Skip to main content

அங்க பூஜை

விநாயகர் சதுர்த்திப் பூஜை மந்திரங்கள்:

விநாயகப் பெருமானுக்குரிய அங்க பூஜைக்குரிய நாமங்களும் அந்தந்த நாமங்களுக்குரிய அங்கங்களும்: (இந்த நாமங்களை ஒவ்வொன்றாகச் சொல்லி பத்ரம், புஷ்பம், அறுகு (அருகம் புல்) ஆகியவற்றுள் ஏதாவதொன்றினால் அந்தந்த அங்கங்களில் அர்ச்சிக்க வேண்டும்)

ஓம் பார்வதீ நந்தநாய நம : - பாதௌ பூஜயாமி - கால்கள்
ஓம் கணேசாய நம : - குல்பௌ பூஜயாமி - கணுக்கால்கள்
ஓம் ஜகத் தாத்ரே நம : - ஜங்கே பூஜயாமி - பாதத்துக்கு மேல்
ஓம் ஜகத் வல்லபாய நம : - ஜானுனீ பூஜயாமி - முழங்கால்
ஓம் உமாபுத்ராய நம : - ஊரூ பூஜயாமி - தொடை
ஓம் விகடாய நம : - கடிம் பூஜயாமி - இடுப்பு
ஓம் குஹாக்ரஜாய நம : - குஹ்யம் பூஜயாமி - மறைவிடம்
ஓம் மஹத்தமாய நம : - மேட்ரம் பூஜயாமி - ஆண்குறி
ஓம் நாதாய நம : - நாபிம் பூஜயாமி - தொப்பூள்
ஓம் உத்தமாய நம : - உதரம் பூஜயாமி - வயிறு
ஓம் விநாயகாய நம : - வஷம் பூஜயாமி - மார்பு
ஓம் பாஸச்சிதே நம : - பார்ஸ்வௌ பூஜயாமி - இருபக்கங்கள்
ஓம் ஹேரம்பாய நம : - ஹ்ருதயம் பூஜயாமி - இதயம்
ஓம் கபிலாய நம : - கண்டம் பூஜயாமி - கழுத்து
ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம : - ஸ்கந்தௌ பூஜயாமி - தோள்கள்
ஓம் ஹரஸுதாய நம : - ஹஸ்தான் பூஜயாமி - முன்கைகள்
ஓம் ப்ரஹ்மசாரிணே நம : - பாஹுன் பூஜயாமி - மேற்கைகள்
ஓம் ஸுமுகாய நம : - முகம் பூஜயாமி - முகம்
ஓம் ஏகதந்தாய நம : - தந்தௌ பூஜயாமி - தந்தங்கள்
ஓம் விக்கினநேத்ரே நம : - நேத்ரே பூஜயாமி - கண்கள்
ஓம் சூர்ப்பகர்ணாய நம : - கர்ணௌ பூஜயாமி - காதுகள்
ஓம் பாலசந்த்ராய நம : - பாலம் பூஜயாமி - நெற்றி
ஓம் நாகாபரணாய நம : - நாஸிகாம் பூஜயாமி - மூக்கு
ஓம் கிரந்தனாய நம : - சுபுகம் பூஜயாமி - மோவாய்
ஓம் ஸ்தூலௌஷ்டாய நம : - ஒஷ்டௌ பூஜயாமி - மேலுதடு
ஓம் களன்மதாய நம : - கண்டௌ பூஜயாமி - கழுத்து
ஓம் கபிலாய நம : - கசான் பூஜயாமி - இடுப்பு
ஓம் சிவப்ரியாய நம : - சிரம் பூஜயாமி - தலை
ஓம் ஸர்வமங்களஸுதாய நம : - ஸர்வாண்யங்காணி பூஜயாமி - எல்லா அங்கங்களும்.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் - தமிழ் மொழிப்பெயர்ப்பு

வெண்மை உடை தரித்தவரும், எங்குமே வியாபித்துள்ளவரும், நிலவு போன்ற ஒளியானவரும், நான்கு கரங்களுடன், மகிழ்வு ததும்பும், திருமுகம் கொண்டவரை, சகல சிரமங்களும் நீங்கிட, இடையறாத நினைவு கொள்வோம். வசிஷ்டிரின் கொள்ளுப் பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் குமாரரும், சுகருடைய தந்தையும், முனிவருமான வியாசரை வணங்குகின்றேன்.  விஷ்ணு உருவான வியசராகவும், வியாச வடிவான விஷ்ணுவாகவும், வேதத்தின் சாரமான, அவருக்கு வணக்கம்.  வசிஷ்டரின் குடியில் பிறந்தவருக்கு முறுபடி வணக்கம். வேறுவாடே இல்லாதவரும், தூய்மையானவரும், யாவற்றையும் வெற்றி கண்டிடும், பரமாத்வான விஷ்ணுவுக்கு வணக்கம்.  எவரை எண்ணியதுமே, சம்சார கடலிருந்து, ஒருவன் விடுபட முடியுமோ, அந்த சகல வல்லமை நிறைந்த விஷ்ணுவுக்கு வணக்கம். அகிலத்தின் ஒன்றேயான தெய்வமும், புகழிடம் எது எனவும், எவனை வணங்கி, மானிடர் உய்வு அடைவர் எனவும், எந்தக் கொடையானது, சகல தர்மங்களிலுமே, உயர்வானதாக உணரப்படுகிறது எனவும், உயிரினம் எதனை ஜெபித்து, பிறவிக்கட்டிலிருந்து விடுபடமுடியும் எனவும், யுதிஷ்டிரர் வினவியதுமே, ஸ்ரீபீஷ்மரும் கூறினாறே வையகத்தை காப்பவரும், தேவ தேவரு...

ஸ்ரீ குருராஜ நாமாவளி

ஸ்ரீ குருராஜ நாமாவளி ஜெய ஜெய ஜெய வீவ ராகவேந்திரா பவ பயநாசாக ராகவேந்திரா (2) துங்கா தீரத ராகவேந்திரா மங்கள மஹிமனே ராகவேந்திரா அங்கர ஹிதனிகே ராகவேந்திரா திம்மண்ண சுதனிகே ராகவேந்திரா கண்களில்லாதவரிகெ ராகவேந்திரா பொம்ம மாருதிப்பிரிய ராகவேந்திரா வேங்கட நாமக ராகவேந்திரா ஸங்கட ஹாரக ராகவேந்திரா (ஜெய...) வீணா பண்டித ராகவேந்திரா கான விஷாரத ராகவேந்திரா ஸரஸ்வதி பதி ராகவேந்திரா ஸரஸ்வதி வித்யா ராகவேந்திரா கும்பகோண வாஸா ராகவேந்திரா ஸீதீந்த்ர சிஷ்யா ராகவேந்திரா பரிமள பண்டித ராகவேந்திரா பாஷ்கரார குரு ராகவேந்திரா (ஜெய..) சிஷ்யர வித்யகே ராகவேந்திரா ஆயாச திம்பரெ ராகவேந்திரா கந்தவ தெகெயென ராகவேந்திரா அக்னி சூக்ததிம் ராகவேந்திரா விப்ரரு லேபிசே ராகவேந்திரா க்ஷிப்ரதி மை உறி ராகவேந்திரா சரணு ஹொகலு ராகவேந்திரா வருண சூக்ததிம் ராகவேந்திரா (ஜெய..) சந்தன வாயிது ராகவேந்திரா சுதனிகெ முஞ்சியு ராகவேந்திரா சண்யாசி யாகலு ராகவேந்திரா சாரதே ஆக்ஞெயு ராகவேந்திரா ஆஸ்ரம தரிசித ராகவேந்திரா பிசாக்ஷியாகி சதி ராகவேந்திரா தீர்த்வ ப்ரோக்ஷிஸே ராகவேந்திரா மோக்ஷவ கைசித ராகவேந்திரா சதுஷஷ்டி கலையி...

மஹா கணபதி மந்திரம்

மஹா கணபதி மந்திரம் : மூதுரை வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்  மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது  பூக்கொண்டு துப்பார் திருமேனித்  தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு! இது ஒளவைப் பிராட்டியார் அருளிய கல்பமுறை அடங்கிய செய்யுள். இதனை உலகினர் பின்வருமாறு கருத்துக் கொள்வார்கள்.   தும்பிக்கையையுடைய விநாயகப் பெருமானின் திருப்பாதங்கைளத் துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையும், மனோபலமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உடலும் வாடாது. ஆனால் இதன் உட்கருத்து வேறு. இச்செய்யுளானது, இந்த உடம்பை நெடுநாள்வரை நரை, திரை, மூப்பு, பிணி என்னும் துன்பங்கள் அணுகாது, என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் காய கல்ப மூலிகைகளின் விபரத்தைக் கூறுவதாகும். இங்கே பூ என்பது தாமரைப்பூ, மேனி என்பது குப்பைமேனி, தும்பி என்பது தும்பைச்செடி, கையான் என்பது கையான்தகரை (கரிசலாங்கண்ணி, கரிசாலை), பாதம் என்பது செருப்படை, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து மூலிகைகளும் பஞ்சபூத மூலிகைகளாம். நமது உடலும் பஞ்சபூதங்களினாலே உருவானதுதானே. பஞ்சீகரணம் என்பதை அறிந்து சரிவர இவற்றை உபயோகித்தால் உடலை நீண்ட நாட்களுக்...