Skip to main content

Posts

ஹனுமான் சாலிசா

துளசிதாஸ் அவர்கள் எழுதிய ஹனுமான் சாலிஸாவின் மூலம்:  தோஹா ஶ்ரீ குரு சரன ஸரோஜ ரஜ னிஜமனு முகுரு ஸுதாரி பரனஊ ரகுபர பிமல ஜஸு ஜோ தாயகு பல சாரி புத்திஹீன னனு ஜானிகே ஸுமிரௌ பவன குமார பல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஸ பிகார் த்யானம் கோஷ்பதீக்றுத வாராஶிம் மஶகீக்றுத ராக்ஷஸம் ராமாயண மஹாமாலா ரத்னம் வம்தே அனிலாத்மஜம் யத்ர யத்ர ரகுனாத கீர்தனம் தத்ர தத்ர க்றுதமஸ்த காம்ஜலிம் பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் னமத ராக்ஷஸாம்தகம் ஜய ஹனுமான் ஞான குண ஸாகர் | ஜய கபீஷ திஹு லோக உஜாகர் || 1 || ராமதூத அதுலித பலதாமா | அஞ்ஜனி புத்ர பவனஸுத நாமா || 2 || மஹாவீர விக்ரம பஜரங்கீ | குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ || 3 || கம்சன வரண விராஜ ஸுவேஸா | கானன குன்டல கும்சித கேஶா || 4 || ஹாத வஜ்ர ஔ த்வஜா பிராஜை | காம்தே மூம்ஜ ஜனேவூ ஸாஜை || 5 || சங்கர ஸுவன கேஸரீ நந்தன் | தேஜ ப்ரதாப மஹாஜக பந்தன் || 6 || வித்யாவான குணீ அதி சாதுர் | ராம காஜ கரிபே கோ ஆதுர் || 7 || ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா | ராமலகன் ஸீதா மன பஸியா || 8 || ஸூக்ஷ்ம ரூப தரி ஸியஹி திகாவா | விகட ரூப தரி லங்க ஜராவா || 9 || பீம ரூப தரி அஸுர ஸம்ஹாரே | ராமசந்த்ர கே காஜ ஸம்வ...
Recent posts

Sanskrit numbers

Numerals Cardinal numbers 0 (०) शून्य (śūnya) 1 (१) एक (eka) 2 (२) द्वि (dvi) 3 (३) त्रि (tri) 4 (४) चतुर् (catur) 5 (५) पञ्चन् (pañcan) 6 (६) षष् (ṣaṣ) 7 (७) सप्त (sapta) 8 (८) अष्ट (aṣṭa) 9 (९) नव (nava) 10 (१०) दश (daśa) 11 (११) एकादश (ekādaśa) 12 (१२) द्वादश (dvādaśa) 13 (१३) त्रयोदश (trayodaśa) 14 (१४) चतुर्दश (caturdaśa) 15 (१५) पञ्चदश (pañcadaśa) 16 (१६) षोडश (ṣoḍaśa) 17 (१७) सप्तदश (saptadaśa) 18 (१८) अष्टादश (aṣṭādaśa) 19 (१९) नवदश (navadaśa) 20 (२०) विंशति (viṁśati) 30 (३०) त्रिंशति (triṁśati) 40 (४०) चत्वारिंशति (catvāriṁśati) 50 (५०) पञ्चाशत (pañcāśat) 60 (६०) षष्टि (ṣaṣṭi) 70 (७०) सप्तति (saptati) 80 (८०) अशीति (aśīti) 90 (९०) नवति (navati) 100 (१००) शत (śata) 200 (२००) द्विशत (dviśata) 300 (३००) त्रिशत (triśata) 400 (४००) चतुःशत (catuḥśata) 500 (५००) पञ्चशत (pañcaśata) 600 (६००) षट्शत (ṣaṭśata) 700 (७००) सप्तशत (saptaśata) 800 (८००) अष्टशत (aṣṭaśata) 900 (९००) नवशत (navaśata) 1,000 (१०००) सहस्र ...

கணபதியின் சோடச (16) நாமங்கள்

சங்கடங்களை நீக்க  சங்கடஹர கணபதி. விக்னங்களை நீக்க விக்னநாசனன் / விக்னஹரன். சுமுகாய நம: மங்களகரமான முறுவலுடன் கூடிய இனிய 'முகத்தோன். ஏகதந்தாய நம: ஒற்றைத்தந்தமுடையவன்.  கபிலாய நம: கபில நிறமுடையவன். கஜகர்ணகாய நம யானைக்காதுஉடையவன். லம்போதராய நம தொப்பையான வயிற்றையுடையவன். விகடாய நம வேடிக்கையானவன். விக்நராஜாய நம விக்னங்களை தன்கட்டுப்பாட்டுக்குள் வைத்து அடக்கி ஆளும் அரசன். விநாயகாய நம = தனக்கு மேலாக தலைவன் யாரும் இல்லாதவன். தூமகேதவே நம புகை போன்ற வண்ணம் கொண்ட உருவம் உடையவன். கணாத்யக்ஷாய நம கணங்களுக்கு அதிபதியாக உள்ளவன் . பாலச்சந்த்ராய நம நெற்றியில் சந்திரனை அணிந்துள்ளவன். கஜானனாய நம யானை முகத்தோன்.  வக்ரதுண்டாய நம வளைந்த துதிக்கையை உடையவன். சூர்ப்பகர்ணாய நம = முறம் போன்ற காது உடையவன். ஹேரம்பாய நம = ஐந்து செம்முகங்களும் மஞ்சள் நிறமும் பத்துக்கரங்களும் கொண்டு, சிம்ம வாகனத்தில் அமர்ந்திருப்பவன். ஸ்கந்தபூர்வஜாய நம முருகனுக்கு முன்புதோன்றியவன்.

வானமளாவிய மாமரமே...

வானமளாவிய மாமரமே... என்னை வாவென்றழைக்கும் தபோவனமே குருநாதனின் நாமம் ஞானானந்தமே-அங்கே  நாடிச்சென்றால் பேரானந்தமே (வானம்) தேனூறும் தென் பெண்ணை ஆறோரமே - அங்கே  தேவனிருக்கும் தபோவனமே  திருக்கோயிலூர் குடிகொண்ட கோபாலனே - அங்கே  காவி உடைகொண்டு வந்துள்ளானே (வானம்) கண்ணனும் கந்தனும் கலந்து விட்டான் - அங்கே கருணை வடிவமாய் தோன்றிவிட்டான்  நம் மன்னன் ஞானானந்தன் ஆற்றல்களை - ஹரி தாஸனால் செப்பிட ஆகிடுமோ (வானம்) நாமாவளி: ஞானானந்த ஞானானந்த ஞானானந்த ஞானானந்த  ஞானானந்த ஞானானந்த ஞானானந்த ஞானானந்த  சீர்பெருகும் சச்சிதானந்தமாகிய சின்மயனே குருநாதா (ஞானா) பார்முழுதும் பரமாகி நிறைந்திடும் பாக்கியமே குருநாதா (ஞானா) பேரறிவாகிய ப்ரஹ்ம நிலை கடை பேசறியேன் குருநாதா (ஞானா) யார் தருவார் இந்த அனுக்கிரஹம் அனைத்தையும் ஆண்டவனே  குருநாதா (ஞானா) யார் தருவார் இந்த உலகினில் நலத்தையே ஆண்டவனே குருநாதா(ஞானா) அந்தகன் போலவே அலைந்து திரிந்த எனை ஆண்டவனே குருநாதா(ஞானா) பக்தி வைராக்கிய பல முறை நூல்கள் பரம் பொருளே குருநாதா (ஞானா) நித்ய நிரஞ்சன நிர்குணமாகிய  நிர்மலனே குருநாதா (ஞானா) ஞானானந்தா....

ஆனந்த ராமாயணம்

பெருமாள் துதி அண்டர் நம் துயரம் தீர அயோத்திமா நகரில் வந்து தண்டகாரணியம் சென்று சமுத்திர மீ வணையைக்கட்டி கொண்டுரா வணனைமாட்டக் கோதண்டங் கையிலேந்தி  புண்டரீககக் கண்ணன் ராமன் பொன்னடிக் கமலல் போற்றி  1 . பாலகாண்டம்  தேவர் குறை தீர்த்திடவே ராமா ராமா மூவரோடு அவதரித்தாய் ராமா ராமா தசரதர்க்குப் பாலகனாய் ராமா ராமா புஜபலத்தோடு ஜனித்தாய் ராமா ராமா கோசலைதன் கர்பத்தில் ராமா ராமா கூசாமலே நீ பிறந்தாய் ராமா ராமா தவமுனிக்கு உதவி செய்ய ராமா ராமா கவனமுடன் பின் சென்றாய் ராமா ராமா தாடகையை சங்கரித்தாய் ராமா ராமா பாடபுகழ் தானடைந்தாய் ராமா ராமா கல்லைப் பெண்ணாக்கு வித்தாய் ராமா ராமா வில் வளைக்க மிதிலை சென்றாய் ராமா ராமா ஜனகன்வர லாறு கேட்ட ராமா ராமா தனக்குப்பதில் முனியுரைக்க ராமா ராமா தனுசைக் கையிலெடுத்தாய் ராமா ராமா மனதில் கிலேசமுற்றாய் ராமா ராமா வில்முறிய சீதைக்கண்டு ராமா ராமா நல்மணஞ் செய்து கொண்டாய் ராமா ராமா மங்களங்கள் பாடவே ராமா ராமா தங்கனீர் மிதிலைதனில் ராமா ராமா பரசுராமர் வில்முறித்தீர் ராமா ராமா கரசனமா வயோத்தி சென்றீர் ராமா ராமா சீதையுடன் வாழ்ந்திருந்தீர் ராமா ராமா சிறப்பவே அயோத்தி நகர் ராம...

பழநி திருப்புகழ்

அவனிதனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து அழகு பெறவே நடந்து இளைஞோனாய் அருமழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று அதிவிதம் அதாய் வளர்ந்து பதினாறாய் சிவகலைகள் ஆகமங்கள் மிகவுமறை ஓதும் அன்பர் திருவடிகளே நினைந்து  துதியாமல் தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகுகவலையாய் உழன்று திரியும் அடியேனை உன்றன் அடிசேராய் மவுன உபதேச சம்பு மதியறுகு வேணி தும்பை மணிமுடியின் மீதணிந்த  மகதேவர் மனமகிழவே அணைந்து ஒருபுறமதாக வந்த மலைமகள் குமார துங்க வடிவேலா பவனி வரவே உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து படி அதிரவே நடந்த கழல்வீரா பரம பதமே செந்தில்  முருகன் எனவே உகந்து பழனிமலை மேல் அமர்ந்த  பெருமாளே

Hālallādaru hāku

About Haalalladaru Haaku Song and lyrics: "Halalladaru Haaku" is a timeless Kannada song from the 1988 film Devatha Manushya, sung by legendary actor and singer Dr. Rajkumar and B.R. Chaya. The song was composed by Upendra Kumar and the lyrics were penned by Chi. Udaya Shankar. The song is a beautiful expression of the simple joys of life and the importance of cherishing them. The lyrics speak of the little things that bring happiness - a beautiful sunrise, the chirping of birds, the fragrance of flowers, and the love of family and friends. The song urges us to appreciate these small moments of joy and to live life to the fullest. Dr. Rajkumar's mellifluous voice adds a special touch to the song, making it one of his most memorable performances. The music and the lyrics complement each other perfectly, creating a beautiful, soul-stirring melody that has stood the test of time. Over the years, "Halalladaru Haaku" has become an iconic Kannada song that is loved by...