே ஆகுதியாக வேள்வி செய்தனர் தேவர்கள் வசந்தம் நெய்யாக கோடை விறகாக சரத்காலம் அவியுணவாக ஒரு வேள்வி. (6) ஆதியில் தோன்றிய வேள்விப் புருஷன் அவன் மீது நீர் தெளித்தனர் நேர்வழியினர் ரிஷிகள் கூடி வேட்டனர் தேவர்கள். (7) அனைத்தும் எரிந்த அவ்வேள்வி அதனின்று திரண்டது நெய்கலந்த ஊண். உருவாகின க...

மூல மந்த்ரிம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம்  கம் கணபதயே வரவரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா || கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீனாம் உபம ச்ரவஸ்தவமம் | ஜயேஷ்ட்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே ஆ ந : ச்ருண்வன் னூதிபி : ஸீதஸாதனம் || காயத்ரீ மஹாமந்த்ரம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி | நந்தோ தந்தி : ப்ரசோதயாத் || அஸ்மின் அக்னௌ ஸ்ரீ வல்லப  மஹா கணபதிம் ஆவாஹயாமி ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் சுதர்ஸன மூலமந்திரம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய கோபி ஜனவல்லபாய ஓம் பராய பரமபுருஷாய பரமாத்மனே! பர கர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர ஸஸ்த்ரதானி ஸம்ஹர ஸம்ஹர ம்ருத்யோர் மோசய மோசய ஓம் நாமோ பாகவத்தே மஹா சுதர்சனயா தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபன கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா சுதர்சனாய மஹா  தந்னோ சக்ர பிரோஜயோதா தந்வந்த்ரி  ஓம் நமோ பகவதே வாஸூதேவாய தந்வந்த்ரயே அம்ருதகலச ஹஸ்தாய ஸர்வாமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹா விஷ்யவே நம வாசுதாயா வித்மயே வைத்திய ராஜாய தீமஹி தன்வந்தரி பிரஜேதயாத்

விஷ்ணு ஸூக்தம் விளக்கம்

Source: https://ramanisblog.in/2014/04/15/விஷ்ணு-ஸூக்தம்-அர்த்தம்-2/ ரிக் வேதத்தில் விஷ்ணு பல இடங்களில் துதிக்கப்படுகிறார் . ஆனால் முழுமையாக ஐந்து ஆறு துதிகள் மட்டும் முழமையாக கிடைக்கப் பெற்றுள்ளன . அவற்றின் தொகுப்பே இப்போது நாம் துதிக்கப் பயன் படுத்தும் விஷ்ணு ஸூக்தம் . ஓம் விஷ்ணோர்னுகம்’ வீர்யா’ணி ப்ரவோ’சம்  யஃ பார்தி’வானி விமமே ராஜாக்ம்’ஸி  யோ அஸ்க’பாயதுத்த’ரக்‍ம் ஸதஸ்தம்’ விசக்ரமாணஸ் த்ரேதோரு’காயோ . விஷ்ணோ - விஷ்ணுவின்,  நுகம் வீர்யாணி - சிறப்பு மிக்க செயல்களை,  ப்ரவோசம் - போற்றுவோம் . ய:  - எவர், யார்,  பார்த்திவானி ரஜாம்சி - இப்புவியையும், அதனில் உள்ள அனைத்தையும்,  விமமே - வெளிப்படுத்தினாரோ, (உருவாக்கினாரோ), ய ;-யார், எவர்,  உத்தரம் - மேலுள்ள,  சதஸ்தம் - விண்ணுலகை,  அஸ்கபாய - தாங்கி உள்ளாரோ,  த்ரேதா - (தனது) மூவடியால்,  விசக்ரமாண: அளந்தாரோ,  உருகாய - போற்றித் துதிக்கப் படுகிறாரோ, யார் இப்புவியையும், மேலே உள்ள விண்ணுலகையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்து, தாங்குகின்ராரோ,  மூன்று அட...

ஸ்ரீ ஸுக்தம் ஒரு விளக்கம்

ஓம் || ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் | சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ || தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் | ஜாத வேத -எல்லாவற்றையும் அறியும் அக்னி தேவனே, ஹிரண்யவர்ணாம் -பொன் நிறத்தவளும். ஹரிணீம் -பாவங்களைப் போக்குபவளும், ஸ்வர்ண ரதஸ்ரஜாம்-தங்கம் மற்றும் வெள்ளி மாலைகளை அணிந்தவளும், சந்த்ராம்- நிலவு போன்றவளும், ஹிரண்மயீம் -பொன்னே உருவானவளும், லக்ஷ்மீம் -லக்ஷ்மி என்று அழைக்கப்படும் திரு மகளை, மே -என்னிடம், ஆவஹ -எழுந்தருளச் செய்வாய் —————1 பொன் நிறத்தவளும்,பாவங்களைப் போக்குபவளும் தங்கம் மற்றும் வெள்ளி மாலைகளை அணிந்தவளும் நிலவு போன்றவளும், பொன்மயமானளும் ஆன மகாலக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய். தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் | யஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம் புரு’ஷானஹம் ||2 ஜாதவேத -அக்னியே, அஹம் -நான், ஹிரண்யம் -பொன்னையும், காம் -பசுக்களையும், அஸ்வ -குதிரைகளையும், புருஷான் -உறவினரையும், விந்தேயம் -பெறுவேனோ, தாம் -அந்த, லக்ஷ்மீம் -அந்த மகாலக்ஷ்மியயை, யஸ்யாம் அனபகாமிநீம் -என்னிடமிருந்து விலகாதிருப்...

ஶ்ரீ ஸூக்தம்

ஓம் || ஹிர’ண்யவர்ணாம்ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் | சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ மஆவ’ஹ || தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் | யஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம்புரு’ஷானஹம் || அஶ்வபூர்வாம் ர’தமத்யாம் ஹஸ்தினா”த-ப்ரபோதி’னீம் | ஶ்ரியம்’ தேவீமுப’ஹ்வயேஶ்ரீர்மா தேவீர்ஜு’ஷதாம் || காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்றுப்தாம் தர்பயம்’தீம் | பத்மே ஸ்திதாம் பத்மவ’ர்ணாம்தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் || சம்த்ராம் ப்ர’பாஸாம் யஶஸாஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் | தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌உலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்று’ணே || ஆதித்யவ’ர்ணே தபஸோ‌உதி’ஜாதோ வனஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோ‌உத பில்வஃ | தஸ்ய பலா’னி தபஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’லக்ஷ்மீஃ || உபைது மாம் தேவஸகஃ கீர்திஶ்ச மணி’னா ஸஹ | ப்ராதுர்பூதோ‌உஸ்மி’ ராஷ்ட்ரே‌உஸ்மின் கீர்திம்று’த்திம் ததாது’ மே || க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’லக்ஷீம் னா’ஶயாம்யஹம் | அபூ’திமஸ’ம்றுத்திம் ச ஸர்வாம்னிர்ணு’த மே க்றுஹாத் || கம்தத்வாராம் து’ராதர்ஷாம்னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் | ஈஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம்தாமிஹோ...