ஓம் யோபாம் புஷ்பம் வேத
புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி
சந்த்ரமா வா அபாம் புஷ்பம்
புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி
ய ஏவம் வேத (1)
யாரொருவன் நீரின் மலரை அறிகிறானோ, அவன் மலர்களை உடையவனாக, மிருகங்களை உடையவனாக, சந்ததிகளை உடையவனாக ஆகிறான். நிலவே நீரின் மலர். யார் இவ்வாறு அறிகிறானோ அவன் சந்ததிகளை உடையவனாக, மிருகங்களை உடையவனாக ஆகிறான். (1)
யோபாமாயதனம் வேத
ஆயதனவான் பவதி
அக்னிர்வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
யோக்னேராயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வா அக்னேராயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத (2)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நெருப்பே நீரின் ஆதாரம். எவன் நெருப்பின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நெருப்பின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (2)
யோபாமாயதனம் வேத
ஆயதனவான் பவதி
வாயுர்வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
யோ வாயோராயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வை வாயோராயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத (3)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். காற்றே நீரின் ஆதாரம். யார் காற்றின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே காற்றின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (3)
யோபா மாயதனம் வேத
ஆயதனவான் பவதி
அஸெள வை தபன்னபாமாயதனம்
ஆயதனவான் பவதி
யோமுஷ்ய தபத ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வா அமுஷ்ய தபத ஆயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத (4)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். கொதிக்கும் சூரியனே நீரின் ஆதாரம். யார் கொதிக்கும் சூரியனின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே அந்த தகிக்கும் சூரியனின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (4)
யோபாமாயதனம் வேத
ஆயதனவான் பவதி
சந்த்ரமா வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
யச்சந்த்ரமஸ ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத (5)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நிலவே நீரின் ஆதாரம். யார் நிலவின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நிலவின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (5)
யோபாமாயதனம் வேத
ஆயதனவான் பவதி
நக்ஷத்ராணி வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
யோ நக்ஷத்ராணாமாயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வை நக்ஷத்ராணா மாயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத (6)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நட்சத்திரங்களே நீரின் ஆதாரம். யார் நட்சத்திரங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நட்சத்திரங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (6)
யோபாமாயதனம் வேத
ஆயதனவான் பவதி
பர்ஜன்யோ வாஅபாமாயதனம்
ஆயதனவான் பவதி
ய: பர்ஜன்யஸ்யாயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வை பர்ஜன்யஸ்யாயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத (7)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மேகமே நீரின் ஆதாரம். யார் மேகங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே மேகங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (7)
யோபாமாயதனம் வேத
ஆயதனாவான் பவதி
ஸம்வத்ஸரோ வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
யஸ்ஸம்வத்ஸரஸ்யாயதனம்
வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வை ஸம்வத்ஸரஸ்யாயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத (8)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மழைக்காலமே நீரின் ஆதாரம். யார் மழைக்காலத்தின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே மழைக்காலத்தின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (8)
யோப்ஸு நாவம் ப்ரதிஷ்டிதாம் வேத
ப்ரத்யேவ திஷ்டதி (9)
யாரொருவன் நீரில் நிலைபெற்றுள்ள ஓடத்தை அறிகிறானோ, அவன் அதிலேயே நிலை பெறுகிறான். (9)
வெண்மை உடை தரித்தவரும், எங்குமே வியாபித்துள்ளவரும், நிலவு போன்ற ஒளியானவரும், நான்கு கரங்களுடன், மகிழ்வு ததும்பும், திருமுகம் கொண்டவரை, சகல சிரமங்களும் நீங்கிட, இடையறாத நினைவு கொள்வோம்.
வசிஷ்டிரின் கொள்ளுப் பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் குமாரரும், சுகருடைய தந்தையும், முனிவருமான வியாசரை வணங்குகின்றேன். விஷ்ணு உருவான வியசராகவும், வியாச வடிவான விஷ்ணுவாகவும், வேதத்தின் சாரமான, அவருக்கு வணக்கம். வசிஷ்டரின் குடியில் பிறந்தவருக்கு முறுபடி வணக்கம்.
வேறுவாடே இல்லாதவரும், தூய்மையானவரும், யாவற்றையும் வெற்றி கண்டிடும், பரமாத்வான விஷ்ணுவுக்கு வணக்கம். எவரை எண்ணியதுமே, சம்சார கடலிருந்து, ஒருவன் விடுபட முடியுமோ, அந்த சகல வல்லமை நிறைந்த விஷ்ணுவுக்கு வணக்கம்.
அகிலத்தின் ஒன்றேயான தெய்வமும், புகழிடம் எது எனவும், எவனை வணங்கி, மானிடர் உய்வு அடைவர் எனவும், எந்தக் கொடையானது, சகல தர்மங்களிலுமே, உயர்வானதாக உணரப்படுகிறது எனவும்,
உயிரினம் எதனை ஜெபித்து, பிறவிக்கட்டிலிருந்து விடுபடமுடியும் எனவும், யுதிஷ்டிரர் வினவியதுமே, ஸ்ரீபீஷ்மரும் கூறினாறே வையகத்தை காப்பவரும், தேவ தேவரும், முடிவே அற்ற புருஷோத்தமனை, ஆயிரம் நாமங்களாலே தொடர்ந்து துதித்தும்,
அர்சித்தும், புகழ்ந்தும் வழிபடுபவனும், ஆதியும் அந்தமும் அற்றவனும், சகல உலக தலைவர்களுக்கும் தலைவனையே, எக்காலமும் புகழ்ந்து, வணங்குபவனே. சகல துயரங்களையும், கடந்தவன் ஆவானே
வேதத்திலும், தவத்திலும், உறவு உடையவனும், பிரபஞ்சங்களின், பெருமையை வளர்ப்பவனையே, புகழ்ந்து வணங்குபவனே, சகல துன்பங்களையும், கடந்தவன் ஆவானே. புண்டரீகாட்சனான பகவானை, துதிகளால் அர்சித்து வழிபடுவனே உயர்ந்த தர்மமாகுமே.
எது மேன்மையானதும், தவமே உருவானதோ, முழுமுதற் பொருளோ, அதுவே ஒன்றாகிய தஞ்சமாகுமே. தூய்மையில் எவன் தூய்மையோ, மங்களத்தில் மங்களமோ, தேவதைகளுக்குள் தேவதையோ,
உயர்களுக்கே உயிரினை அளித்திடும், அழிவேயில்லாத தந்தை எவனோ, அவனே அகிலத்தின், ஒன்றான தெய்வாகுமே. எவனிடமிருந்து, ஆதியுகத்தில் உயிர்கள் தோன்றினாவோ, யுகம் முடிவில் மறைகின்றனவோ எவன் பூமியை சுமந்து,
எங்குமே பிரகாசிக்கும் ஜகன்நாதனோ, அந்த விஷ்வின், ஆயிரம் நாமங்களுமே, பாவத்தை நீக்கிடும் என்பதை என்னிடம் நீயே, கேட்டிடுவாய். பகவானுக்கு எந்தெந்த திருநாமங்கள், குணங்களை பற்றிய புகழ் கொண்டனவோ, முனிவர்களால் அசையானதோ,
அந்த நான்கு வகை பேருகளை அடைந்து, உயர்வு காணவே, உனக்கு கூறுவேன்யாம். எங்குமே இருப்பவனாகி, யாவற்றிலும் நிலைத்தவனாகி, மஹேஸ்வரனாகி, பல உருவம் கொண்டுமே, அசுரர்களை அழித்த, புருஷோத்தமனான, ஸ்ரீவிஷ்ணுவை வணங்குகின்றேன்
ஸ்ரீவிஷ்ணுவின் சகஸ்ரநாம மொழியான, இந்த மகா மந்திரத்திற்கு வேத வியாசரே ரிஷி, அநுஷ்டுச்சந்தம். ஸ்ரீமகாவிஷ்ணுவும், பரமாத்மாவுமான ஸ்ரீமன் நாராயணணே தெய்வம். "அம்ருதாம் ஸ’த்பவோ பாநுவு" என்பது பீஜம். தேவகீ நந்தத. ஸ்ரேஷ்டாக. என்பது சக்தி.
உத்வப் சோபனு தேவக என்பது மேலான மந்திரம்
சங்கப்ருந் நந்த்கீ சக்ரீ என்பது கீலகம்
சார்ந்கதந்வா கதாதர என்பது அஸ்திரம்
ரதாங்க பாணி ரப்யோப்யக என்பது நோத்திரம்
த்ரிஸாமா பரபிரம்மம் என்பது யோனி
ருது சுதர்ஸந காலக என்பது ரிப்பந்தம்
ஸ்ரீ விஷ்வ ரூபக என்று, இடையறாக நினைந்து, புனித ரத்தினங்களை கொண்ட பாற்கடலே, முத்து மாலைகளுடன் கூடிய, ஆசனத்தில் அமர்ந்துள்ளவரும், வெண்மையான மேகங்களால் துளிர்ந்திடும், அமுத திவலைகளால் மகிழ்வானவரும், சக்ரம், பத்மம், கதை, சங்கம் தனை கைகொண்ட, முகுந்தன் நம்மை தூய்மை ஆக்கட்டும்.
எவருக்கு புவனம் காய்களாகவும், வானமே நாபியாகவும், வாயுவே உயிராகவும், திங்களும் கதிரவனும் நயனங்களாகவும், விசைகள் செவிகளாகவும், வானுலகம் சிரசாகவும், அக்னியே வாயாகவும், கடல் அடி வயிறாகவும் உள்ளனவோ,
எவருடைய வயிற்றில், வானவர், மாந்தர், பறவைகள், மிருகங்களுடன், நாகர், கந்தவர், அசூரர் என பரந்த அகிலம் ஆடிக்களிக்கின்றதோ அந்த மூவுலக உருவானவரான விஷ்ணுவை வணங்குகின்றேன்.
ஷேச சயனராகி, நாபியில் தாமரை மலர்ந்திடவும் பிரபஞ்சத்திற்கே ஆதாரமாகியும், வானுக்கே ஈடானவராகி, மேக வண்ணனாகி பிறவிப் பிணிதனை நீக்கியுமே சகல பூமிக்கும் தலைவரேயான ஸ்ரீவிஷ்ணுவை வணங்குகின்றேன்.
கருமுகிலெனவும், மஞ்சள் பட்டாடை அணிந்து ஸ்ரீவத்சம் எனும் மருவை கொண்டவரும், கௌஸ்துப மணியால், ஒளியான அங்கங்களுடனே, சகல உலகங்களின் தலைவரான, ஸ்ரீவிஷ்வை வணங்குகின்றேன்.
சங்கு, சக்ரம், கீரடம், குண்டலமுடன் பொன்னாடை தரித்துமே, திருமார்பினில் கௌஸ்துபம் ஒளி வீசிடும் ஸ்ரீவிஷ்ணுவை சிரசால் வணங்குகின்றேன். பாரிஜாத மரநிழலில், நிலவு போன்ற திருமுகத்துடனும், நான்கு புயங்களுடன் ஸ்ரீவத்சம் ஒளிரும் மார்புடன், ருக்மிணி சத்யபாமையுடன் இணைந்து பிரகாசிக்கும் ஸ்ரீகிருஷ்ணனை சரணாகதியடைகின்றேன்.
அகிலம் யாவுமே, தானாக உள்ளவருக்கு வணக்கம். எங்கும் நிறைந்தவரே, யாக வடிவானவரே, மூன்று காலங்களுக்கும் தலைவரே. இருப்பது யாவையும் சிருஷ்டித்து, அதனையும் தாங்குபவரே. உயிர்களுக்கே உயிரேயாகி, படைப்பது யாவையும் காப்பவரே,
யாவற்றக்கம் உள்ளிருந்து, யாவையும் கடந்து, தொலைவில் இருப்பவரே. முக்தர்களுக்கு நிகரில்லா, புகலிடமானவரே, மாறுபாடுயில்லாதவராகி, உறவென்ற உடலில் உள்ளவரே யாவையும் நேரில் காண்பவரே, ஷேத்ரம் என்ற உடலை உணர்ந்தவரே. அழிவே இல்லாதவரே.
ஞானம், செல்வமென்ற குணங்களுடன், மூவுலகங்களுக்கும் இருப்பிடமானவே, புனிதமாக்கும் முனிவராகவும், மந்திரமாகவும் தெய்வமாகவும் இருப்பவரே. யாவையும் அடங்கச் செய்து அரசு புரிபவரே, எல்லாவற்றுக்கும் முதன்மை ஆனவரே, அனைத்தையும் கடந்து, உயர்வு கொண்டவரே,
பொன்மயமான பிரம்மமாண்டத்தில் உள்ள பிரம்ம வடிவமாக இருப்பவரே, பூமியை வயிற்றினுள் வைத்து காப்பவரே. திருமகள் துணைவரே, மது என்ற அரக்கனை அழித்தவரே, சகல வலிமை உடையவரே, சத்ருக்களை அழித்திடும் துணிவு கொண்டவரே,
சிறந்த வில்லாளியே, யாவையும் அறிந்திடும் நுண்ணறிவு உடையவரே, உலகினை அளந்தவரே, தனக்கு நிகரில்லாதவரே, ஊக்கமே ஒன்றானவரே, தனது பெருமைதனையே தனக்கு ப்ரமானமாகக் கொண்டவரே
துன்பம் கொண்டவர் துயரினை துடைப்பவரே, பகல் போன்ற ஒளியானவரே, வருடமாகிய கால வடிவமே, மகா சர்பம் போன்று, எவராலும் பிடிக்க முடியாதவரே, ஞான உருவமாகி, எல்லாமே கண்களாகக் கொண்டவரே. பிறப்பற்றவரே யாவருக்கும் ஈஸ்வரரே எந்நாளும் எங்குமே நிறைந்திருப்பவரே
எல்லாவற்றிற்குமே, அடிப்படையானவரே, தர்மரூபியாகவும் வராக வடிவமாகவும் உள்ளவரே. எல்லையை காணமுடியாதவரே. அனைத்தையும் இணைப்பும், நீங்கியவரே உயர்வு உள்ளம் படைத்தவராகி, உண்மையை வடிவானவரே, அளவே கூறமுடியாதவரே, துதிப்பவர்க்கும், பூழை செய்பவருக்கும் தானம் புரிபவருக்கும் பலன்களை வாரி வழங்குபவரே.
புண்டரீகமென்ற பரமபதம்தனில் நிரந்தரமாய் உள்ளவர்க்கு கண்ணானவரே. பலசிரசுகளை கொண்ட வீராட புருஷரே யாவற்றுக்குமே பிறப்பிடமே. பாவங்களை நீக்கிடும் புனித நாமங்களை கொண்டவரே அடியாரிடம் நிலையாய் இருப்பவரே
அசுர சைஷங்கங்களை பல திக்குகளிலும் சிதற அடிப்பவரே. ஜனார்த்தனனே வேதமே ஆகியும், வேத உட்பொருளை உணர்பவரே, உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவரே. வேதங்களை அங்கங்களாக கொண்டுமே, வேதங்களை ஊடுருவிப் பார்ப்பவரே
அகிலங்களையும், தேவர்களின் செய்கைகளையும் மேற்பார்வை செய்பவரே தர்மதர்மங்களை தானே பார்ப்பவரே, நான்கு மூர்த்திகள், நான்கு வியூகங்கள், நான்கு நெற்றிப் பற்களுடனே, நான்கு தோள்களையும் உடையவரே, ஒளி உருவானவரே.
தன்னிடமும் தனது அடியார்களிடமும் செய்திடும் குற்றங்களை பொறுத்தருளுபவரே, வையகம் தோன்றம் முன்பே ஜனித்தவரே பாவம் சிறிதுமே இல்லாதவரே, உலகம் யாவையும் தோன்றும் இடமாய் உடையவரே சரீரம் முழுவதும் ஷேத்ரட்ஞராகி இருகியுள்ளவரே
இந்திரனுக்கும், உயர்வான தேவர் கோன் ஆனவரே, வாமனராய் வந்தவரே, மூவுலகையும் அளந்த சமயம் உயர்ந்தவரே. அண்டியவரை வீணாகாமல் செய்பவரே, சிருஷ்டி கர்த்ததாவே, தன்னையே ஈந்து ஆன்மாக்களை உய்விப்பவரே, விரமன் கோன்றவரை, அவர்தம் பதவிகளில் நியமனம் செய்பவரே
முக்தியை விரும்புவோரரால் உணரத்தக்கவரே, சகல வித்தைகளையும் தெரிந்தவரே, மாதவரே, தேனானவரே மாயை வழி வந்ததவரே, கடமையின் திருவடிவானவரே, வராகமாய் வந்து, புவனமதை தூக்கியவரே சாத்வீக குணமுள்ளவருக்கு புகழிடமானவரே.
எவராலும் தடுக்திட இயலாதவரே, தேவர்களுக்கு ஆனந்தம் தருபவரே ஓம் என்ற சொல் தன்னையே சேரும்படி இயற்றுபவரே. அகம் சக: என தன்மையை தன் வயமாக எண்ணுவோரின் சம்சார பீதியை அகற்றுபவரே
பேரறிவு, மோட்ச இன்பமென்ற பொலிவான சிறகுகளை உடையவரே, நரநாராயணனாகி, உயர்வான தவம் புரிந்தவரே, தங்கம் போன்ற அழகான நாபியை உடையவரே, நாபித் தாமரையில் தோன்றிய பிரம்மா போன்றோருக்கு தலைவரே
மரணம் அற்றவரே, தீவிணையாளர்களை வதைப்பவரே, பாவபுண்ணியங்களை அனுபவிப்பவரும், தானாகவே ஆனவரே, எரிரிகளால் அடக்கிடவும், தாக்கிடவும் முடியாதவரே. வாய்மை, அறிவு என்ற குணங்களால் வேதத்தில் விகுதியாக சொல்லப்பட்டவரே
பகல் போன்ற ஒளி தரும் கொடை வடிவானவரே, அடியவர் விரும்புவதை வர்ஷிப்பவரே, தர்ம வடிவமான படிகளால், சேர்ந்திடக் கூடியவரே, சுருதிகளா இரநதிகள், நாடிச் சேர்ந்திடும் கடல் போன்றவரே
உஷ்ணம் தருபவரே, உதாதஸ் வரமுள்ள ஓம் என்ற எழுத்தால் காட்டப்படுபவரே மந்திரங்களினால் உணரத்தக்கவரே. சந்திர கிரணம் போன்று ஆனந்தம் தருபவரே, சூரியனைப் போல பிரகாசமானவேர, முக்காலங்களுக்கும் இறைவன் ஆனவரே, காற்றாகி சுத்தமாக்கபவரே, காற்றினை வீசும்படி செய்பவரே,
காமன் எனப்படும் பிரத்யுனனை உண்டாக்கிய தந்தையானவரே, பொலிவுடன் கவர்ச்சி மிக்கவரே, யுகம் போன்ற கால மாறுபாடுகளை ஏற்படுத்தியவரே, யுகங்களை மறுபடி மறுபடி உண்டாக்கபவரே, பலவித பொய் தோற்றங்களை அணிபவரே, யோகிகளுக்குத் தோன்றபவரே
பதினான்கு உலகங்களான, பத்மத்தை நாபியை கொண்டவரே, இதயத் தாமரையால் துதிக்கப்படுபவரே, தனது மாயையால் பல சரீரங்களை எடுப்பவரே பெரும் செல்வமுடன் கூடியவராகி, உலக உருவமாக வளர்ச்சி அடைபவரே.
பெரிய கண்களுடன் கூடிய கருடக் கொடியின் நாயகரே, எல்லாரின் இதயங்களிலும் நிறைந்தவரே, எவரையும் தன்னிடம் பயந்து நடக்கும் படி செய்பவரே, சமயம் என்ற வழிபாட்டு நியதிகளை உணர்ந்து ஒப்புக்கொள்பவரே
யாகத்தில், அவிர்பாகங்களை பெறுபவரே, புரோஹிதமென்ற சிவப்பு மீனாகத் தோன்றியவரே, முக்தி நிலை அடைய விருப்பம் உள்ளவர்களால் தேடப்படுபவரே, தமோதரனே, யாவற்றையும் பொறுத்துக் கொள்பவரே
சுயேச்சை ஆனவரே, அதிசயமான புவனங்களை தோற்றுவித்தவரே, தனது சுயவடிவமும், சக்தியும், செயல்களும், உணரமுடியாமல் இருப்பவரே. ஞான வடிவமே எல்லா விளைவுகளுக்கும் அடிப்படையாக காணப்படுபவரே மோட்ச இன்பமாகியுமே எக்காலமும் முழுமையானவரே.
யாவற்றையும் நடத்தினாலும், தான் யாராலும் நடத்தப்படாதவரே வலிமைமிக்க பிரம்மன் போன்ற தேவர்களுக்கும், மிகவும் வலிமை படைத்தவரே, சிருஷ்டி சமயம் பஞ்சபூதங்களை ஒன்றாக்கி வைத்திருப்பவரே, பிராண வாயுவாகி, பிரபஞ்சத்தை இயக்க செய்பவரே,
ருது என்ற காலம் ஆனவரே, அடியவர்களால் எல்லா வழிகளிகளாலும் ஏற்கப்படுபவரே சகல செயல்களையும் சீக்கிறமே முடிப்பவரே, முக்தி நிலையென்ற இளைப்பாறுதலை தருபவதே, அனைத்து செயல்களிலும் சாமர்த்தியம் ஆனவரே தம்மிடம் உலகம் யாவுமே விஸ்தாரமாக உள்ளவரே.
தானே ஸ்திரமாகவும், புவனம் போன்றவை தன்னிடம் ஸ்திரமாகக் கொண்டுள்ளவரே, சுருத வடிவமே, யாவராலும் அன்பு கொள்ளப்படுபவரே, ஐந்து பெரிய பொக்கிஷ சாலைகளைக் கொண்டவரே, போக சாதனமாகிய பெரும் செல்வம் உடையவரே, நட்ஷத்திர மண்டலமாகிய சிம்சுமார, சக்கரத்தின் குடம் போன்றவரே,
யக்ஞ வடிவானவரே யுகஸ் தம்பம்நாட்டிச் செய்திடும், யாக உருவானவரே, நல்லவர்களை காப்பவரே, தானாகவே சகல வட்றுக்களையும் விட்ட ஆன்மா ஆனவரே, தானாகவேயாகுமே ஆகி, உயர்பவராகவும் உள்ளவரே,
நாடியவரைக் காத்திடும் சீரமான விரதம் பூண்டவரே, உரிவு திருமுகத்துடன் ஞானத்தில் மட்டுமே தோன்றிடும், நுண்ணிய வடிவமானவரே. வேதம் என்ற மங்கள கோசம் புரிந்தவரே, துறவிகளுக்கு இன்பம் ஆனவரே, பிரதிபலன் பாராது உதவி அளிப்பவரே உள்ளத்தை கொள்ளை கொள்பவரே,
பாவம் புரிபவரை, சின்னாபின்னம் ஆக்குபவரே, எவருக்குமே பயப்படாதவரே, வானம் போன்று, எங்குமே நிறைந்துள்ளவரே, திவ்ய திருமேனி, ஒன்று அல்லாதவரே, அடியவர்களிடம் கரை காணாத அன்பு கொண்டவரே, மாந்தர் யாவரையும் தமது குழந்தைகளாகக் கருதுபவரே, ரத்தினங்களை உள்ளே வைத்துக் கொண்டுள்ள கடலானவரே,
செல்வத்தின் தலைவரே, அறத்தை காப்பவரே, பரவிரம்மமான, பரம்பொருளே, அபரப் பிரம்மத்தில் மறைந்துள்ள பிரம்மமே, சரவடிவானவரே, அட்சர ரூபம் ஆனவரே, ஆயிரக்கணக்கான புதிர்களை கொண்டவரே, தனது ஆட்ம ஞானத்தால் யோகேஸ்வரன் என புகழப்படுவரே,
பூமி தேவியின் நாயகரே, வானரர்களுக்கு தலைவனான ஸ்ரீராமரே அமிர்தத்தை பானம் செய்பவரே. உமாதேவியுடன் கூடிய சிவனாகவும் உள்ளவரே, மாமுனிவராகிய, கபிலாசாரிய வடிவானவரே, பூமிக்கே தலைவன் ஆனவரே, ஜாக்ர சொப்னம், சுசுகீயென்ற மூன்று வினைகளுக்கும் மேல் நின்று கவனிப்பவரே,
எவராலும் வெற்றிகாண முடியாதவரே, கிருஷ்ணன் என்ற பெயர் கொண்ட வியாசரே, சாயரட்சயில் வருண திசையில் மறையும் சூரிய வடிவானவரே, வருண குமாரரான வசிஷ்டராக உள்ளவரே, மரம் போன்ற அசையாது இருப்பவரே,
துதியும் தாமேயாகி, துதிக்கும் செய்கையும் தாமாகி துதிப்பவரும் அவரே ஆனவரே. வையம் உயர பெரும் கல்வியைத் தந்து உபதேசிற்வரே, வசுதேவரின் பிள்ளையே, சத்தாகவும், சித்தாகவும், பேரொளியாய் திகழ்பவரே,
பலமுகங்கள் கொண்டும் ஒன்றேயனவரே, இன்பம் என்ற கருத்தான கா யென்ற சொல்லால், புகழப்படுபவரே, தானே புரியும் வழியான, பொருளை காட்டும், யத் என்ற சொல்லால் போற்றப்படுபவரே, தத் என்ற மொழியால் அடையாளம் காட்டப்படுபவரே,
பொன் போன்ற சரீரம் படைத்தவரே, காமக் குரோதங்களை அழிப்பவரே, தனது கல்யாண குணங்களால் பூமிக்கு சேமத்தை தருபவரே, அடியவருக்கு அருளிய சொல்லினை காத்திட தனது சபதத்தையும் விடுபவரே, நான்கு வடிவங்கள் பெற்றவரே,
நான்கு வருணாட்சிர தர்மங்களை, பின் தொடர்வோர் இருப்பிடமானவரே, நான்கு புருஷாதங்களுக்கு மூலம் ஆனவரே, நான்கு வேதங்களின் கருத்தினை அப்படியே உணர்பவரே, உலகம் யாவையும் தன் ஒரு பாதத்தில் அடக்கியவரே, கனிவானவரே பொலிவான நாசி உடையவரே,
மகிழ்வு வெள்ளம் நிரம்பிய பெரிய மடுவானவரே, படுகுழியான மாயைக்கு அரசரே குந்த மலர் போன்ற, நற்செயலின் நன்மைகளை தருபவரே, குந்த மலருக்கு நிகரான, அங்கங்கள் கொண்டவரே மேலான நோன்பு உள்ளவரே காரணமில்லாமல் தான் தானேயாகி என்றுமே இருப்பவரே,
கீழே உள்ள உலகுக்கெல்லாம் மேலாக இருப்பவரே சானுஉரன் என்ற அந்தர நாட்டு மன்னனை கொன்றவரே, ஏழு நாவுடைய அக்னி வடிவானவரே, ஏழு ஜ’வாலைகளை கொண்டவரே, ஏழு குதிரைகளுடன் கூடிய சூரியனாக உள்ளவரே, எண்ணிடவே முடியாதவரே, உருவமே இல்லாதவரே,
நுண்மையானவரே காற்று போன்ற மென்மையானவரே, எதனாலும் தாங்கப்படாமல் தன்னை தானே தாங்குபவரே, முதன்மையான குலு வழிவந்தவரே, பூபாரம் தாங்குபவரே, யோகத்தால் சேரப்படுபவரே, யோகிகளுக்கு உயர்ந்தவரே,
மறைகளியின்ற இலைகளுயுடன் கூடிய சம்சாரமென்ற மரவடிவானவரே, வில் வித்தை தெரிந்தவரே, தண்டிப்போரின் ஆயுதமாகவும், தண்டனையாகவும் ஆனவரே, எல்லா பகையையும் ஒடுக்குவரே, எம் பயமே இல்லாதவரே,
சர்ப்ப குணத்தை முதன்மையாக கொண்டவரே, நல்லவருக்கு நல்லவரே. வாய்மையையும் நற்செயலையும் பிரதானமாக எண்ணுபவரே, இஷ்டமான பொருட்களை சமர்பணம் செய்திட ஏற்றவரே, விஷ்ணு பதத்தில் வசிப்பவரே, தாகத்துடன் விருப்பம் கொண்டவரே,
ஆசை, கோபம், கொடுஞ்செயல் விட்டவரே, சுதர்ஸன சக்கரம் தரிப்பவரே, நடையழகு மிக்கவரே, குளிர்ந்த திரியிடமானவரே, பிறருக்கு தம்மை சேரும் வரையிலுள்ள அளவற்ற பொருட்களை வைத்திருப்பவரே, அச்சத்தை அகற்றபவரே,
எல்லா செய்லகளுக்கும் பயனை கூறுபவரே, பஞ்சபூதங்களுக்கு ஆதாரமானவரே, பூ மலர்வது போன்று உலகமாகவே, சிருஷ்டி சயம் மலர்பவரே, நல்மார்கங்களை தானே கடைப்பிடிப்பவரே உயிரினைத் தருபவரே ஓங்காரப் பொருள் ஆனவரே
வனமாலையை அணிந்தவரும், கதை, ஷார்ங்கம், சங்கு, சக்ரம், வாளினை உடையவரும், விஷ்ணு எனவும் வாசுதேவன் என்ற திருநாமம் கொண்டவரும் மகாலட்சுமியுடன் இணைந்த ஸ்ரீமன் நாராயணன் அருள் புரிவாராக,
மேன்மையானவரும், புகழுக்கு உகந்தவரான கேசவனுடைய புனித நாமங்கள் ஆயிரமும் கூறப்பட்டனவே, இதனை தினந்தோரும் கேட்பவரும், பாராயணம் செய்பவரும் இம்மை மருமையிலும் எவ்வித துன்பமுமே அடையமாட்டார்.
அந்தணர் வேத அறிவு அடைவர், சத்தியர் வெற்றியை காண்பர், வைசியர் செல்வம் செழித்திடுவர், நான்காம் வருணத்தினர் சுகமே பெறுவர். தர்மத்தை வேண்டுவோர் தர்மமே டைவர். பொருளை வேண்டுவோர் பொருளை பெறுவர். போகங்களை நாடுவோர் போகங்களை காண்பர். சந்ததியை விரும்புவோர் சந்ததி நிரம்ப பெறுவரே.
எவன் தினமுமே துயில் எழுந்ததும் தூய்மை இறை மனமுடன் வாசுதேவரின் நாமங்களை கீர்த்தனம் செய்கின்றானோ பெரும் கீர்த்தி உயர்வான பதவி அளவற்ற செல்வம் மோட்சமதை பெறுவானே,
வாசுதேவரின் அடியவர்களுக்கு அச்சம் எந்நாளுமே இல்லை, இந்த துதிமொழியை பக்தியுடன் படிப்பவனும் ஆன்ம அமிர்தம் பொறுமை துணிவு ஞாபக சக்தியுடன் விளங்கிவானே, எவன் சகல சௌபாக்கியத்தையும் சுகம்யாவும் வேண்டுகின்றானோ, அவன்,
வியாசரால் கீர்த்தனம் செய்யப்பட்ட விஷ்ணுவின் இந்த துதிதனை பாராயணம் செய்ய வேண்டுமே, எல்லா உலகுக்கும் ஈசனும் பிறப்பே இல்லாதவனும் ஒளி பொருந்தியவனும் உலகின் தலைவனும்
சலனமற்ற தாமரைக் கண்ணனையே எவர்கள் வணங்குகின்றனரோ, அவர்களுக்கு தோல்வியே கிடையாது தோல்வியே கிடையாது, ஓம் நமஹ என சகல நன்மைகளும் ஏற்பட பரமன புருஷனை வணங்குகின்றேன்.
தாமரை இதழ் போன்ற நயனங்களை உடையவரே, நாபியில் தாமரை மலர்ந்தவரே, வானவரில் மேன்மையான ஜனார்த்தனா, அன்பு கொண்டவரிடம் அடைக்கலம் ஆவி என அர்ச்சுனன் கேட்டதுமே ஸ்ரீபகவான் கூறலானாரே
விஷ்ணுவின் சகஸ்ரநாமம் எக்காலமும் ஞாணிகளால் எப்படியாக எளிதில் பிரார்த்திக்கப்படுகின்றதோ அதனை கேட்க ஆவல் கொண்டுள்ளேன் எனவும் பார்வதிதேவி பரமேஸ்வரனிடம் வினவியதும் ஈசன் சொன்னாரே
எந்த இத்தில் யோகத்தின் ஈஸ்வர் ஆன ஸ்ரீகிருஷ்ண பகவான் இருக்கின்றாறோ, எங்கு வில்லேந்திய அர்ச்சுனன் உள்ளானோ, அங்கு சர்வ மங்களமும் ஜெயமும் பெருமையும் துணிவான நிதியும் தவழும் என்பதே என் கோட்பாடு என சஞ்சயர் சொன்னாரே,
ஸ்ரீபகவானின் அருட்குரல் ஒலித்ததுவே, என்னை விட எதிலிலுமே விப்பமின்றி, என்னையே எப்போதும் நினைத்துமே எந்த மக்கள் தூய்மையுடன் என்னை துதிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தகுதி படைத்தோரின் யோகச் ஷேமங்களை நான் தாங்கிக் கொள்கிறேன். சாதுக்களை காத்திடவும், துஷ்டர்களை அழித்திடவும் தர்மத்தை உறுதிபடுத்திடவும் யுகம் தோறும் தோன்றிடுவேன்.
துயரத்தால் ஏங்கி உள்ளம் உடைந்தோரும் பீதியடைந்தவர்களும் தீராத பிணியினால் பீடிக்கப்பட்டவர்களும், நாராயணா என்ற மொழியை கூறி சகல துக்கங்களிலிருந்து விடுபட்டு இன்பமுடன் வாழ்வாங்கு வாழ்ந்திடுக.
உடலாலோ, வாக்கினாலோ, நினைவாலோ, கரம் இந்திரியங்களாலோ, இயற்கையின் செயலாலோ எது எதனை நான் கூறுகின்றேனோ அவை அனைத்தையும் பரம புருஷனான ஸ்ரீமன் நாராயணனுக்கே காணிக்கை ஆக்குகின்றேன் ஓம் தத்ஸத்.
Read more at http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/lava-kucha/jagam-pugazhum.php#bMe0VHHLRR38hXVa.99
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே (ஆஆஆ ...)
இகபர சுகமெலாம் அடைந்திடலாமே
இந்தக் கதை கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இணையே இல்லாத காவியமாகும்
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்
அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை
கருவினிலே உருவானார் இராம லக்ஷ்மணர்
கனிவுள்ள பரதன் சத்ருக்னர் நால்வன் (ஆஆஆ ...)
நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே
காட்டினில் கௌசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே
அந்த சொல்லைக் கேட்ட மன்னர்
மரண மூர்ச்சை அடைந்த பின்னர்
ராமனையும் அழைக்கச் செய்தாள்
தந்தையுனை வனம் போகச் சொல்லி
தம்பி பரதனுக்கு மகுடத்தைத் தந்தார் என்றாள்
சஞ்சலமில்லாமல் அஞ்சலவண்ணனும்
சம்மதம் தாயே என வணங்கிச் சென்றான்
விஞ்சிய கோபத்தால் வெகுண்டே வில்லெடுத்த
தம்பி இலக்குவனை சாந்தமாக்கினான்
இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு
இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே (ஆஆஆ ...)
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே
இதயங்கள் போவதென்று தடுத்தனர் சென்றே
ஆறுதல் கூறியே கார்முகில் வண்ணன்
அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே
அன்னையும் தந்தையும் சொன்ன சொல் காக்கவே
அண்ணலும் கானகத்தை நாடிச் சென்றானே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே
கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்
ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
கோபம் கொண்ட இளையோன் கூரம்பால் அவளை
மானபங்கம் செய்து விரட்டி விட்டான்
தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்
அரசுரிமை கொண்டான்
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே
எல்லோராலும் வணங்கத்தக்க கருணையே உருவான அடியார்களின் மனோபீஷ்டங்களை ஈடேற்ற வல்ல ஸ்ரீ ராகவேந்திரரை நான் கற்பக விருக்ஷமாகவும், காமதேனுவாகவும் எண்ணி வணங்குகிறேன். அவர் பொய்யர்களை அழிக்கவல்ல சுடரொளிக் கதிரவனாகவும், விஷ்ணு பக்தர்களைப் பரிந்து வந்து காக்கும் தண்ணொளியைச் சொரியும் நிலவாகவும் திகழ்கிறார்.
பர்ஜன்யோவா அபாம்ஆயதனம் ஆயதனவான் பவதி
ய: பர்ஜன்யஸ் யாயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபொவை பர்ஜன்யஸ் யாயதனம் ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத யோபாம் ஆயதனம் வேத ஆயதனவான் பவதி
Samvathsarovaa Apaam aayathanam Aayatha navaan Bhavathi
Yas Samvathsars Yaayathanam Vedha Aayatha navaan Bhavathi
Aapovai Samvathsars Yaayathanam Aayatha navaan Bhavathi
Ya Evam Vedha Yopsu Naavam Prati Thishti tham Vedha Prathyeva thishtathi
ஸம்வத்ஸரோ வா அபாம்ஆயதனம் ஆயதனவான் பவதி
யஸ் ஸம்வத்ஸரஸ் யாயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபொவை ஸம்வத்ஸரஸ் யாயதனம் ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத யோப்ஸு நாவம் ப்ரதிஷ்ட்டிதாம் வேத ப்ரத்யேவ திஷ்ட்டதி
மந்திர புஷ்பம்
”ஓம் பத்ரம் கர்ணேபி” எனும் சாந்தி பாடத்துடன் துவங்குகிறது மந்திர புஷ்பம். (சாந்தி பாடம் குறித்த பதிவு அடுத்த சில நாட்களில் எழுதுகிறேன்)
ஓம் யோபாம் புஷ்பம் வேத/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ சந்த்ரமா வா அபாம் புஷ்பம்/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ ய ஏவம் வேத (1)
யாரொருவன் நீரின் மலரை அறிகிறானோ, அவன் மலர்களை உடையவனாக, மிருகங்களை உடையவனாக, சந்ததிகளை உடையவனாக ஆகிறான். நிலவே நீரின் மலர். யார் இவ்வாறு அறிகிறானோ அவன் சந்ததிகளை உடையவனாக, மிருகங்களை உடையவனாக ஆகிறான். (1)
யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ அக்னிர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோக்னேராயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வா அக்னேராயதனம்/ ஆயதனவான் பவதி/ய ஏவம் வேத (2)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நெருப்பே நீரின் ஆதாரம். எவன் நெருப்பின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நெருப்பின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (2)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். காற்றே நீரின் ஆதாரம். யார் காற்றின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே காற்றின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (3)
யோபா மாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ அஸெள வை தபன்னபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோமுஷ்ய தபத ஆயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வா அமுஷ்ய தபத ஆயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (4)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். கொதிக்கும் சூரியனே நீரின் ஆதாரம். யார் கொதிக்கும் சூரியனின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே அந்த தகிக்கும் சூரியனின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (4)
யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ சந்த்ரமா வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யச்சந்த்ரமஸ ஆயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (5)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நிலவே நீரின் ஆதாரம். யார் நிலவின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நிலவின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (5)
யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ நக்ஷத்ராணி வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோ நக்ஷத்ராணாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை நக்ஷத்ராணா மாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (6)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நட்சத்திரங்களே நீரின் ஆதாரம். யார் நட்சத்திரங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நட்சத்திரங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (6)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மேகமே நீரின் ஆதாரம். யார் மேகங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே மேகங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (7)
யோபாமாயதனம் வேத/ ஆயதனாவான் பவதி/ ஸம்வத்ஸரோ வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யஸ்ஸம்வத்ஸரஸ்யாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை ஸம்வத்ஸரஸ்யாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (8)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மழைக்காலமே நீரின் ஆதாரம். யார் மழைக்காலத்தின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே மழைக்காலத்தின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (8)
Guru Raghavendra (1595-1671) is one of the greatest saints of the Dvaita Sidhanta, He is considered as the incarnation of Prahladha. His early childhood was spent in Tamil Nadu and he attained jeeva Samadhi in Manthralaya (Andhra Pradesh) in the banks of Thunga Bhadhra. Just before entering Samadhi, Guru Raghavendra told his followers that he would sit in that place where his Vrindavana would be built and they should cover him on all sides by bricks and the last brick was to be placed when he stops rotating the JapaMala. At that times his chief disciple Appannacharya had gone to the other side of the river. He intuitively realized that his Guru was going to attain Maha Samadhi and rushed to the place to have a last glimpse. This Stotra was supposed to be composed by him when he was rushing to have a last glimpse of his Guru. He could not reach in time but the Guru completed the last three words of this stotra after he reached there viz “sakshee hyastotra hi” from within his Vrindavana and giving his final stamp of approval of this great prayer.
The Guru with complete intellect who makes us cross the ocean of life,
Like the water which emanates above the eye of the killer of “God of love”,
Which by the flowing waves washes the feet of Lord Vishnu,
And which has torrential waves worshipped by crowds of devas[1]
And is the lord of life with all qualities and makes a better world,
Has the face which does not see differences between poor and rich,
Which like the group of crocodiles destroy the bad arguments
And is being meditated by sages as the Guru Raghavendra,
And let his words purify us like the divine river.
Sri Raghavendra sakala pradhatha,
Swa pada kancha dwaya bhakthi magbhyam,
Adhadri sammodhana drushti vajra,
Kshama surendra aavatthu maam sadaayam., 3
Sri Raghavendra who gives us everything,
To those who are filled with devotion to his feet,
Who by his sight destroys mountains of sins,
Like Indra’s Vajrayudha destroying mountains,
And who is king of earth, would protect us always.
Sri Raghavendro hari pada kancha,
Nishevann labdha samastha sampath,
Deva swabhavo divija dhrumo,
Ayam ishta pradho may sathatham sa bhooyath., 4
Sri Raghavendra devoted to the feet of Narayana,
Who serves him with all the assets that he has,
Who is god like, who is similar to the wish giving tree,
Would bless me with all my wishes always.
He has a holy personality, who burns away sorrow and misery,
Who looks after welfare of the society and is very courageous,,
Who is capable of destroying the effects of evil planets,
And who is like the bridge built to cross the ocean of misery.
He does not have any thing bad in him and appears fully praiseworthy,
Who by his firm and thoughtful words silences others in argument,
Whose greatness can be full known to only learned people,
And who has conquered others[2] by his mastery of words.
Santhana sampath parishuddha bhakthi,
Vignana vag deha supata vadhin,
Dathwa sarerothdha samastha doshan,
Hathwa sa no avyadh Guru Raghavendra., 7
Let the Guru Raghavendra grant me, children, wealth and devotion,
Special knowledge, health and skills with words,
Giving us freedom from all the ills of our body,
And also destroy bad effects from all the diseases.
Yad padodhaka sanchaya sura nadhi mukhya paga sadhitha,
Asankhya anuthama punya sankha vilasad prakhata punyavaha,
Dus thapa thraya nasano bhuvi maha vandhyaya suputhra pradho,
Vyanga swanga samrudhidho graha maha papa hastham sraye., 8
The collection of water that washes your feet which helps us to attain all desires,
Which brings innumerable, unsurpassed, illustrious and famous blessings
Which destroys the three types of miseries, blesses with good son saluted by the world,
To the elegant one deprived of them earlier and also destroys the bad effects of planets.
Yad pada kanja rajasa parii bhooshithanga,
Yad pad padma Madhu payitha manasa ye
Yad pada padma parikeerthana jeernavacha,
Thad darshanam duritha kanana davamrutham., 9
The sight of the devotee wearing the holy dust of his feet,
Who is drunk with the honey extracted from his lotus like feet,
And who understands and sings the praise of his lotus like feet,
Is the fast spreading fire which destroys our miseries.
Sarva thanthra swathanthrosou
sri madhwa matha vardhana,
Vijayeendra karabhjothdha
sudheendra vara puthraka., 10
A very independent saint who is well learned,
Who goes on propagating the principles of Madhwa,
Who is the blessed student of Saint Sudheendra,
Who was a blessing of lotus like hand of Vijayeendra,
Sri Raghavendro yathi rat
gurur may syath bhaya pahaa
Jnana Bhkthi suputrayuh,
Yasa sri Punya vardhana., 11
The great Saint Raghavendra.
My Guru who takes away fear,
And blesses with wisdom.
Devotion, good children, fame,
And leads to increase of blessed deeds.
There is no one like Guru Raghavendra,
Who defeats all those who debate against him,
And appears to them very fearful,
And also an expert in all Vedas and arts.
There is no one like Guru Raghavendra,
Who has directly seen the consort of Lakshmi,
Who has discarded all bad desires,
And who grants us all that we desire.
There is no one like Guru Raghavendra,
Who is merciful, straight forward and detached,
Who adorns himself with mastery of words,
And who is capable of cursing as well as blessing.
Agnana vismrithi bhranthi samashyapasmriti kshaya,
Thanthra kampa vacha kountya mukha ye chendriyongava,
Doshasthe nasa mayanthi Raghavendra prasadatha., 15
With the blessings of Guru Raghavendra, ignorance,
Forgetfulness, misunderstanding, doubts, decay of sense,
Lethargy, shaking, stammering would disappear from all organs.,
“Om Sri Raghavendraya nama” ihyashtakshara manthratha,
Japithad bhanga vidhath nithyam, ishatha syur na samsaya., 16
Chanting of the eight lettered Mantra,
“Om Sri Raghavendraya nama”,
Daily and without any break,
Would lead without doubt to fulfillment of all desires.
Hanthu na kayajan doshan Athmameeya samud bhavan,
Sarvan api pumarthascha dadathu guru rathma vidh., 17
Let the great Guru who has clear understanding of Athma,
Destroy all ills of the body and also those arising out of our mind,
And also similar ills of our friends and relatives.
Ithi kala thraye nithyam prarthaanaam ya karothi sa,
Iha muthraptha sarveshto modathe nathra samsaya., 18
He who does these prayers in dawn noon and dusk daily,
Would without any doubt achieve all that he wants.
Aagamya mahima loke Raghavendro maha yasa,
Sri madhwa matha dughdhabdhi Chandro aavatha sada anagha., 19
In this world Sri Raghavendra existed with great fame,
And was the moon to the ocean of Philosophy of Sri Madhwa,
And we seek his blessings of this flawless Guru.
I go round your Brindavana so that I get the effect f all Pilgrimages,
I sprinkle on my head the water that has passed through the saint’s Brindavana,
And I get the effect of visiting and sprinkling all the sacred waters.
Oh great Guru, save me from this deep, impassable ocean of misery called life,
With crocodile like blemishes which are agitated by ocean wave like desires,
With whirlpools of ignorance and perverse knowledge trying to pull me down,
And great sorrows which are like worst poisons trying to put me down.
Raghavendra Guru stotram ya padeth Bhakthi poorvakam,
Thasya kushtadhi roganam Nivruthi stwaraya Bhaved., 23
To him who reads with devotion this prayer to Guru Raghavendra.
Would easily get rid of diseases like leprosy.
A blind person would get sacred sight, a dumb person would gain mastery of words,
And get full term of life, also get all types of wealth, by repeatedly chanting this Stotra.
He who drinks the water sanctified by recitation of this stotra,
Would get all the diseases of his stomach cured immediately.
Yad vrundavana masadhya pangu kanchopi vaa jana,
Storenanena ya kuryath pradakshina namaskruthi,
Sa jangalo bhave deva guru raj prasadatha., 26
Even a lame or handicapped person approaching this Brindavana,
Chants this stotra, perambulates and salutes it,
Would by grace of the god like Guru,
Would become a great expert in walking
Soma soorya parogo cha pushyarkadhi samagame,
Yo anuthamam idham stotramashtothara satham japeth,
Bootha pretha pisachadhi peeda thasya na jayathe., 27
During the eclipse of Moon or Sun or during Pushya Star,
He with purity recites this stotra one hundred and eight times,
Will not have troubles from ghosts, ghouls and devils.
He would get victory over those who argue with him,
Get divine knowledge and his devotion will increase,
And he not get worried about any thing in life,
Because all this desires would be fulfilled.
Raja chora maha vyagra sarpa nakradhi peedanam,
Na jayathe asya stotrasya prabhavannathra samsaya., 30
Trouble from king, thief, big tiger or crocodile,
Without any doubt will not occur to him,
Because of the power of this great prayer.
Yo bhkthya guru raghavedra charana dwandham smaran. ya padeth,
Stotram divyamidham sada nahi bhaved thasya asukham kinchna., 31
Those devotees who think of the twin feet of Guru Raghavendra and read,
This divine stotra will without any doubt not undergo any problems,
But also his desired wealth will become plentiful,
Because of the blessing of Lord Vishnu,
His fame and great prosperity will spread in all directions,
And the truth of this is witnessed by Lord Hayagreeva himself.
This is the Stotra composed by Sri Appanna,
Due to the grace of the great Guru Raghavendra.
Ithi Sri Appanna virachitham
Sri Raghavendra stotram sampoornam.
Thus ends The Raghavendra Stotra written by appannacharya.
Bharathi ramana mukhya pranathargatha Sri Krishnarpanamasthu.
தேஜஸையுடைய பூர்ண ப்ரக்ஞர் என்ற ஆச்சார்யாரின் சாஸ்திரம் என்ற சமுத்திரத்தின் எல்லையாயிருக்கும் மன்மதனுக்குச் சத்ருவான க்யானமே, உடல் உறுப்புகளாக உள்ள, முக்கண்களையுடைய சிவபெருமானின் சிரசைத் தொட்டுச் செல்லும், எண்ணிக்கையற்ற அலைகளில் சஞ்சரிக்கும். சிரேஷ்டமான அன்னப் பறவைகளையுடைய, தேவதைகளின் கூட்டத்தினால் வணங்கப்பட்ட பரமாத்மாவினுடைய பாதத் தாமரைகளில் தோன்றிபவரே.
மிருகங்களில் உயர்ந்த யானை முதலியவற்றைப் பிளக்கும் வல்லமையுடைய, பூரணமான உலகத்திலே சிரேஷ்டமான, பராக்ரமமுள்ள, மேடு பள்ளங்களுடன் கூடிய முகங்களைப் (முகத்துவாரம்) பெற்றுள்ள, முதலை முதலான நீரில் வாழும் பிராணிகளின் கூட்டங்களுடன் சேர்ந்திருக்கும் கெட்ட சப்தங்களை தலைபெடுக்கவிடாமல் செய்யும் குரு ஸ்ரீராகவேந்திரரின் வாக் பிரவாகம் என்னும் கங்கை, வணங்குகிற மக்களை நிர்மலமானவர்களாக மாற்றட்டும். -
ஸ்ரீ ராகவேந்திரர் இயற்றிய கிரந்தங்கள் இங்கே கங்கை நதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதைக் கேட்பதோ, படிப்பதோ கங்கை நதியில் நீராடுவதிலும் சிறப்புடையது என்று புகழ்கிறார் அப்பண்ணா . இதை படிப்பதாலோ, கேட்பதாலோ உடனடியாகப் பலன் கிடைக்கும் என்கிறார். கஷ்டங்களாகிய யானைகளைப் பிளக்கும் கெட்ட சக்திகளாய் தோன்றும் முதலைகளிலிருந்து காப்பாற்றும் சரிதமிது என்பது சத்திய வாக்கு.
ஸ்ரீ ராகவேந்திரர், தம்முடைய பாதத்தாமரைகளில் தஞ்சமடைந்தோரின் மனோபீஷ்டத்தைப் பூர்த்தி செய்பவர். தனது
ஸ்ரீ ராகவேந்திரர் பவித்திரமான பார்வையாலேயே தன் பக்தர்களின் பாவங்கள் என்ற மலையை வஜ்ராயுதத்தைப் போல் நொறுங்கி விழும்படி செய்கின்றவர். இப்பூமியில் வாழும் அனைவருக்கும் குருவாக உள்ள அவர் எப்போதும் என்னை ரட்சிக்க வேண்டும்.
4: ஸ்ரீ ஹரியினுடைய பாத கமலங்களின் சிறந்த தொண்டினால் மிகுந்த புண்ணியங்களை சம்பாதித்த, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாகவே மாறியுள்ள ஸ்ரீ ராகவேந்திரர், சொர்க்கத்திலுள்ள கற்பக விருட்சம் போல, எப்பொழுதும் அழியாத நம் விருப்பங்களை நிறைவேற்றும் வரங்களை அருள வேண்டும்.
5: ஸ்ரீ ராகவேந்திரர் காண்பவரை ஈர்க்கும் மங்கள ரூபமுடையவர். சம்சார துக்கம் என்னும் பஞ்சுப் பொதிக்கு அக்னிபோலிருப்பவர். மிகுந்த தைரிய சாலி, போய், பிசாக போன்றவற்றால் ஏற்படும் இன்னல்களை எளிதாய் போக்கக் கூடியவர், தொல்லைகள் என்னும் மகா சமுத்திரத்தைக் கடக்கும் பாலமாக உள்ளவர்.
6: ஸ்ரீ ராகவேந்திரர் தோஷங்களற்றவர். மிகுந்த வைராக்கிய சாலி, தம்முடைய பாண்டியத்தால் போட்டியிடுபவர்களை பேச்சிழக்கச் செய்தவர். அவருடைய மகிமையை ஞானிகளால் மட்டுமே உணர முடியும். அவருடைய வாக்கு சாதுரியத்தால் ஆயிரம் நாபடைத்த ஆதிசேஷனையும் ஜெயிக்கக் கூடியவர்.
7: அப்படிப்பட்ட மகிமை வாய்ந்த குருவான ஸ்ரீ ராகவேந்திரர்
வம்சம் தழைக்க சந்தான பாக்கியத்தையும், ஐஸ்வர்யத்தையும், ஸ்ரீஹரி, குரு, வாயு இவர்களிடத்தில் குற்றம், குறைகளற்ற உண்மையான பக்தி, வியக்கத்தக்க அறிவு, பேச்சுத்திறமை, ஆரோக்கியம் ஆகியவற்றைக் கொடுத்து, சரீரத்தில் அவ்வப்போது தோன்றும் வியாதிகளை நாசமாக்கி நம்மை எக்காலத்திலும் காப்பாற்ற வேண்டும்.
8 :ஸ்ரீ குரு ராஜரை அபிஷேகம் செய்த ஜலம், கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதிகளில் செய்யும் ஸ்நானத்தை விட உயர்ந்தது. அதை தீர்த்தமாக உட்கொண்டு தலையில் தெளித்துக் கொண்டால் பாபங்கள் தொலைந்து புண்ணியம் பெருகும். மனதிலுள்ள துக்கம், நோயால் ஏற்படும் வேதனை, இயற்கை சீற்றத்தால் நேரும் துன்பங்கள் எல்லாம் நீங்கும். குழந்தைக்காக ஏங்குகின்றவர்களுக்கு சத்புத்திரன் பிறப்பான். அங்கஹீனர்களுக்கு விபத்தால்) அவயவங்கள் பூரணமாய் கூடும். துஷ்ட தேவதைகளால் இடையூறுகள் நேராது. பிரம்மஹத்தி போன்ற தீவினைகளும் அகலும். அப்பேற்பட்ட மகானை நான் நமஸ்கரிக்கிறேன்.
9: எவர் ஸ்ரீராகவேந்திரரின் பாத தூளியை அவயவங்களில் பூசிக்கொள்கிறார்களோ, எவர் தேன் உண்ணும் வண்டுபோல் குருராஜரின் பாதகமலங்களை மனதில் பதித்துள்ளனரோ, எவர் குருவின் திருவடிகளை நினைத்து மேன்மையாகப் பாடியும், பிறருக்கு எடுத்துரைக்கும் சேவையை செய்கிறாரோ அவர்களை தரிசித்தால், நமது பாவங்கள் காட்டுத்தீ போல் எரிந்து விடும்.
10: ஸ்ரீ ராகவேந்திரர் எல்லா வேத சாஸ்திரங்களிலும் இயற்கையாகவே வியாக்யானம் செய்வதில் மிகவும் ஆற்றலுடையவர். புண்ணியமானதும், பெருமை தரத்தக்கதுமான ஸ்ரீமத் மத்வாச்சாரியாரால் உயிர்ப்பிக்கப்பட்ட சிறப்பான த்வைத சித்தாந்தத்தை அபிவிருத்தி செய்பவர். விஜயீந்திர தீர்த்தர் என்ற ஆச்சாரியாரின் தாமரை போன்ற ஸ்ரீ ராகவேந்திரர் கைகளிலிருந்து ஸன்யாச வஸ்திரம் பெற்ற ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரின் சிரேஷ்டமான சிஷ்பர் இவர்.
11: ஸ்ரீராகவேந்திரர், தனது பக்தர்களுக்கு இல்வாழ்க்கைக்கு அவசியமான செல்வம், சத்புத்திரன், தீர்க்காயுள், தைரியம், புகழ், புண்ணியம் ஆகியவற்றோடு, மோட்சத்தையும் தரக்கூடிய ஞானம், ஹரிபக்தி, குரு பக்தி போன்றவற்றையும் அருள்பவர்.
12: தர்க்க சாஸ்திரங்களைப் பற்றி சபையில் வாதிடுவதிலும் அப்படிப்பட்ட வாதிகளின் அபிப்ராயங்களை வெற்றிகொள்வதிலும் மிகவும் சாமர்த்தியம் உள்ளவர். சகல சாஸ்திரங்களிலும் வல்லமை பொருந்தியவர் ஸ்ரீ ராகவேந்திரர் ஒருவரே. ஸ்ரீ குருராஜரைத் தவிர வேறு யார் அத்தனை திறமைசாலியாக இருக்க முடியும்? -
13: ஸ்ரீகுருராஜர் லக்ஷ்மி நாராயணரை நேரில் தரிசித்தவர். காம், குரோதங்களை ஜெயித்தவர். ஐம்புலன்களையும் அடக்கியவர். பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் பூரணமாக நிறைவேற்றக் கூடியவர்களில் ஸ்ரீராகவேந்திரரைப் போல் எவரும் கிடையாது.
14: எந்த விதமான பிரதிபலனும் கருதாமல், கருணையுடன் பக்தர்கள் விரும்பியபடி, அவர்கள் ஆசைப்பட்டவாறு அருளி, இவ்வுலக சமாசாரங்களில் பற்றற்று இருப்பது, சொற்சாதுர்யம், கொடியவர்களையும் மன்னித்து அவர்களை அனுக்கிரகிக்கும் தன்மை போன்றவற்றில் குருஸ்ரீராகவேந்திரருக்கு இணையாரும் இல்லை.
15: தெளிவான அறிவில்லாமல் அறிவிலிகளாய் ஞாபகமறதி, ஒன்றைப்பார்த்து இது வேறொன்றோ என்று குழம்புவது, சந்தேக புத்தி, மனஇசிவு நோய் (ஹிஸ்டீரியா), க்ஷயரோகம், சதா தூக்கம், நரம்புத் தளர்ச்சி,
திக்குவாய், கால், கை வலிப்பு போன்ற சகல வியாதிகளும் ஸ்ரீராகவேந்திரர், அனுக்ரகத்தால் குணமடைகின்றன.
16: "ஓம் ஸ்ரீராகவேந்திராய நம:" என்னும் எட்டெழுத்து மந்திரத்தை மெய்யான பக்தியுடன் பாராயணம் செய்து வந்தால் நிலையான, நியாயமான இஷ்டங்களெல்லாம் ஈடேறும் என்பதில் சந்தேகமில்லை.
17: பரமாத்மாவை தரிசித்த ஸ்ரீகுருராஜர், நம்முடைய சரீரத்தில் தோன்றிய ரோகம், உறவினர்களால் ஏற்பட்ட இன்னல்களைப் போக்க வேண்டும். நமக்கு தர்மம், விருப்பம், முக்தி ஆகியவற்றை அளித்து கிருபை செய்பவேண்டும்.
18: போலே கூறிய முறையில் தினமும் மூன்று வேளை ஸ்திரமான பக்தியுடன் எவரெல்லாம் ஸ்ரீராகவேந்திரரை தியானம் செய்கின்றார்களோ அவர்களுக்கு பூலோகத்திலும், பரலோகத்திலும் சகல அதிர்ஷ்டங்களும் நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை .
19: ஸ்ரீகுரு ராகவேந்திரரின் மகிமையை முழுவதுமாக அறிந்தவர் எவருமில்லை. ஸ்ரீமத்வருடைய கிரந்தங்கள் என்னும் பாற்கடலுக்கு பூர்ண சந்திரனைப் போன்றவர் இவர். தோஷங்களற்ற இவர் நம்மை எப்போதும் காப்பாற்ற வேண்டும்.
20: குருவே! இந்த உலகிலுள்ள சகல புண்ணிய க்ஷேத்திரங்களுக்கும் சென்ற பலன் கிடைக்க, என் சக்திக்கேற்ப உனது பிருந்தாவனத்தை வலம் வருகிறேன். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடுவதால் ஏற்படும் புண்ணியத்தைப் பெற உங்களது பிருந்தாவனத்துக்கு அபிஷேகம் செய்த ஜலத்தை என் தலையில் தெளித்துக் கொள்கிறேன்.
21: எனது எல்லா விருப்பங்களும் நிறைவேறுவதற்காக நான் தங்களை நமஸ்கரிக்கின்றேன். வேதம் மற்றும் இதர சாஸ்திரங்களில் ஞானம் பெற உங்கள் நாமாவை சதா ஜபிக்கிறேன்.
22: இயற்கையால் அமைந்த ஜனனம் என்ற கட்டுக்குள் பிணைந்து கிடக்கும் நான், மிகவும் ஆழமான, தாண்டுவதற்கு அரிதான, தோஷங்கள் என்னும் நீர்வாழ் பிராணிகளையுடைய (காமம், குரோதம், கர்வம், பொறாமை, குடும்ப பிரச்சினைகள்) பலவகையான பயங்களென்னும் கழல்களையும், துக்கமென்னும் அலைகளையும் கொண்ட இந்த சம்சாரசாகரத்தில் சதாமூழ்கிக் கிடக்கும் என்னை , பிரபுவே, காப்பாற்றி அருள்புரிய வேண்டும்.
23: ஸ்ரீராகவேந்திர குரு ஸ்தோத்ரத்தை பக்தியோடு சொல்கின்றவர்களுக்கு குஷ்டம் போன்ற வியாதிகள் விரைவில் நிவாரணமடையும். -
24 : இந்த ஸ்தோத்திரத்தை பக்தியுடன் பாராயணம் செய்கின்றவர்கள், பிறவியில் பார்வையற்றவரும், பேசவராதவரும், தங்கள் குறையை நீக்கிக்கொள்கிறார்கள். தீர்க்காயுளுடன், ஐஸ்வர்ய பாக்கியமும், தொழில் முன்னேற்றமும் கிடைக்கிறது. (பேச்சு வராதவர் மனதுக்குள் படிக்கலாம். அல்லது மற்றவர் படிக்க கேட்பதும் பயன்தரும்)
25: ஒரு சிறுபாத்திரத்தில் தூய்மையான ஜலத்தை வைத்துக் கொண்டு இந்த ஸ்தோத்திரத்தைத் தினமும் ஜபித்து அருந்தி வந்தால் அவருக்கு வயிற்றுவலி (அல்சர்) ஜலோதரம் போன்ற நோய்கள் குணமாகும்.
26: இரு கால்களும் நடக்க இயலாதவரும், ஒருதால் மட்டும் நடக்க முடியாமலிருப்பவரும், விபத்தால், பக்கவாத நோயால் பாதிக்கப் பட்டவரும் ஸ்ரீ குருராஜரின் பிருந்தாவனத்தையோ, படத்தையோ மெதுவாக வலம் வந்து நமஸ்காரம் செய்து வந்தால் வேகமாக நேராக நடக்கும் வல்லமையுடையவனாவான். இன்னொருவர் துணையோடும் வலம் வரலாம். அவருக்காக மற்றவரும் சுற்றலாம்).
27: சந்திரகிரகணம், சூரிய கிரகணம். பூசநட்சத்திரம் சேர்ந்த ஞாயிற்றுக்கிழமை, ஜன்ம நட்சத்திரம், பௌர்ணமி, அமாவாசை, மாதப்பிறப்பு, வியதீபாதம், மகாளய பட்சம், கார்த்திகை சோமவாரம் முதலான புண்ணிய காலங்களில் இந்த சிரேஷ்டமான ஸ்தோத்திரத்தை 108 முறை பக்தியுடன் படித்தால் பூதப்ரேத, பிசாக முதலான துர்தேவதைகளால் சங்கடம் ஏற்படாது.
28: இந்த ஸ்தோத்திரத்தை திருத்தமாக பக்தியுடன் பாராயணம் செய்து கொண்டே ஸ்ரீ ராகவேந்திரரின் பிருந்தாவனத்துக்கு அருகில் நெய்விளக்கு ஏற்றி வைத்தால் ஸ்ரீஹரி, குரு இவர்களின் அருளும், தெளிவான சிந்தனையும். சந்தான பாக்கியமும் கிட்டும்.
29: இந்த ஸ்தோத்ரத்தை பக்தியுடன் படிப்பவர்களுக்கு வாதங்களில் வெற்றியும், சாஸ்திர ஞான அபிவிருத்தியும், ஹரி, குரு, இவர்களிடம் பிரேமையும், உலகத் தொடர்புடைய சமாசாரங்களில் சாதனையும், திடச் சித்தமும், தனப் பெருக்கமும், எல்லா விருப்பங்களும் பூரணமாக நிறைவேறுதலும், நிச்சயம் நடக்கும். இதில் சந்தேகமே வேண்டாம்.
30: இந்த ஸ்தோத்திரத்தின் மகிமையால் ராஜபயம், கள்வரால் இழப்பு கொடுரமான புலிகள், பாம்புகள், முதலைகள் ஆகியவற்றால் துன்பம் நேர்வதில்லை. இது சத்தியமான வாசகம்.
31: குரு ராகவேந்திரரின் இருபாதங்களையும் எவர் பக்தியுடன் தியானிக்கின்றனரோ, இந்த திவ்யமான ஸ்தோத்திரத்தை எவர் தினமும் பாராயணம் செய்கின்றனரோ, அவர்களுக்குக் கொஞ்சமும் துக்கமே உண்டாவதில்லை. இது உண்மை. அதோடு ஸ்ரீ லக்ஷ்மி நாராயணரின் அனுக்கிரகத்தால் உலக வாழ்க்கைக்குத் தேவையான சகல இஷ்டங்களும் பூர்த்தியாகும். விசேஷமான செல்வங்களும் தேடிவரும். இதற்கு ஸ்ரீஹயக்ரீவ ஸ்வாமியே சாட்சியாவார். - (அப்பண்ணாச்சாரியார், பிருந்தாவனத்தில் குரு ஐக்கியமாகி விட்டிருப்பதைக் கண்டு திக்பிரமித்து நிற்க “ஸாக்ஷஹ்யாஸ்யோத்ரஹி" என்ற வார்த்தைகள் பிருந்தாவனத்துக்குள்ளிருந்து வெளி வந்தது. ஸ்ரீ குருராஜர் எப்பொழுதும் ஸ்ரீ ஹயக்ரீவரையே தியானித்துக் கொண்டிருப்பதால் இறுதி வார்த்தையும் அவர் பெயர் சொல்லியே முடிந்தது.)
32: இவ்வாறாக ஞானம் முதலான செல்வங்களைப் பெற்ற பரம பூஜ்பரான ஸ்ரீ ராகவேந்திரர் என்னும் குரு சிரேஷ்டரின் கருணையால் சர்வ மங்களத்தைத் தரும் இந்த ஸ்தோத்திரம் அப்பண்ணாச்சாரியரால் இயற்றப்பட்டதாகும்.
1. பூஜ்யாய ராகவேந்த்ராய, ஸத்ய தர்ம ரதாய ச
பஜதாம் கல்ப வ்ருக்ஷாய, நமதாம் காமதேனவே ||
விளக்கம்: சத்யம், தர்மம் இவற்றில் ஈடுபாடுள்ள, தம்மை வணங்குபவருக்குக் கற்பக விருட்சம் போல் அனுக்கிரகம் செய்பும், தன்னை பூஜிப்போருக்கு காமதேனுவைப்போல் கருணை புரியும் ஸ்ரீ ராகவேந்திர குருராஜரின் ப்ரீதிக்காக இந்த ஸ்தோத்திரம் சொல்லப்பட்டிருக்கிறது.
2. துர்வாதி த்வாந்த ரவயே வைஷ்ணவேந்தீவ ரேந்தவே |
ஸ்ரீ ராகவேந்த்ர குரவே நம: காருண்ய ஸிந்தவே ||
விளக்கம்: துர்வாதிகள் என்ற இருளுக்கு சூரியனைப் போன்ற கருணைக் கடலாக இருக்கும் ஸ்ரீராகவேந்திர குருவுக்கு நமஸ்காரம்.
விளக்கம் : ஊமையை ஆதிசேஷன் போல் சொற்சாதுர்யத்துடன் பேச வைப்பவரும், தரித்திரர்களையும் பணக்காரர்களாக்கி சௌக்கியமாக வாழ வைப்பவருமாகிய ஸ்ரீராகவேந்திர குருவை நான் தஞ்சமடைகிறேன்.
The Guru with complete intellect who makes us cross the ocean of life,
Like the water which emanates above the eye of the killer of “God of love”,
Which by the flowing waves washes the feet of Lord Vishnu,
And which has torrential waves worshipped by crowds of devas[1] || 1 ||
And is the lord of life with all qualities and makes a better world,
Has the face which does not see differences between poor and rich,
Which like the group of crocodiles destroy the bad arguments
And is being meditated by sages as the Guru Raghavendra,
And let his words purify us like the divine river. || 2 ||
Sri Raghavendra who gives us everything,
To those who are filled with devotion to his feet,
Who by his sight destroys mountains of sins,
Like Indra’s Vajrayudha destroying mountains,
And who is king of earth, would protect us always. || 3 ||
Sri Raghavendra devoted to the feet of Narayana,
Who serves him with all the assets that he has,
Who is god like, who is similar to the wish giving tree,
Would bless me with all my wishes always. || 4 ||
He has a holy personality, who burns away sorrow and misery,
Who looks after welfare of the society and is very courageous,,
Who is capable of destroying the effects of evil planets,
And who is like the bridge built to cross the ocean of misery. || 5 ||
He does not have any thing bad in him and appears fully praiseworthy,
Who by his firm and thoughtful words silences others in argument,
Whose greatness can be full known to only learned people,
And who has conquered others[2] by his mastery of words. || 6 ||
Let the Guru Raghavendra grant me, children, wealth and devotion,
Special knowledge, health and skills with words,
Giving us freedom from all the ills of our body,
And also destroy bad effects from all the diseases. || 7 ||
The collection of water that washes your feet which helps us to attain all desires,
Which brings innumerable, unsurpassed, illustrious and famous blessings
Which destroys the three types of miseries, blesses with good son saluted by the world,
To the elegant one deprived of them earlier and also destroys the bad effects of planets. || 8 ||
The sight of the devotee wearing the holy dust of his feet,
Who is drunk with the honey extracted from his lotus like feet,
And who understands and sings the praise of his lotus like feet,
Is the fast spreading fire which destroys our miseries. || 9 ||
A very independent saint who is well learned,
Who goes on propagating the principles of Madhwa,
Who is the blessed student of Saint Sudheendra,
Who was a blessing of lotus like hand of Vijayeendra, || 10 ||
The great Saint Raghavendra.
My Guru who takes away fear,
And blesses with wisdom.
Devotion, good children, fame,
And leads to increase of blessed deeds. || 11 ||
There is no one like Guru Raghavendra,
Who defeats all those who debate against him,
And appears to them very fearful,
And also an expert in all Vedas and arts. || 12 ||
There is no one like Guru Raghavendra,
Who has directly seen the consort of Lakshmi,
Who has discarded all bad desires,
And who grants us all that we desire. || 13 ||
There is no one like Guru Raghavendra,
Who is merciful, straight forward and detached,
Who adorns himself with mastery of words,
And who is capable of cursing as well as blessing. || 14 ||
With the blessings of Guru Raghavendra, ignorance,
Forgetfulness, misunderstanding, doubts, decay of sense,
Lethargy, shaking, stammering would disappear from all organs., || 15 ||
Chanting of the eight lettered Mantra,
“Om Sri Raghavendraya nama”,
Daily and without any break,
Would lead without doubt to fulfillment of all desires. || 16 ||
Let the great Guru who has clear understanding of Athma,
Destroy all ills of the body and also those arising out of our mind,
And also similar ills of our friends and relatives. || 17 ||
He who does these prayers in dawn noon and dusk daily,
Would without any doubt achieve all that he wants. || 18 ||
In this world Sri Raghavendra existed with great fame,
And was the moon to the ocean of Philosophy of Sri Madhwa,
And we seek his blessings of this flawless Guru. || 19 ||
I go round your Brindavana so that I get the effect f all Pilgrimages,
I sprinkle on my head the water that has passed through the saint’s Brindavana,
And I get the effect of visiting and sprinkling all the sacred waters. || 20 ||
For getting all my wishes fulfilled I salute you,
And singing about you gives same effect as reading Vedas and other holy books. || 21 ||
Oh great Guru, save me from this deep, impassable ocean of misery called life,
With crocodile like blemishes which are agitated by ocean wave like desires,
With whirlpools of ignorance and perverse knowledge trying to pull me down,
And great sorrows which are like worst poisons trying to put me down. || 22 ||
To him who reads with devotion this prayer to Guru Raghavendra.
Would easily get rid of diseases like leprosy. || 23 ||
A blind person would get sacred sight, a dumb person would gain mastery of words,
And get full term of life, also get all types of wealth, by repeatedly chanting this Stotra. || 24 ||
He who drinks the water sanctified by recitation of this stotra,
Would get all the diseases of his stomach cured immediately. || 25 ||
Even a lame or handicapped person approaching this Brindavana,
Chants this stotra, perambulates and salutes it,
Would by grace of the god like Guru,
Would become a great expert in walking || 26 ||
During the eclipse of Moon or Sun or during Pushya Star,
He with purity recites this stotra one hundred and eight times,
Will not have troubles from ghosts, ghouls and devils. || 27 ||
If this prayer is chanted before the Brindavana of the Guru,
And a light is lit, definitely become wise and also get a son. || 28 ||
He would get victory over those who argue with him,
Get divine knowledge and his devotion will increase,
And he not get worried about any thing in life,
Because all this desires would be fulfilled. || 29 ||
Trouble from king, thief, big tiger or crocodile,
Without any doubt will not occur to him,
Because of the power of this great prayer. || 30 ||
Those devotees who think of the twin feet of Guru Raghavendra and read,
This divine stotra will without any doubt not undergo any problems, || 31 ||
But also his desired wealth will become plentiful,
Because of the blessing of Lord Vishnu,
His fame and great prosperity will spread in all directions,
And the truth of this is witnessed by Lord Hayagreeva himself. || 32 ||
This is the Stotra composed by Sri Appanna,
Due to the grace of the great Guru Raghavendra.
Thus ends The Raghavendra Stotra written by appannacharya.