Monday, February 15, 2021

மூல மந்த்ரிம்


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் 

கம் கணபதயே வரவரத

ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா ||


கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே

கவிம் கவீனாம் உபம ச்ரவஸ்தவமம் |

ஜயேஷ்ட்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே

ஆ ந : ச்ருண்வன் னூதிபி : ஸீதஸாதனம் ||


காயத்ரீ மஹாமந்த்ரம்

தத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி |

நந்தோ தந்தி : ப்ரசோதயாத் ||

அஸ்மின் அக்னௌ ஸ்ரீ வல்லப 

மஹா கணபதிம் ஆவாஹயாமி


ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம்


சுதர்ஸன மூலமந்திரம்


ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய

கோபி ஜனவல்லபாய ஓம் பராய பரமபுருஷாய பரமாத்மனே!

பர கர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர

ஸஸ்த்ரதானி ஸம்ஹர ஸம்ஹர

ம்ருத்யோர் மோசய மோசய ஓம் நாமோ பாகவத்தே மஹா சுதர்சனயா

தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபன

கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா


சுதர்சனாய மஹா 

தந்னோ சக்ர பிரோஜயோதா


தந்வந்த்ரி 


ஓம் நமோ பகவதே வாஸூதேவாய


தந்வந்த்ரயே அம்ருதகலச ஹஸ்தாய

ஸர்வாமய விநாசநாய

த்ரைலோக்ய நாதாய

ஸ்ரீ மஹா விஷ்யவே நம


வாசுதாயா வித்மயே

வைத்திய ராஜாய தீமஹி

தன்வந்தரி பிரஜேதயாத்


விஷ்ணு ஸூக்தம் விளக்கம்

Source: https://ramanisblog.in/2014/04/15/விஷ்ணு-ஸூக்தம்-அர்த்தம்-2/

ரிக் வேதத்தில் விஷ்ணு பல இடங்களில் துதிக்கப்படுகிறார் .

ஆனால் முழுமையாக ஐந்து ஆறு துதிகள் மட்டும் முழமையாக கிடைக்கப் பெற்றுள்ளன .

அவற்றின் தொகுப்பே இப்போது நாம் துதிக்கப் பயன் படுத்தும் விஷ்ணு ஸூக்தம் .


ஓம் விஷ்ணோர்னுகம்’ வீர்யா’ணி ப்ரவோ’சம் 

யஃ பார்தி’வானி விமமே ராஜாக்ம்’ஸி 

யோ அஸ்க’பாயதுத்த’ரக்‍ம் ஸதஸ்தம்’ விசக்ரமாணஸ் த்ரேதோரு’காயோ .

விஷ்ணோ - விஷ்ணுவின், 

நுகம் வீர்யாணி - சிறப்பு மிக்க செயல்களை, 

ப்ரவோசம் - போற்றுவோம் .

ய:  - எவர், யார், 

பார்த்திவானி ரஜாம்சி - இப்புவியையும், அதனில் உள்ள அனைத்தையும், 

விமமே - வெளிப்படுத்தினாரோ, (உருவாக்கினாரோ),

ய ;-யார், எவர், 

உத்தரம் - மேலுள்ள, 

சதஸ்தம் - விண்ணுலகை, 

அஸ்கபாய - தாங்கி உள்ளாரோ, 

த்ரேதா - (தனது) மூவடியால், 

விசக்ரமாண: அளந்தாரோ, 

உருகாய - போற்றித் துதிக்கப் படுகிறாரோ,

யார் இப்புவியையும், மேலே உள்ள விண்ணுலகையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்து, தாங்குகின்ராரோ, 

மூன்று அடிகளால் மூவுலகையும் அளந்தாரோ, பெரியோரால் போற்றப்படுகிராரோ, அந்த விஷ்ணுவின் சீரிய செயல்களைப் போற்றுவோம் .

2.விஷ்ணோ’ரராட’மஸி விஷ்ணோ”ஃப்றுஷ்டம’ஸி விஷ்ணோஃ ஶ்னப்த்ரே”ஸ்தோ விஷ்ணோஸ்ஸ்யூர’

ஸிவிஷ்ணோ”ர்த்ருவம’ஸி வைஷ்ணவம’ஸி விஷ்ண’வே த்வா ||

விஷ்ணோ -விஷ்ணுவின், 

ரராடமஸி -நெற்றியாய் விளங்குகிறாய், 

விஷ்ணோ -விஷ்ணுவின், 

பிருஷ்டம் அஸி -பின் புறமாக உள்ளாய், 

விஷ்ணோ -விஷ்ணுவின், 

ஶ்னப்த்ரே- ஸ்த – இரண்டு கால்களாக உள்ளீர்கள், 

விஷ்ணோ –விஷ்ணுவின்,

ஸ்யூ:அஸி -நாடிகளாக இருக்கிறாய்.

விஷ்ணோ -விஷ்ணுவின், 

த்ருவம் அஸி -முடிச்சுகளாக உள்ளீர்கள்.

வைஷ்ணவமஸி -விஷ்ணுமயமாக இருக்கிறாய், 

விஷ்ணவே -விஷ்ணுவின் அருளைப் பெறுவதற்காக,

த்வா -உன்னை (வணங்குகிறேன் ).

யக்ய சாலையின் மேல் விட்டமே ! நீ விஷ்ணுவின் நெற்றியாக விளங்குகிறாய் .

பின் புறமாக இருக்கிறாய். வாயிற் கால்களே !

 

நீங்கள் அவரது இரு கால்களாக உள்ளீர்கள். 

கயிறே! நீ,  அவரது நாடிகளாக இருக்கிறாய் .

முடிச்சுக்களே !

நீங்கள்,  அவரது முடிச்சுகளாக உள்ளீர்கள் .


3.தத’ஸ்ய ப்ரியமபிபாதோ’ அஶ்யாம் | 

னரோ யத்ர’ தேவயவோ மத’ன்தி |

உருக்ரமஸ்ய ஸ ஹி பன்து’ரித்தா | 

விஷ்ணோ” பதே ப’ரமே மத்வ உத்ஸஃ’ |


யத்ர -எங்கு,  எங்கெல்லாம்,

தேவயவ -தேவர்கள், 

மதந்தி -மகிழ்கிறார்களோ, 

நர :-மனிதர்கள், 

ப்ரியமிபிபாத -செல்ல விரும்புகிறார்களோ, 

உருக்ரமஸ்ய -விஷ்ணுவின், 

ஸ ஹி பந்துரிஸ்தா -மனத்திற்கு உகந்த இடமோ, (இருப்பிடமோ ),

விஷ்ணோ -விஷ்ணுவின், 

பரமே பதே -உயர்ந்த, அனைத்திற்கும் மேலான திருவடியில், 

மத்வ : அமுதத் தேனூற்று பெருகுகிறதோ, 

ததஸ்ய -அங்கே,

அச்யாம் -அடைவேனாக.

4.ப்ரதத்விஷ்ணு’ஸ்ஸ்தவதே வீர்யா’ய | 

ம்றுகோ ன பீமஃ கு’சரோ கி’ரிஷ்டாஃ |

யஸ்யோருஷு’ த்ரிஷு விக்ரம’ணேஷு | 

அதி’க்ஷயன்தி புவ’னானி விஶ்வா”|

பரோ மாத்ர’யா தனுவா’ வ்றுதான | 

ன தே’ மஹித்வமன்வ’ஶ்னுவன்தி |


எங்கு தேவர்கள் மகிழ்ந்து இருக்கிறார்களோ, எங்கு மனிதர்கள் செல்ல விரும்புகிறார்களோ, 

எது விஷ்ணுவாகிய உமக்கு உகந்த இருப்பிடமோ, எங்கே அமுதத் தேனூற்று பெருகுகிறதோ, 

அந்த விஷ்ணுவின் திருவடியை அடைவேனாக,

 

கிரிஷ்டா -மலை மீது,

குசர -திரிகின்ற, 

பீமக : மிருக ;-பெரிய யானை, 

யஸ்ய -யாருடைய, 

உருஷு, த்ரிஷு விக்ரமநேஷு -மூன்று பெரிய அடிகளுள், 

விஸ்வா -அனைத்து, 

புவனானி -உலகங்களும், 

அதிஷியந்தி -அடங்குகின்றனவோ, 

-விஷ்ணு – ப்ரதத் -அந்த விஷ்ணுவை, 

வீர்யாய -சிறப்பிற்காக, 

ஸ்தவதே -போற்றுவோம் .

தனுவா -அத்திருமேனி, 

மாத்ரயா பர ;வருதான ;- அளவில் அடங்காதது .

தே -அதன் (உமது ),

மஹித்வம் -சிறப்புகளை, 

அனு அச்னுவந்தி -அறிய முடியாது .


மலையில் உலவும் பெரிய யானை போல் சுதந்திரமானவரும்,கட்டுக்கு அடங்காதவரும், 

தனது மூன்று அடிகளுக்குள் அனைத்து உலகங்களையும் அடக்கிய்வருமான அந்த விஷ்ணுவை அவரது

செயல் சிறத்திற்காக போற்றுவோம் .

இறைவனே !

உமது திருமேனி அளவிற்கு அடங்காதது .

உமது சிறப்புக்கள் அறிய முடியாதவை .


5.உபே தே’ வித்மா ரஜ’ஸீ ப்றுதிவ்யா விஷ்ணோ’ தேவத்வம் | பரமஸ்ய’ வித்ஸே | விச’க்ரமே ப்றுதிவீமேஷ ஏதாம் | க்ஷேத்ரா’ய விஷ்ணுர்மனு’ஷே தஶஸ்யன் .

தே -உமது, 


ப்ருதிவ்யா –நறுமணம் நிறைந்த பூமி, 

உபே -இரண்டை, 

வித்ம-அறிவோம் (நாங்கள் )

விஷ்ணோ தேவ -ஒளி திகழ் திருமாலே !

த்வம் -நீர் மட்டுமே, 

பரமஸ்ய -உயர்ந்த,  மேலான உலகை,

வித்சே –அறிவீர்,

ஏஷ -இந்த, 

ப்ருத்வீம் -புவியில், 

விஷ்ணு -விஷ்ணு, 

விசக்ரமே -நடந்து, 

ஏதாம் -அதனை, 

க்ஷேத்ராய -இருப்பிடமாகக் கொள்வதற்கு, 

மனுஷே –மனிதர்களுக்கு,

ததஸ்யன் -கொடுத்துள்ளார் .

விஷ்ணுவே !

 

நறுமணம் நிறைந்ததான பூமி மற்றும் விண்ணுலகம் இரண்டையும் நாங்கள் அறிவோம் .

ஒளி மிக்க திருமாலே !

நீர் மட்டுமே மேலான் உலகை அறிவீர் .

நீர் நடந்த இந்த பூமியை மனிதர்களுக்கு இருப்பிடமாகக் கொடுத்துள்ளீர் .

6.த்ருவாஸோ’ அஸ்ய கீரயோ ஜனா’ஸஃ | 

ஊருக்ஷிதிக்‍ம்ஸுஜனி’மாசகார | த்ரிர்தேவஃ ப்று’திவீமேஷ ஏதாம் | 

விச’க்ரமே ஶதர்ச’ஸம் மஹித்வா | ப்ரவிஷ்ணு’ரஸ்து தவஸஸ்தவீ’யான் | 

த்வேஷக்க் ஹ்ய’ஸ்யஸ்தவி’ரஸ்ய னாம’ ||


கீரய ;ஜனாஸ -பணிவு மிக்க மக்கள், 

அஸ்ய -அவரில், 

த்ருவாஸ -பாதுகாப்பான உறைவிடைத்தை தேடுகிறார்கள் .

ஏதாம் -இந்த, 

ஊருஷிதம் -பூமியை, 

சுஜனிமா -விரிந்து பரந்த வாழ்விடமாக, 

சகார -செய்துள்ளார் .

சதவர்ச்சசம் -அளவிலா எழில் பொருந்திய, 

ஏஷு -இந்த, 

ப்ருத்வீம் -பூமியை, 

தேவ -தேவனான விஷ்ணு, 

மகித்மா -தந்து பெருமையால், 

த்ரி -மும்முறை, 

விசக்ரமே–அளந்துள்ளார் .

தவ -உமது, 

ஸ : ஸ்தவீயான் -சிறந்த, மேலான பெருமை, 

பிரவிஷ்ணு -விஷ்ணு, 

அஸ்து -உள்ளது .

து –மேலும்,

ஏஷம் ஹி -இதுவே, 

அஸ்ய ஸ்தவிரஸ்ய -இந்த மாபெரும் சிறப்பின், 

நாம -பெயர்.

பணிவு மிகுந்த மக்கள், அவரில் பாதுகாப்பான உறைவிடத்தைத் தேடுகிறார்கள் .

இப்பூமியை,  அவர்,  இந்த மக்களுக்காக விரிந்து பரந்ததாகச் செய்துள்ளார் .

எழில் கொஞ்சும் இப்புவியை விஷ்ணு தனது கீர்த்தியினால் மும்முறை அளந்துள்ளார் .

மஹா விஷ்ணுவே !

உமது மேலான காக்கும் திறத்தால் நீர் விஷ்ணு எனப் பெயர் பெறுகிறீர் .

இது உமது பெருமைக்குப் பொருத்தமாக உள்ளது .

7.அதோ’ தேவா அ’வம்து னோ யதோ விஷ்ணு’ர்விசக்ரமே | ப்றுதிவ்யாஃஸப்ததாம’பிஃ |

இதம் விஷ்ணுர்விச’க்ரமே த்ரேதா னித’தே பதம் | ஸமூ’டமஸ்ய பாக்‍ம் ஸுரே ||


ய ;-எந்த, 

ப்ருதிவ்யா -பூமியின், 

சப்ததாமஅபி -ஏழு பகுதிகளிலும், 

விசக்ரமே -நடந்தாரோ, 

அத -அந்த பூமியின், 

தேவா -தேவர்கள், 

ந -நம்மை, 

அவந்து -காக்கட்டும் .

விஷ்ணு -விஷ்ணு, 

இதம் விசக்ரமே -நடந்தபோது, 

பதம்-தமது திருவடிகளை, 

திரேதா -மும்முறை, 

நிதேத -வைத்தார் .

அஸ்ய -அவரது, 

பாம்சுரே -பாத தூசியால், 

ஸமூட -மூடப்பட்டது .


8.த்ரீணி’ பதா விச’க்ரமே விஷ்ணு’ர்கோபா அதா”ப்யஃ | ததோ தர்மா’ணி தாரயன்’ |

விஷ்ணோஃ கர்மா’ணி பஶ்யத யதோ”வ்ரதானி’ பஸ்ப்றுஶே | இன்த்ர’ஸ்ய யுஜ்யஃ ஸகா” ||

விஷ்ணு -விஷ்ணு, 

கோபா -அனைத்தையும் காப்பவரும், 

அதாப்ய -ஏமாற்றப்பட முடியாதவரும், 

த்ரீணி பதா -மூவடிகளால், 

விசக்ரமே -அளந்து, 

அத -இங்கே, 

தர்மாணி -தர்மங்களை, 

தாரயன் -நிலை நிறுத்தினார் .

இந்த்ரஸ்ய -இந்திரனனின், 

யுஜ்ய :சஹா -நெருங்கிய நண்பனான, 

விஷ்ணோ -விஷ்ணுவின், 

கர்மாணி -செயல்களை, 

பச்யத -பாருங்கள்.

யத : அவற்றின் மூலம், 

வ்ரதானி -வாழ்க்கை நெறிகளை, 

பஸ்பசே -வெளிப்படுத்தினார் .

விஷ்ணு அனைத்தையும் காப்பாற்றுவரும் ஒருவராலும் ஏமாற்றப்பட முடியாதவரும் ஆவார் .

தனது மூன்று அடிகளால் இவுலகை அளந்து,,இங்கே தர்மத்தை நிலை நிறுத்தியுள்ளார் .

இந்திரனின் நெருங்கிய நண்பனான விஷ்ணுவின் செயல்திறத்தைப் பாருங்கள் .

அவற்றின் மூலம் வாழ்க்கை நியதிகளை வெளிப்படுத்தினார் .

9.தத்விஷ்ணோ”ஃ பரமம் பதக்‍ம் ஸதா’ பஶ்யன்தி ஸூரயஃ’ | 

திவீவசக்ஷுராத’தம் | தத்விப்ரா’ஸோ விபன்யவோ’ 

ஜாக்றுவாக்‍ம்ஸஸ்ஸமி’ன்ததே | 


விஷ்ணோர்யத்ப’ரமம் பதம் 

ஆததம் – பரந்து  விரிந்த, 

திவி இவ -வானம் போல், 

சஷு -கண்களை உடையவர்கள், 

ஸூரய -ரிஷிகள், 

தத் விஷ்ணோ -அந்த விஷ்ணுவின், 

பரமம் பதம் -மேலான சிறந்த உறைவிடத்தை, 

ஸதா -எப்பொழுதும், 

பஸ்யந்தி -காண்கிறார்கள் .

விப்ராஸ் -கவிதையை விரும்புபவர்களும், 

விபன்யவ -முனிவர்களும், 

ஜாக்ர்வாம்ஸ -விழிப்புற்றவர்களுமான, 

யத் -இவர்களே, 

விஷ்ணோ -விஷ்ணுவின், 

யத் பரமம் பதம் -மேலான சிறந்த உறைவிடத்தை, 

ஸமிந்ததே -ஒளிரச் செய்கிறார்கள் .

விரிந்து பரந்த வானம் போல் கண்களை உடையவர்களான ரிஷிகள், விஷ்ணுவின் மேலான உறைவிடத்தை

,எப்போதும் காண்கிறார்கள் .கவிதையை விரும்புபவர்களும், முனிவர்களும்,விழிப்புற்றவர்களுமான

இவர்களே விஷ்ணுவின் மேலான அந்த உறைவிடத்தை ஒளிரச் செய்கிறார்கள் .


பர்யா”ப்த்யாஅன’ன்தராயாய ஸர்வ’ஸ்தோமோ‌உதி ராத்ர உ’த்தம மஹ’ர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வ’ஸ்ய ஜித்த்யை ஸர்வ’மேவ தேனா”ப்னோதிஸர்வம்’ ஜயதி ||

பர்யாப்த்யா -அளவற்ற, 

அனந்த ஆயாத -எல்லையில்லா செல்வம் பெறுவதற்கும், 

ஸர்வத்தோம -மங்காப் புகழ் அடைவதற்கும், 

அதிராத்ரம் – அதிராத்ரம்,

உத்தம -சிறந்த, 

மஹ -உயர்ந்த யாகம், 

பவதி- ஆகிறது .

தென் -அந்த யாகத்தால், 

ஸர்வஸ்ய ஆப்த்யை- அனைத்தும் கிடைக்கிறது .

ஸர்வஸ்ய ஜித்யை -அனைத்து வெற்றிகளும் கிட்டுகின்றன .

சர்வம் ஏவ -அனைத்தும், 

ஆப்னோதி -அடையப்பெருகின்றன .

ஸர்வம் -அனைத்தும் வளம் பெறுகின்றன .

எல்லையில்லா வற்றாத செல்வம் பெறுவதற்கும், மங்காப் புகழ் பெறுவதற்கும், அதிராத்ரம் என்னும் யாகமே

மேலான யாஹம் ஆகும் .

அந்த யாகத்தால் அனைத்தும் கிடைக்கின்றன .

அனைத்து வெற்றிகளும் கிட்டுகின்றன .

அனைத்தும் அடையப் படுகிறது .

அனைத்தும் வளம் பெறுகின்றன .

விஷ்ணு ஸூக்தம் நிறைவுற்றது.

ஓம் தத் ஸத்

ஓம் விஷ்ணோர்னுகம்’ வீர்யா’ணி ப்ரவோ’சம் 

யஃ பார்தி’வானி 

விமமே ராஜாக்ம்’ஸி யோ அஸ்க’பாயதுத்த’ரக்‍ம் ஸதஸ்தம்’ விசக்ரமாணஸ்த்ரேதோரு’காயோ விஷ்ணோ’ரராட’மஸி விஷ்ணோ”ஃப்றுஷ்டம’ஸி விஷ்ணோஃ ஶ்னப்த்ரே”ஸ்தோ விஷ்ணோஸ்ஸ்யூர’ஸிவிஷ்ணோ”ர்த்ருவம’ஸி வைஷ்ணவம’ஸி விஷ்ண’வே த்வா ||

தத’ஸ்ய ப்ரியமபிபாதோ’ அஶ்யாம் | னரோ யத்ர’ தேவயவோ மத’ன்தி |உருக்ரமஸ்ய ஸ ஹி பன்து’ரித்தா | விஷ்ணோ” பதே ப’ரமே மத்வ உத்ஸஃ’ | 

ப்ரதத்விஷ்ணு’ஸ்ஸ்தவதே வீர்யா’ய | 

ம்றுகோ ன பீமஃ கு’சரோ கி’ரிஷ்டாஃ | 

யஸ்யோருஷு’ த்ரிஷு விக்ரம’ணேஷு | 

அதி’க்ஷயன்தி புவ’னானி விஶ்வா” |

பரோ மாத்ர’யா தனுவா’ வ்றுதான | 

ன தே’ மஹித்வமன்வ’ஶ்னுவன்தி ||

உபே தே’ வித்மா ரஜ’ஸீ ப்றுதிவ்யா விஷ்ணோ’ தேவத்வம் | 

பரமஸ்ய’ வித்ஸே | 

விச’க்ரமே ப்றுதிவீமேஷ ஏதாம் | 

க்ஷேத்ரா’ய விஷ்ணுர்மனு’ஷே தஶஸ்யன் | 

த்ருவாஸோ’ அஸ்ய கீரயோ ஜனா’ஸஃ | 

ஊருக்ஷிதிக்‍ம்ஸுஜனி’மாசகார | 

த்ரிர்தேவஃ ப்று’திவீமேஷ ஏதாம் | 

விச’க்ரமே ஶதர்ச’ஸம் மஹித்வா | 

ப்ரவிஷ்ணு’ரஸ்து தவஸஸ்தவீ’யான் | 

த்வேஷக்க் ஹ்ய’ஸ்யஸ்தவி’ரஸ்ய னாம’ ||

அதோ’ தேவா அ’வம்து னோ யதோ விஷ்ணு’ர்விசக்ரமே | 

ப்றுதிவ்யாஃஸப்ததாம’பிஃ | 

இதம் விஷ்ணுர்விச’க்ரமே த்ரேதா னித’தே பதம் | 

ஸமூ’டமஸ்ய பாக்‍ம் ஸுரே || த

்ரீணி’ பதா விச’க்ரமே விஷ்ணு’ர்கோபா அதா”ப்யஃ | 

ததோ தர்மா’ணி தாரயன்’ | 

விஷ்ணோஃ கர்மா’ணி பஶ்யத யதோ”வ்ரதானி’ பஸ்ப்றுஶே | 

இன்த்ர’ஸ்ய யுஜ்யஃ ஸகா” ||

தத்விஷ்ணோ”ஃ பரமம் பதக்‍ம் ஸதா’ பஶ்யன்தி ஸூரயஃ’ | 

திவீவசக்ஷுராத’தம் | 

தத்விப்ரா’ஸோ விபன்யவோ’ ஜாக்றுவாக்‍ம்ஸஸ்ஸமி’ன்ததே | 

விஷ்ணோர்யத்ப’ரமம் பதம் | 

பர்யா”ப்த்யாஅன’ன்தராயாய ஸர்வ’ஸ்தோமோ‌உதி ராத்ர உ’த்தம மஹ’ர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வ’ஸ்ய ஜித்த்யை ஸர்வ’மேவ தேனா”ப்னோதிஸர்வம்’ ஜயதி ||

ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||

ஸ்ரீ ஸுக்தம் ஒரு விளக்கம்

ஓம் || ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் | சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||

தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |


ஜாத வேத -எல்லாவற்றையும் அறியும் அக்னி தேவனே,

ஹிரண்யவர்ணாம் -பொன் நிறத்தவளும்.

ஹரிணீம் -பாவங்களைப் போக்குபவளும்,

ஸ்வர்ண ரதஸ்ரஜாம்-தங்கம் மற்றும் வெள்ளி மாலைகளை அணிந்தவளும்,

சந்த்ராம்- நிலவு போன்றவளும்,

ஹிரண்மயீம் -பொன்னே உருவானவளும்,

லக்ஷ்மீம் -லக்ஷ்மி என்று அழைக்கப்படும் திரு மகளை,

மே -என்னிடம்,

ஆவஹ -எழுந்தருளச் செய்வாய் —————1


பொன் நிறத்தவளும்,பாவங்களைப் போக்குபவளும் தங்கம் மற்றும் வெள்ளி மாலைகளை அணிந்தவளும் நிலவு போன்றவளும், பொன்மயமானளும் ஆன மகாலக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய்.


தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |

யஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம் புரு’ஷானஹம் ||2


ஜாதவேத -அக்னியே,

அஹம் -நான்,

ஹிரண்யம் -பொன்னையும்,

காம் -பசுக்களையும்,

அஸ்வ -குதிரைகளையும்,

புருஷான் -உறவினரையும்,

விந்தேயம் -பெறுவேனோ,

தாம் -அந்த,

லக்ஷ்மீம் -அந்த மகாலக்ஷ்மியயை,

யஸ்யாம் அனபகாமிநீம் -என்னிடமிருந்து விலகாதிருப்பவளை,

மே -என்னிடம்,

ஆவஹ -எழுந்தருளச் செய்வாய்………………………………..2


அக்னி தேவனே, யாருடைய அருளால்,நான் பொன்னையும் பசுக்களையும், குதிரைகளையும் மற்றும் உறவினரையும் பெறுவேனோ, அந்த மஹாலக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய். அவளை என்னிடமிருந்து விலகாதிருக்கச் செய்வாயாக.


அஸ்வ பூர்வாம் -முன்னால் குதிரைகளும்,

ரத மத்யாம் -நடுவில் ரதங்களும்,

ஹச்திநாத ப்ரபோதிநீம் -களிறுகளின் பிளிறல்களை தனது அறிகுறியாகக் கொண்டவளுமான,

ஸ்ரியம் தேவீம் -மனதிற்கு உகந்தவளுமான ஸ்ரீ தேவியை,

உபஹ்வையே -அழைக்கிறேன் .

ஸ்ரீ தேவி -செல்வத்தின் உறைவிடமான திருமகளே,

மா ஜுஷதாம் -என்னிடம் இன்புற்று உறைவாய் .


முன்னால் குதிரைகள், நடுவில் தேர்கள் புடைசூழ வருபவளும்,யானைகளின் பிளிறலை தன வரவின் முன்னோடியாகக் கொண்டவளும்மான,மனதிற்கு உகந்த செல்வத்தின் தலைவியாகிய திருமகளை அழைக்கின்றேன் .

திருமகளே! நீ என்னிடம் மகிழ்ந்து உறைவாயாக .


காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்றுப்தாம் தர்பயம்’தீம் |

பத்மே ஸ்திதாம் பத்மவ’ர்ணாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||…………………….4


ஸ்மிதாம் -புன்முறுவல் தவழ்பவளும்,

ஹிரண்யப் ப்ராகாராம் -பொன் மயமான கோட்டையில் உறைபவளும்,

ஆர்த்ராம் -கருணை நிறைந்தவளும்,

ஜ்வலந்தீம் -ஒழி வீசுபவளும்,

த்ருப்தாம் -மன நிறைவுடயளும்,

தர்பப்பயந்தீம் -தன்னைத் துதிப்போர்க்கு மகிழ்ச்சியை அருளுபவளும்,

பத்மே -தாமரையில்,

ஸ்திதாம் -நிலை பெற்றவளும்,

பத்ம வர்ணாம் -தாமரை நிறத்தவளும்,

காம் -யாரோ,

தாம் ஸ்ரியம் -அந்த மனத்திருக்கு உகந்த லக்ஷ்மியை,திருமகளை,

இஹ -இங்கே,

உபஹ்வையே–வேண்டுகின்றேன்.


குறுநகை தவழ்பவளும், பொன் மயமான கோட்டையில் உறைபவளும்,கருணை நிறைந்து ததும்புவளும்,ஒளி நிறைந்தவளும், மகிழ்ச்சி நிறைந்தவளும்,மகிழ்ச்சியைத் தருபவளும்,தாமரையில் வீற்றிருப்பவளும் தாமரை நிறத்தவளுமான அந்தத் திருமகளை இங்கே எழுந்தருளுமாறு இறைஞ்சுகின்றேன் .


சம்த்ராம் ப்ர’பாஸாம் யஶஸா ஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் |

தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌உலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்று’ணே ||


லோகே -உலக வாழ் உயிர்களுக்கு,

சந்த்ராம் -குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும்,

பிரபாஸாம் -சிதறும் ஒளி மிக்கவளும்,

யசஸா -தன மகிமையால்,

ஜ்வலந்தீம் -சுடர் விட்டு ஒளிர்பவளும்,

தேவ ஜுஷ்டாம் -தேவர்காளால் வழிபடப்படுபவளும்,

உதாராம் -கழிவிரக்கம் நிறைந்தவளும்,

பத்மிநீம் -தாமரையைத் தாங்கியவளும்,

ஈம் -ஈம் என்னும் பீஜ மந்திரத்தின் பொருளாகத் திகழ்பவளும் ஆன,

தாம் ஸ்ரியம் -அந்த மனதிற்குகந்த மகலக்ஷ்மியை,

அஹம் -நான்,

சரணம் ப்ரபத்யே -அடைக்கலம் புகுகிறேன் .

த்வாம் -உன்னை,

வ்ருணே -வேண்டுகிறேன்.

மே -என்னிடமிருந்து,

அலக்ஷ்மி -வறுமை,

நச்யதாம் – அழியட்டும் .


நிலவைப் போன்றவளும்,ஒளிநிரைந்தவளும், சுடர்விட்டு ஒளிர்பவளும்,தேவர்களால் வழிபடப்படுபவளும் கருணை மிக்கவளும்,தாமரையைத் தாங்கியவளும்,ஈம் என்னும் பீஜ மந்திரந்தின் பொருளாக உள்ளவளும் ஆகிய அந்த மகாலக்ஷிமயை நான் சரணடைகிறேன். தேவியே! என் வறுமை விலகி அழிய அருள்வாய் .


ஆதித்யவ’ர்ணே தபஸோ‌உதி’ஜாதோ வனஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோ‌உத பில்வஃ |

தஸ்ய பலா’னி தபஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’லக்ஷ்மீஃ


ஆதித்யவ’ர்ணே – சூரியனின் நிறத்தவளே,

தவ-உனது,

தபசக -தவத்தால்,

வனஸ்பதி ‘கானகங்களுக்குத் தலைவனாகிய,

பில்வக வ்ருக்ஷ -வில்வ மரம்,

அதிஜாதக -உண்டாயிற்று .

அத -அதே போல்,

தபஸா -தவத்தால்,

தஸ்ய -அதன்,

பலானி -பலத்தால்,விளைவாக,பழங்கள்,

மாயா -அறியாமை ஆகிய,

அந்தராயாக -எனது உள்ளத்தில் உள்ள அகத்தடயையும்,

அ’லக்ஷ்மீஃ -அமங்கலமாகிய .

பாஹ்யா -புறத்தடயையும்,

நுதந்து -அழிக்கட்டும்.


கதிரவன் நிறத்தவளே,காட்டிற்குத் தலைவனான வில்வ மரம் உன் தவத்தால் உண்டாயிற்று .

அதன் பழங்கள் அறியாமையாகிய அகத்தடயையும்,அமங்கலமாகிய புறத்தடையையும் உன் தவத்தாலே அழிக்க்கட்டும் .


உபைது மாம் தேவஸகஃ கீர்திஶ்ச மணி’னா ஸஹ |

ப்ராதுர்பூதோ‌உஸ்மி’ ராஷ்ட்ரே‌உஸ்மின் கீர்திம்று’த்திம் ததாது’ மே ||…….7


தேவஸகஃ’குபேரனும்,

கீர்திச்ச -புகழின் தேவனும்,

மணின சஹ -என்னை நாடி வர வேண்டும் .

அஸ்மின் -இந்த,

ராஷ்ட்ரே‌-நாட்டில்,

ப்ராதுர் பூத அஸ்மின் -பிறந்திருக்கிறேன் .

மே -எனக்கு,

கீர்த்திம்- பெருமையும்,

ரிதிம் -செல்வமும்,

ததாது வழங்குவாய் .

செல்வதிர்க்குத் தலைவனான குபேரனும் புகழின் தேவனும் என்னை நாடி வர நீண்டும்.

உனது அருளும் கருணையும் நிறைந்த இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன் .

நீ எனக்குப் பெருமையும் செல்வமும் தருவாய் .


க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’லக்ஷீம் னா’ஶயாம்யஹம் |

அபூ’திமஸ’ம்றுத்திம் ச ஸர்வாம் னிர்ணு’த மே க்றுஹாத் ||…… 8


க்ஷுத்பி’பாஸாம’லாம் -பசியினாலும் தாகத்தினாலும் இளைத்தவளும்,

ஜ்யேஷ்டாம-( உனக்கு மூத்தவளும் ), முன்னால் பிறந்தவளுமான,

அலக்ஷ்மீம் -செல்வதிலிருந்து விலகிய மூதேவியை,

அஹம் -நான்,

மீ க்ருஹாத் -எனது இல்லத்திலிருந்து

நாசயாமி -விலக்குகிறேன் .

சர்வாம் -எல்லா,

அபூதிம் -ஏழ்மையையும்,

அசம்ருத்திம் ச -வறுமையையும்,

நிர்ணுத -அகற்றி அருளுக .


பசி தாகத்தினால் மெலிந்தவளும்,லக்ஷ்மிக்கு முன்னால் பிறந்தவளுமான மூதேவியை நான் விளக்குகிறேன்.  எனது இல்லத்திலிருந்து அனைத்து எழ்மைகளையும் வறுமைகளையும் அகற்றி அருள்வாய் .


கம்தத்வாராம் து’ராதர்ஷாம் னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |

ஈஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||…9


கம்தத்வாராம்-நறுமணத்தின் இருப்பிடமானவளும்,

துராதர்ஷாம் -வெல்லவே முடியாதவளும்,

நித்ய புஷ்டாம் -நிதமும் வலிமையை தருபவளும்,

கரீஷிணீம் -அனைத்தும் நிறைந்தவளும்,

சர்வ பூதானாம் -எல்லா உயிர்களுக்கும்,

ஈஸ்வரீம் -தலைவியும் ஆன,

தாம் ஸ்ரியம் -அந்த மகாலக்ஷ்மியை,

இஹ -இங்கே,

உபஹ்வையே–எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன் .


நறுமணத்தின் இருப்பிடமானவளும்,எவராலும் வெல்லப்பட முடியாதவளும், என்றும் இனிமையைத் தருபவளும், அனைத்தும் நிறைந்தவளும்,அனைத்து உயிர்களின் தலைவியுமான, மகாலக்ஷ்மியை இங்கே எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன்


மன’ஸஃ காமமாகூதிம் வாசஃ ஸத்யம’ஶீமஹி |

பஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயி ஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||..10.


ஸ்ரீ -திருமகளே !,

மனசஹ -மனத்தில் எழும்,

காமம் -ஆசைகளையும்,

ஆகூதிம் -தருமத்திற்கு முரணாகாத ஆசைகளையும்,மகிழ்ச்சிகளையும்,

வாக்-வாக்கில்,

சத்யம் -உணமையையும்,

பசூனாம் -பசுக்களாலும்,

அன்னச்ய -உணவினாலும்,

அசீமகி,-அனுபவிக்க வேண்டும் .

மயி -எனக்கு,

கீர்த்தி -பெருமை,

ஸ்ரயதாம் -உண்டாகட்டும் .

திருமகளே !

தருமத்திற்குப் புறம்பாகாத எனது நல்ல ஆசைகளையும்,மகிழ்ச்சியையும்,வாக்கில் உண்மையையும்,

பசுக்களின் மற்றும் உணவின் நிறைவால்,ஏற்படுகின்ற இன்பத்தை நான் நுகர வேண்டும் .

எனக்கு புகழ் உண்டாகட்டும் .


கர்தமே’ன ப்ர’ஜாபூதா மயி ஸம்ப’வ கர்தம |

ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’னீம் ||..11


கர்தமே’ன. கர்த்தமரே (கர்தம முனிவரே ),

கர்தமேன -உமக்கு (கர்த்தமராகிய )

பிரஜா பூதா -மகளாய்ப் பிறந்த மகாலக்ஷ்மி,

மயி -எனக்கு,என்னிடம்,

சம்பவ -தோன்ற வேண்டும் .

பத்ம மாலினீம் -தாமரைப்பூக்களினால் ஆன மாலை அணிந்தவளும்,

ஸ்ரியம் -செல்வத்திற்கு தலைவியுமான,

மாதாம் -அன்னையும்

மே -என்,

குலே- என் குலத்தில்,

வாசய -தங்கச் செய்ய வேண்டும் .

கர்த்தமரே !

உமது மகளான லக்ஷ்மி என்னிடம் வர வேண்டும் .

தாமரை மாலை அணிந்தவளும்,செல்வத்தின் தலைவியும் அன்னயுமாகிய அவளை என் குலத்தில் தங்கச்

செய்ய வேண்டும்.

சிக்லீத -சிக்லீதரே (முனிவர்,லக்ஷ்மியின் மகன்)

ஆபஹ -தண்ணீர்,

ச்னிக்தானி ;சிறந்த உணவுப் பொருள்களை,

ஸ்ருஜந்து -விளைவிக்கட்டும் .

மே -எனது,

க்ருஹே -எனது இல்லத்தில்,

வசஹ -வசிக்க வேண்டும் .

ச -மேலும்,

தேவீம் -தேவியும்,

மாதரம் -உலகிற்கு அன்னையும் ஆன,

ஸ்ரியம் -உங்கள் தாயாகிய திருமகளை,

மே -என் .

குலே -குலத்தில்,

நிவாசய – எப்போழ்தும் வாழும்படி அருள வேண்டும் .


லக்ஷ்மியின் மகனான சிக்லீதரே ! நீர் சிறந்த உணவுப் பொருள்களை விளைவிக்கட்டும் . நீங்கள் என் இல்லத்தில் வசிக்க வேண்டும் . தேவியும் உங்கள் அன்னையுமான மகாலக்ஷ்மியை என் குலத்தில் நிலைத்து வாழ அருள வேண்டும் .


ஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹே’மமாலினீம் |

ஸூர்யாம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||…13.


ஜாத வேத -அக்னியே !,

ஆர்த்ராம் -கருணை நிரம்பிய மனமுடயவளும்,

புஷ்கரிணீம் -தாமரை மலர்கள் நிரம்பிய தடாகத்தில் வசிப்பவளும்,

புஷ்டிம்-உணவூட்டி அனைவரையும் வளர்ப்பவளும்,

பிங்கலாம் -குங்குமத்தின் நிறத்தை உடையவளும்,

பத்ம மாலீநீம் -தாமரை மாலை அணிந்தவளும்,

சந்திராம் -நிலவைப் போன்றவளும்,

ஹிரண்மயீம் -பொன்மயமானவளுமான,

லக்ஷ்மீம் -மகா லக்ஷ்மியை,

மே -என்னிடம்,

ஆவஹ -எழுந்தருளச் செய்ய வேண்டும்.


அக்னியே ! கருணை நிரம்பிய மனதை உடையவளும்,தாமரை மலரில் உறைபவளும்,உலகை ஊட்டி வளர்ப்பவளும், குங்குமத்தின் நிறத்தை உடையவளும்,தாமை மாலை அணிபவளும்,பொன் மயமானவளுமான திருமகளை, என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் .


ஆர்த்ராம் யஃ கரி’ணீம் யஷ்டிம் பிம்கலாம் ப’த்மமாலினீம் |

சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||..14


ஜாத வேத -அக்னியே!,

ய-யார்,

ஆர்த்ராம் -கருனைநிரம்பிய மனத்தவளும்,

கரிணீம் -செயல் திறத்தில் கம்பீரமானவளும்,

யஷ்டீம் -தருமத்தை நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும்,

சுவர்ணாம் -உருக்கிய பசும்பொன் நிறத்தை உடையவளும்,

ஹேம மாலீனினீம் -பொன் மாலை அணிந்தவளும்,

சூர்யாம் -பகலவன் போல் பிரகாசிக்கின்றவளும்,

ஹிரண்மயீம் -பொன் மயமானவளும்,

ஆன,

லக்ஷ்மீம் -மகாலக்ஷ்மீயை,

மே -என்னிடம்,

ஆவஹ -எழுந்து அருளச் செய்ய வேண்டும்.


அக்னியே! கருணை நிரம்பியவளும்,செயல் திறத்தில் கம்பீரமானவளும்,நீதியை நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும்,அழகிய நிறத்தை உடையவளும்,பகலவன் போல் பிரகாசிப்பவளும்,பொன் மயமான லக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் .


தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷீமன’பகாமினீ”ம் |

யஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம் காவோ’ 

தாஸ்யோ‌உஶ்வா”ன், விம்தேயம் புரு’ஷானஹம் ||..14.


ஜாத வேத -அக்னியே !,

யஸ்யாம் -யாரால்,

பிரபூதம் -அளவிட முடியா,

ஹிரண்யம் -பொன்னும்,

காவஹ -பசுக்களும்,

தாஸ்ய -பணிப் பெண்டிரும்,

அஸ்வான் -குதிரைகளும்,

புருஷான் -பணியாட்களும்,

அஹம் -நான்,

விந்தேயம்-பெறுவேனோ,

தாம் -அந்த,

லக்ஷ்மீம் -திருமகளை,

மே அனபகாமீநீம் -என்னிடமிருந்து விலகாதிற்குமாறு,

ஆவஹ -செய்தருள வேண்டும் .

அக்னி தேவனே !


யாரால் அளவிட முடியாத பொன்னும், பசுக்களும்,பணிப் பெண்டிரும்,குதிரைகளும் மற்றும்

பணியாட்களையும் நான் பெறுவேனோ,அந்த திருமகள்,என்னை விட்டு விலகாதிருக்க அருள வேண்டும் .


ஓம் மஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுபத்னீ ச’ தீமஹி | தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||


மஹா லக்ஷ்மியை அறிந்து கொள்வோம், திருமாலின் துணைவியாம் அவளை த்யாநிப்போம்,

அந்தத் திருமகள் நம்மைத் தூண்டுவாளாக . 

இதனின்று பலஸ்ருதி, ஆகவே பொருள் இங்கு தரப்படவில்லை.


ஓம் || ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் | சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||

தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |

யஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம் புரு’ஷானஹம் ||

அஶ்வபூர்வாம் ர’தமத்யாம் ஹஸ்தினா”த-ப்ரபோதி’னீம் |

ஶ்ரியம்’ தேவீமுப’ஹ்வயே ஶ்ரீர்மா தேவீர்ஜு’ஷதாம் ||

காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்றுப்தாம் தர்பயம்’தீம் |

பத்மே ஸ்திதாம் பத்மவ’ர்ணாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||

சம்த்ராம் ப்ர’பாஸாம் யஶஸா ஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் |

தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌உலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்று’ணே ||

ஆதித்யவ’ர்ணே தபஸோ‌உதி’ஜாதோ வனஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோ‌உத பில்வஃ |

தஸ்ய பலா’னி தபஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’லக்ஷ்மீஃ ||

உபைது மாம் தேவஸகஃ கீர்திஶ்ச மணி’னா ஸஹ |

ப்ராதுர்பூதோ‌உஸ்மி’ ராஷ்ட்ரே‌உஸ்மின் கீர்திம்று’த்திம் ததாது’ மே ||

க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’லக்ஷீம் னா’ஶயாம்யஹம் |

அபூ’திமஸ’ம்றுத்திம் ச ஸர்வாம் னிர்ணு’த மே க்றுஹாத் ||

கம்தத்வாராம் து’ராதர்ஷாம் னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |

ஈஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||

மன’ஸஃ காமமாகூதிம் வாசஃ ஸத்யம’ஶீமஹி |

பஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயி ஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||

கர்தமே’ன ப்ர’ஜாபூதா மயி ஸம்ப’வ கர்தம |

ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’னீம் ||

ஆபஃ’ ஸ்றுஜம்து’ ஸ்னிக்தானி சிக்லீத வ’ஸ மே க்றுஹே |

னி ச’ தேவீம் மாதரம் ஶ்ரியம்’ வாஸய’ மே குலே ||

ஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹே’மமாலினீம் |

ஸூர்யாம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||

ஆர்த்ராம் யஃ கரி’ணீம் யஷ்டிம் பிம்கலாம் ப’த்மமாலினீம் |

சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||

தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷீமன’பகாமினீ”ம் |

யஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம் காவோ’ தாஸ்யோ‌உஶ்வா”ன், விம்தேயம் புரு’ஷானஹம் ||

ஓம் மஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுபத்னீ ச’ தீமஹி | தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||

ஶ்ரீ-ர்வர்ச’ஸ்வ-மாயு’ஷ்ய-மாரோ”க்யமாவீ’தாத் பவ’மானம் மஹீயதே” | தான்யம் தனம் பஶும் பஹுபு’த்ரலாபம் ஶதஸம்”வத்ஸரம் தீர்கமாயுஃ’ ||

ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||


ஶ்ரீ ஸூக்தம்

ஓம் || ஹிர’ண்யவர்ணாம்ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் | சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ மஆவ’ஹ ||


தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |

யஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம்புரு’ஷானஹம் ||


அஶ்வபூர்வாம் ர’தமத்யாம் ஹஸ்தினா”த-ப்ரபோதி’னீம் |

ஶ்ரியம்’ தேவீமுப’ஹ்வயேஶ்ரீர்மா தேவீர்ஜு’ஷதாம் ||


காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்றுப்தாம் தர்பயம்’தீம் |

பத்மே ஸ்திதாம் பத்மவ’ர்ணாம்தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||


சம்த்ராம் ப்ர’பாஸாம் யஶஸாஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் |

தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌உலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்று’ணே ||


ஆதித்யவ’ர்ணே தபஸோ‌உதி’ஜாதோ வனஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோ‌உத பில்வஃ |

தஸ்ய பலா’னி தபஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’லக்ஷ்மீஃ ||


உபைது மாம் தேவஸகஃ கீர்திஶ்ச மணி’னா ஸஹ |

ப்ராதுர்பூதோ‌உஸ்மி’ ராஷ்ட்ரே‌உஸ்மின் கீர்திம்று’த்திம் ததாது’ மே ||


க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’லக்ஷீம் னா’ஶயாம்யஹம் |

அபூ’திமஸ’ம்றுத்திம் ச ஸர்வாம்னிர்ணு’த மே க்றுஹாத் ||


கம்தத்வாராம் து’ராதர்ஷாம்னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |

ஈஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம்தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||


மன’ஸஃ காமமாகூதிம் வாசஃ ஸத்யம’ஶீமஹி |

பஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயிஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||


கர்தமே’ன ப்ர’ஜாபூதா மயிஸம்ப’வ கர்தம |

ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’னீம் ||


ஆபஃ’ ஸ்றுஜம்து’ ஸ்னிக்தானிசிக்லீத வ’ஸ மே க்றுஹே |

னி ச’ தேவீம் மாதரம் ஶ்ரியம்’ வாஸய’ மே குலே ||


ஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம்ஸுவர்ணாம் ஹே’மமாலினீம் |

ஸூர்யாம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ மஆவ’ஹ ||


ஆர்த்ராம் யஃ கரி’ணீம் யஷ்டிம் பிம்கலாம் ப’த்மமாலினீம் |

சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ மஆவ’ஹ ||


தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷீமன’பகாமினீ”ம் |

யஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம்காவோ’ தாஸ்யோ‌உஶ்வா”ன், விம்தேயம் புரு’ஷானஹம் ||


ஓம் மஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுபத்னீ ச’ தீமஹி | தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||


ஶ்ரீ-ர்வர்ச’ஸ்வ-மாயு’ஷ்ய-மாரோ”க்யமாவீ’தாத் பவ’மானம் மஹீயதே” | தான்யம் தனம் பஶும் பஹுபு’த்ரலாபம் ஶதஸம்”வத்ஸரம் தீர்கமாயுஃ’ ||


ஓம் ஶாம்திஃ ஶாம்திஃஶாம்திஃ’ ||


ஶ்ரீசுக்தம் - திருமகள் ஸ்ரீ ஸுக்தம் – தமிழ்த் தழுவல்


(வேதத்தில் வருகின்ற மிக முக்கியமானதும், இனிமையானதுமான மந்திரங்களில் ஸ்ரீ ஸுக்தமும் ஒன்று. திருமகளின் அருளைப் பெற்றுத் தருமாறு அக்கினியை வேண்டுவதாகத்தான் இதில் பெரும்பாலான மந்திரங்கள் இருக்கின்றன. 

எதற்காக அக்கினி வேண்டப்படுகிறான்? அக்கினிக்கு மஹா தூதன் என்று பெயர். இந்தப் படைப்பில் பல்வேறு உலகங்கள் உள்ளன. அதில் பல்வேறு உலகங்களிலும் மனத்தால் கூட நுழைய முடியாது. இந்த உலகங்கள் பற்றிய விவரங்கள் ‘பிரம்மாண்ட புராணம்’ என்னும் பழைய நூலில் காணப்படுகின்றன. அவற்றை என் குருநாதர் சற்குரு ஸ்ரீ சிவானந்த மூர்த்தி அவர்கள், ‘The Structure of the Universe’ என்னும் அருமையான ஆங்கில நூலில் விவரித்திருக்கிறார். 

அக்கினியால் மட்டுமே எந்த உலகத்திற்கும் சென்றுவர முடியும். அக்கினியே நம்முடைய பிரார்த்தனைகளை ஏந்திக்கொண்டு, செல்லவேண்டிய இடங்களுக்குச் சென்று, பெறவேண்டிய ஆசிகளைப் பெற்றுக்கொண்டு நம்மிடம் கொண்டு தருகிறான்.

ஸ்ரீ ஸுக்தம், ‘வாக்’ என்னும் பெண்முனிவர் மூலம் வெளிப்பட்டது என்பார்கள். 

மேலோட்டமாகப் பார்த்தால், இது கோரிக்கைகள் நிறைந்த ஒரு பிரார்த்தனை போலத் தென்படுகிறது. திருமகளின் அருளை வேண்டிப் பாடிக்கொண்டிருந்த அந்தப் பெண்மணி, ஒரு கட்டத்தில் தானே இலக்குமியாகி, ‘நான் என் வீட்டிலிருந்து உனக்கு மூத்தவளானவளை விலக்குவேன்!’ என்று ஆவிர்ப்பு வந்தவள் போலச் சொல்கிறார். அடுத்த மந்திரத்தில் ஒரு பக்தையாக வேண்டுகிறார்! ஆச்சரியம் பெண்ணின் சக்தி!

பிரார்த்தனை, கோரிக்கை இவற்றைத் தாண்டி, இது முழுக்க முழுக்க ஆழ்ந்த யோக அனுபவத்தைச் சொல்கிறது. மீண்டும் மீண்டும் இதில் பொன்வண்ணமும், தாமரையும் வருகின்றன. அது நம் இதயக் கமலமாகிய அனாஹதத்தைத்தான் குறிக்கிறது. பொன்னாலான தாழ்வாரமாகத்தான் அங்கே தென்படுகிறது.

இதில்வரும் குதிரைகள் சுவாச நெறியையும், தேர்கள், ஒவ்வொரு சக்கரமாகச் செல்வதையும் குறிக்கின்றன. ஒரு யானைப் பிளிறல் இங்கே சொல்லப்படுகிறது. அது என்ன? யோகத்தில் அமர்ந்து, அனாஹதத்தில் நுழையும்போது, அந்தரங்கத்தில் ஓர் யானைப் பிளிறல் கேட்குமாம். உள்ளே கேட்கும் அந்த ஒலியில் காது செவிடாகிப் போன கதைகளும் உண்டு. பின்னர் கேட்கும் திறன் மீளுமாம். ஆனால், முக்கியம் என்னவென்றால், அந்தப் பிளிறலால் கர்மவினை அறவே தகர்க்கப்படுமாம். 

அந்த யானைப் பிளிறலுக்குப் பிறகே அந்தத் தங்கமகள் தென்படுகிறாள்!

இப்படி எத்தனையோ நுண்மைகள் கொண்ட ஸ்ரீ ஸுக்தத்தைப் பற்றி என் குருநாதர் என்னிடம் விளக்கியதுண்டு. இதை எளிமையாகத் தமிழாக்கம் செய்வேனென்று நான் எண்ணிப் பார்த்ததில்லை. இந்த நவராத்திரியில் இதுவும் நடந்ததில் எனக்கு மகிழ்ச்சிதான்.)

எங்கெங்கும் தூதுவனாய் ஏறியிறங் கும்தீயே

தங்கமய மாகத் தகதகக்கும் தேவியை


வெள்ளிப்பொன் மாலை விதம்விதமாய்த் தான்சூடி

வெள்ளிநில வாக நெகிழ்ந்து சிரிப்பவளை


பார்வையின் ஓரத்தே பாவம் தகர்ப்பவளை

ஆர்மனமும் கூவும் அலைமகளாய் வீற்றவளை


பொன்னே உருவாகப் பூத்த பொலிவழகை

என்னுள் எழுந்தருளச் செய்திடுவாய் அக்கினியே! (1)


யார்மூலம் செல்வமெல்லாம் நானும் பெறுவேனோ

பார்கவியை என்றுமென் பக்கத் திருக்கவிடு


சற்றும் விலகாமல் சார்ந்திருக்கச் செய்துவிடு

எற்றைக்கும் என் தேவி என்னோ டிருக்க! (2)


பரிகளோ துள்ள ரதங்கள் பறக்கக்

கரிகள் பிளிறக் ககனமகள் பின்வந்தாள்


என்மனம்நின் றாளும் திருமகளே வந்துவிடு

என்னுள்ளே நீமகிழ்வாய் எப்போதும் தங்கிவிடு (3)


புன்னகையே உன்வடிவம் பொன்மயமே உன்னில்லம்

என்றும் கருணையே நின்னியல்பே பொன்விழியே!


நீயே நிறைவு! நினைத்துதிப்பார் யாவர்க்கும்

நீயே நிறைவை மிகமகிழ்வாய்ப் பெய்திடுவாய்


வண்ணக் கமலத்துள் வண்ணக் கமலத்தோய்!

எண்ணற் கினிய திருவே இறைஞ்சுகின்றேன் (4)


நெஞ்சில் குளிரும் நிலவாய், ஒளிசிதறிக்

கஞ்ச மலரேந்திக் கஞ்சமலர் வீற்றவளாய்


தேவர் வணங்கிடும் தீயாய், மிகநெகிழ்ந்தே

ஆவலுடன் வந்தே அருள்பவளாய், ஈமென்னும்


நுண்ணொலியின் உள்ளிலங்கும் பெண்ணே! மனக்கினியோய்!

ஒண்பதம் வீழ்ந்தே ஒடுங்கியுனை வேண்டுகிறேன்


என்வறுமை ஏதெனினும் இன்றே விலகட்டும்

பொன்னேயென் நெஞ்சிலுன்றன் பூமுகமே மேவட்டும் (5)


பானுவின் பொன்னிறத்தோய்! பாவாய்நீ செய்தவத்தால்

கானகத்து மன்னன் கனகவில்வம் தோன்றி


மரங்களெல்லாம் தீங்கனிகள் மண்டின! ஞானம்

தரும்பழத்தைத் தந்தெம் அறியாமை நீக்காய்!


அறியாமை நீக்கி அமங்கலங்கள் போக்கிச்

செறிவும் தெளிவும் செழித்திடச் செய்திடுவாய் (6)


செல்வக் குபேரனும் கீர்த்தியின் தேவனும், என்

இல்லம் விரும்பி இனிதே வரச்செய்க!


நின்னருள் வீசுமிந்தப் பொன்னாட்டில் நான்பிறந்தேன்

நின்கருணை யாலெனக்குச் செல்வமெலாம் நல்கிடுக! (7)


“செல்வத் திருந்து விலகிய தவ்வையை

இல்லத் திருந்துநான் நின்று விலக்குகிறேன்”


ஏழ்மை பசிதாகம் எல்லாம் விலக்கியில்லம்

வாழ்வகை செய்தருள்வாய் வண்ணத் திருமகளே! (8)


நல்ல மணமுடையாய்! நல்லினிமை மிக்குடையாய்!

எல்லாம் நிறைந்தவள் நீ! வெல்லமுடி யாதவள் நீ!


எவ்வுயிர்க்கும் நீ தலைவி! இன்பத் திருமகளே!

இவ்வுயிர்க்கு முள்ளே இனிதிருக்க வேண்டுகிறேன்! (9)


என்விருப்பம் என்னெண்ணம் என்றும் அறநெறியில்

நின்றுநிறை வேறியுண்மை நீளட்டும் என்னாவில்


நன்னெறியால் சோறுண்டு நல்லின்பம் ஓங்கட்டும்

மன்னுலகில் நற்புகழே மண்டியெனைச் சேரட்டும் (10)


கர்த்தம! நீ பெற்ற கமலமகள், தன்னருளால்

உத்தம னாக்கியென்னுள் ஓங்கி வளரவேண்டும்!


தாமரைத்தார் சூடும் தலைவியென் தாயவள்!

ஆமென் குலத்தில் அமர்ந்தவள் காக்கவேண்டும்! (11)


செய்யாள் திருமகனாம் சிக்லீத மாமுனியே!

உய்வுதரும் தண்ணீர் உணவைப் பெருக்கட்டும்!


இல்லத்தில் நீங்கள் இருக்கவேண்டும்! உம்மன்னை

வல்லவள் எம்குலத்தில் வாழவேண்டும் என்னாளும்! (12)


தாமரை மண்டும் தடாகத்தில் வாழ்பவள்

ஆமனை வர்க்கும் அமுதூட்டிக் காப்பவள்


குங்குமவண் ணத்தாள் குளிர்க்கமலத் தண்கழுத்தாள்

பொங்கும் முழுமதியைப் போன்றவோர் பொன்னாள்!


கருணை மிகுந்தவளை, தங்கமனம் கொண்ட

திருமகளை, அக்கினியே! நீசொல்லிக் கூட்டிவா


என்னில் அவளை எழுந்தருளச் செய்திடுவாய்

பொன்னியை என்னுள் பொருந்திடச் சொல்வாய் (13)


கருணை நிரம்பியவள் காரியத்தில் தேர்ந்தாள்

தருமத்தைத் தான் நிறுவத் தங்கக்கோல் ஏந்தினாள்


பொன்னுருகி ஓடும் பொலிவு நிறத்தழகி

பொன்மாலை சூடிப் புதுக்கதிர்போல் தானொளிர்வாள்


பொன்னேங்கும் பொன்னாய்ப் புடைத்த திருமகளை

என்னெஞ்சில் வந்தே எழுந்தருள்வச் செய் தீயே! (14)


எண்ணற்ற பொன்னையும் ஏவலுக்குச் சேவகரும்

கண்ணுக் கினிய கறக்கும் பசுக்களும்


யாராலே நானடைவேன்? அந்தத் திருமகளைப்

பேர்சொல்லிக் கூட்டிவா பேராற்றல் அக்கினியே!


என்னையவள் சற்றும் விலகாமல், தேவியெனும்

பொன்னவளை என்னுள் பொருந்தியிருக் கச்செய்வாய் (15)


யாவும் அறிந்தவனே அக்கினியே! தேவியென்னுள்

மேவிக் களிக்கவே செய்.


Tuesday, December 15, 2020

மஹா கணபதி மந்திரம்

மஹா கணபதி மந்திரம் :


மூதுரை

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் 

மாமலராள் நோக்குண்டாம்

மேனி நுடங்காது 

பூக்கொண்டு துப்பார் திருமேனித் 

தும்பிக்கை யான்பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு!


இது ஒளவைப் பிராட்டியார் அருளிய கல்பமுறை அடங்கிய செய்யுள். இதனை உலகினர் பின்வருமாறு கருத்துக் கொள்வார்கள்.   தும்பிக்கையையுடைய விநாயகப் பெருமானின் திருப்பாதங்கைளத் துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையும், மனோபலமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உடலும் வாடாது. ஆனால் இதன் உட்கருத்து வேறு. இச்செய்யுளானது, இந்த உடம்பை நெடுநாள்வரை நரை, திரை, மூப்பு, பிணி என்னும் துன்பங்கள் அணுகாது, என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் காய கல்ப மூலிகைகளின் விபரத்தைக் கூறுவதாகும்.

இங்கே பூ என்பது தாமரைப்பூ, மேனி என்பது குப்பைமேனி, தும்பி என்பது தும்பைச்செடி, கையான் என்பது கையான்தகரை (கரிசலாங்கண்ணி, கரிசாலை), பாதம் என்பது செருப்படை, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து மூலிகைகளும் பஞ்சபூத மூலிகைகளாம். நமது உடலும் பஞ்சபூதங்களினாலே உருவானதுதானே. பஞ்சீகரணம் என்பதை அறிந்து சரிவர இவற்றை உபயோகித்தால் உடலை நீண்ட நாட்களுக்கு நரை, திரை, மூப்பு, பிணி அணுகாது. நீண்ட ஆயுளுடன் இந்த உலகத்தில் வாழலாம். இந்த ஐந்து மூலிகைகளிலுமுள்ள செம்பு, இரும்பு, ஈயம் போன்ற தாதுப்புக்கள் நரம்புத்தளர்ச்சி, எலும்புருக்கி மற்றும் பலகீனம் ஆகியவற்றால் ஏற்படும் ஆயுள் குறைவை நிவர்த்தி செய்யுமாகையால், முன்னோர்கள் காயகல்ப மூலிகைகளைப் பற்றிக் கூறியிருக்கின்றனர். நம்மில் சிலர் இந்த மூலிகைகள் பலன் கொடுக்குமா என்று சந்தேகம் கொள்ளலாம். ஆனால் பதிணெண் சித்தர்களுள் ஒருவரான தேரையர் இதில் சில மூலிகைகளைப் பற்றி பின்வருமாறு கூறியிருக்கின்றார்.


விநாயகர் காயத்திரி மந்திரங்கள்!

ஸ்ரீ விநாயகர் காயத்ரீ (முயற்சிகளில் வெற்றி பெற)

”ஓம் வக்ர துண்டாய வித்மஹே

ஏகதந்தாய தீமஹி

தன்னோ கணேச பிரசோதயாத்”

ஒற்றை தந்தம் உடையாய் போற்றி துதிக்கை பெற்றாய் பெரியோய், வற்றாக் கருணை கணேசா போற்றி


ஸ்ரீ கணபதி காயத்ரீ (செயல்களில் வெற்றி பெற)

”ஓம் ஏக தந்தாய வித்மஹே

லம்போதராய தீமஹி

தன்னோ தந்திப் பிரசோதயாத்”

ஒற்றை தந்தம் உடையவனே, உலகை உதரத்தில் கொண்டவனே, பார்வதியின் பாலகனே உன் பாத மலர் போற்றி.


ஸ்ரீ விக்ன விநயகர் காயத்ரீ (தடைகள் நீங்க)

”ஓம் மூஷிக வாகனாய வித்மஹே

மேதஹ ஹஸ்தாய தீமஹி

தன்னோ விக்ன பிரசோதயாத்”

மூஞ்சூறு வாகனனே, மோதகப் பிரியனே,  விக்னங்களைப் போக்கிடும் விநாயகனே போற்றி


ஸ்ரீ வல்லப கணபதி காயத்ரீ (முயற்சிகளில் வெற்றி பெற)

”ஓம் தச ஹஸ்தாய வித்மஹே

வல்லபை நாதாய தீமஹி

தன்னோ தந்தி பிரசோதயாத்”

பத்து கரம் உடையாய், வரமருள் வல்லபை நாயகா, சிரம் தாழ்த்தி பணிந்தேன், என் சிரமம் தீர்ப்பாய் கணபதியே.)மகாகாயத்திரி மந்திரம்!


சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்

ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே


மஹாகணபதி காயத்ரி மந்திரம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி

தன்னோ தந்தி ப்ரசோதயாத்.


மஹா கணபதி முல மந்திரம் :

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர

வரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா


விநாயகர் ஸ்லோகம்:

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.


அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த

தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல

குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்

கணபதியைக் கைதொழுதக் கால்.


விநாயகர் ஸ்லோகம்:

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்

உமாஸுதம் சோக வினாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்


மூஷிக வாகன மோதக ஹஸ்த

சாமர கர்ண விளம்பித சூத்ர

வாமன ரூப மஹேஸ்வர புத்ர

விக்ன விநாயக பாத நமஸ்தே.


வக்ரதுண்டாய ஹீம்

ஓம் நமோ ஹேரம்ப மதமோதித

மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா

ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.


விநாயகர் ஸ்லோகம்:

வக்ர துண்ட மஹாகாய

சூர்யகோடி ஸமப்ரப

அவிக்னம் குரு மே தேவ

ஸர்வ கார்யேஷு ஸர்வதா


தன ஆகர்ஷண கணபதி மந்திரம்

ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே வரவரத மம தன

தான்ய சம்ருத்திம் தேஹி தேஹி ஸ்வாஹா

வ்ராத கணபதி மந்திரம்

ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம:

ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய

ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய

வரத மூர்த்தயே நமோ நம:

சக்தி விநாயக மந்திரம்

ஓம் ஹ்ரீம் க்ரீம் கணபதயே நம:

ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே

வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா

சர்வ வித்யா கணபதி மந்திரம்

ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே

வர வரத ஐம் ப்ளூம் சர்வ வித்யாம் தேஹி ஸ்வாஹா


மஹா கணபதிர் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸாதத ந

ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந;


ஸ்ரீமஹா கணேச த்யானம்


கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே

கவிம் கவீனா முபம ச்ரவஸ்தமம்

ஜ்யேஷ்ட்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத

ஆன : ச்ருண்வன்னூதிபி : ஸீத ஸாதனம்

மகா கணபதயே நமக!

  

அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிசம்

அனேகதம் தம் பக்தானாம் ஏக தந்தம் உபாஸ்மஹே


கணபதி ரிக்வேத மந்திரம்

கணனாம் த்வா கணபதிம் ஹவாமஹே

கவிம் கவீனாம் உபமஸ்ர வஸ்தமம்

ஜ்யேஷ்டராஜம் பிரம்மணாம் ப்ரம்மணஸ்பத

ஆன ச்ருண்வந் ஊதிபி: ஸீத ஸாதனம்


ஸித்தி கணபதி: (எல்லாக் காரியங்களும் வெற்றி)

ஓம் நம: ஸித்திவிநாயகாய ஸர்வகார்ய கர்த்ரே

ஸர்வ விக்ன ப்ரசமனாய ஸர்வராஜ்ய

வச்யகரணாய, ஸர்வஜன ஸர்வ ஸ்த்ரீ புருஷ

ஆகர்ஷணாய ஸ்ரீம் ஓம் ஸ்வாஹா


கணபதி உபநிஷத் மந்திரம்

நமோ வ்ராதாபதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே

நமஸ்தே அஸ்து, லம்போதராய ஏகதந்தாய

விக்னவிநாசினே சிவஸுதாய ஸ்ரீவரத மூர்த்தயே நம:


கணேசர் மாலா மந்திரம்

ஓம் நமோ மஹாகணபதயே, மஹாவீராய, தசபுஜாய, மதனகால விநாசன, ம்ருத்யும் ஹநஹந, யமயம, மத மத, காலம் ஸம்ஹர ஸம்ஹர, ஸர்வக் ரஹான், சூர்ணய, சூர்ணய, நாகான் மூடய மூடய, ருத்ரரூப, த்ரிபுவனேச்வர ஸர்வதோமுக ஹும்பட் ஸ்வாஹா

ஓம் நமோ கணபதயே, ச்வேதார்க்க கணபதயே ச்வேதார்க்கமூல நிவாஸாய, வாஸுதேவப்ரியாய, தக்ஷப்ரஜாபதி ரக்ஷகாய, ஸுர்ய வரதாய, குமாரகுரவே, ப்ரஹ்மாதி ஸுராஸுர வந்திதாய ஸர்வபூஷணாய, சசாங்க சேகராய, ஸர்வ மால அலங்க்ருதாய, தர்மத்வஜாய, தர்ம வாஹனாய, த்ராஹி, த்ராஹி, தேஹிதேஹி, அவதர அவதர, கம்கணபதயே, வக்ரதுண்டகணபதயே, வரவரத ஸர்வபுருஷ வசங்கர, ஸர்வதுஷ்டம்ருக வசங்கர, ஸர்வஸ்வ வசங்கர, வசீகுரு, வசீகுரு, ஸர்வதோஷான் பந்தய பந்தய ஸர்வ வ்யாதீன் நிக்ருந்தய நிக்ருந்தய ஸர்வ விஷானி ஸம்ஹர ஸம்ஹர, ஸர்வதாரித்ரியம், மோசய மோசய, ஸர்வ விக்னான் சிந்தி சிந்தி, ஸர்வவஜ்ராணி ஸ்போடய ஸ்போடய ஸர்வ சத்ரூன் உச்சாடய உச்சாடய, ஸர்வஸித்திம் குரு குரு, ஸர்வ கார்யாணி ஸாதய ஸாதய, காம் கீம் கூம் கைம் கௌம் கம் கணபதயே ஹும்பட் ஸ்வாஹா

ஓம் நமோ பகவதே ஸ்ரீரீம் ஹ்ரீம் மஹா கணபதயே ஸ்ரீரீம் ஹ்ரீம் கம் கணபதயே கஜானனாய மஹாபுஜாய மஹா மஹேச்வர ஸுதாய மஹாபாசாங்குச தராய யக்ஷக்ரஹாந் ராக்ஷஸ க்ரஹாந் பூதக்ரஹாந் ப்ரேத க்ரஹாந் பிஸாச க்ரஹாந் அந்யாஸ்ச க்ரஹாந் தஹதஹ சேதய சேதய சிரஸ்ஸுல கடிஸ்ஸுல லிங்கசூல பக்ஷசூல ஸர்வசூலான் த்ராசய த்ராஸய ஸர்வோப தர வாந் நாசய நாசய ஸர்வ ஜ்வராந் நாசயநாசய ஹ்ராம்ஹ்ரீம் ஹ்ரூம் ஹும்பட் ஸ்வாஹா

ஓம் நமோ பகவதே ஸ்ரீ மஹா கணபதயே கஜானனாய மஹாரூபாய மஹா மூஷிக வாஹநாய மகாவிக்நராஜாய மகாலம்போதராய மகாபூதவசங் கராய மகாசர்வக்ரஹ நிவாரணாய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சர்வஜ்வரான் சோதய ஸர்வாரிஷ்டப்ரமசன கஜானந நமோஸ்துதே

ஓம் ஜயஜய விஜயவிஜய அநந்தோபராஜித மகா பராக்ம ப்ரதிஹத விச்வரூப விரூபாக்ஷ விக்நேச்வர அஷ்டகுல நாகானாம் விஷம் சிந்தி சிந்தி பிந்தி பிந்தி சேதய சேதய ஆக்ஞாபய ஆக்ஞாபய ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்தம்பய ஸ்தம்பய மோஹய மோஹய பீஷய பீஷய நமோஸ்துதே

ஓம் ஜயஜய மஹாரூபாய மஹா பாசாங்குச தராய மஹாசக்திரூபாய மஹா மஹேச்வரசுதாய யக்ஷக்ரஹான் ராக்ஷஸக்ரஹான் பூதக்ரஹான் ப்ரேதக்ரஹான் கூஷ்மாண்டக்ரஹான் ஏதான் அந்யாஸ்சக்ரஹான் ஹநஹந தஹதஹ சேதய சேதய சிரஸ்ஸுல ஸர்வசூலான் த்ராஸய த்ராஸய மஹாஜ்வரான் கேதய கேதய பரந்த்ரான த்ராஸய த்ராஸய ஆத்மமந்த்ரான் ப்ரபோதய ப்ரபோதய மம ஸர்வ கார்யாணி ஸாதய ஸாதய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹும்பட் ஸ்வாஹா

ஓம் நமோ பகவதே ஸ்ரீமஹா கணாதி பதயே ஸ்மரணமாத்ர ஸந்துஷ்டாய ஸர்வ வித்யாப்ரதா ய மஹாக்ஞானப்ரதாய சிதானந்தாத்மனே கௌரீ நந்தனாய மஹாயோகினே சிவப்ரியாய ஸர்வானந்த வர்தனாய ஸர்வ வித்யா ப்ரகாசாய ஸர்வகாமப்ரதாய ஓம் மோக்ஷப்ரதாய ஐம் வாக்ப் ரதாய ஸ்ரீம் மஹாஸம்பத்ப்ரதாய க்லீம் ஜகத்ரய வசீகரணாய ஹ்ரீம் ஸர்வ பூதிப்பரதாயே க்லௌம் பூமண்டலாதிபத்ய வ்ரதாய ஆம் ஸாத்ய பந்தனாய க்ரோம் ஸாத்யாகர்ஷணாய ஸெளம் ஸர்வ மன : ÷க்ஷõபனாய த்ராம் சிரஞ்ஜீவினே ப்லூம் ஸம் மோஹநாய வெளஷட் மம வசீகரணம் குரு ருரு மம வசீகுரு வசீகுருவெளஷட் ஆகர்ஷய ஆகர்ஷய ஹும் வித்வேஷய வித்வேஷய ப்ரோம் உச்சாடய உச்சாடய மம ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா போஷய போஷய நம : ஸம்பன்னய ஸம்பன்னய கேம் கேம் மாரய மாரய பரமந்த்ர பரதந்த்ர பரயந்த்ரான் சிந்தி சிந்தி கம் க்ரஹான் நிவாரய நிவாரய ஹம் வ்யாதீன் நாசய நாசய தஹத ஹ து:கம் ஹநஹந ஸ்வர்க பல மோக்ஷபல ஸ்வரூபாய ஸ்ரீ மஹாகணபத யே ஸ்வாஹா.

ச்வேதார்க் கணபதி மாலாமந்த்ர 

ஓம் நமோ பகவதே ச்வேதார்க் கணபதயே

ச்வேதார்க மூலநிவாஸாய வாஸுதேவ ப்ரியாய

தக்ஷப்ரஜாபதி ரக்ஷகாய ஸூர்யவரதாய குமார

குரவே ப்ருமமாதி ஸுராஸுவந்திதாய ஸர்வ பூஷணாய

சசாங்கசேகராய ஸர்ப மாலாங்கிருததேஹாய

தர்மத்வஜாய தர்மவாஹானய த்ராஹி த்ராஹி

தேஹி தேஹி அவதர அவதர கம் கணபதயே

வக்ரதுண்ட கணபதயே வர வரத ஸர்வ புருஷ

வசங்கர ஸர்வதுஷ்ட க்ரஹ வசங்கர ஸர்வ

துஷ்ட ம்ருகவசங்கர ஸர்வஸ்வ வசங்கர வசீகுரு

வசீகுரு ஸர்வதோஷான் பந்தய பந்தய ஸர்வ

வ்யாதீன் நிக்ருந்தய நிக்ருந்தாய ஸர்வ விஷாணி

ஸம்ஹர ஸம்ஹர ஸர்வதாரித்ர்யம் மோசய மோசய

ஸர்வவிக்னான் சிந்தி சிந்தி ஸர்வ வஜ்ரான் ஸ்போடய

ஸ்போடய ஸர்வ சத்ருன் உச்சாடய உச்சாடய

ஸர்வ ஸம்ருத்திம் குரு குரு ஸர்வகார்யாணி ஸாதய

ஸாதய ஓம் காம் கீம் கூம் கைம் கௌம் கம்

கணபதயே ஹும் பட் ஸ்வாஹா


போக கணபதி (ஸகலபோகப்ரதம்)

அஸ்யஸ்ரீ போக கணபதிமஹா மந்த்ரஸ்ய கணக ரிஷ: காயத்ரீ சந்த: போக கணேசோ தேவதோ


கராங்கந்யாஸ:


ஓம்

ஹ்ரீம்

கம்

வசமானாய

ஸ்வாஹா இதி கராங்கந்யாஸ :

ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் கம் வசமானய ஸ்வாஹா


தியானம்

பந்தூகாபம் த்ரிணேத்ரம் சசிதர மகுடம் போகலோலம் கணேசம் நாகாஸ்யம் தாரயந்தம் குணஸ்ருணி வரதாநிக்ஷúதண்டம் கராக்ரை: கண்டாஸம் ஸ்ப்ருஷ்ட யோஷா மதன க்ரஹ்மமும் ச்யாமலாங்க்யாதயாபி


ச்லிஷ்டம் லிங்க ஸ்ப்ருசாதம் வித்ருத கமலயா பாவயேத் தேவ வந்த்யம்:


லமித்யாதி பூஜா மந்த்ரா :

ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் வசமானயஸ்வாஹா

ஹ்ருதயாதி ந்யாஸ : திக்விமோக :

தியானம் லமித்யாதி பூஜா

ஸமர்பணம்


கணேசாங்க நிவாஸிநீ ஸித்த லக்ஷ்மீ மந்த்ர :

அஸ்யஸ்ரீ ஸித்த லக்ஷ்மீ மஹாமந்த்ரஸ்ய கணகரிஷி : நிச்ருத் காயத்ரீ சந்: ஸ்ரீ கணேசாங்க நிவாஸிநீ மஹா லக்ஷ்மீர்தேவதா ஸ்ரீம் பீஜம் ஹ்ரீம் சக்தி: ஸ்வாஹா கீலகம் ஸ்ரீ ஸித்த லக்ஷ்மீ ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:


கராங்கந்யாஸ:


ஓம் ச்ராம்

ச்ரீம் ச்ரீம்

ஹ்ரீம் ச்ரூம் இதி கராங்கந்யாஸ :

க்லீம் ச்ரைம்

க்லௌம் ச்ரௌம்

கம் ச்ர:


தியானம்


முக்நாபாம்திவ்ய வஸ்த்ராம் ம்ருகமத திலகாம் புல்ல கல்ஹார மாலாம் கேயூரைர்மேகலாத்யை: நவமணி கசிதை : பூசணைர் பாஸமானாம் கர்பூராமோத வக்த்ராம் அபரிமித க்ருபா பூர்ண நேத்ரார விந்தாம் ஸ்ரீ லக்ஷ்மீம் பத்மஹஸ்தாம் ஜிதபதி ஹ்ருதயாம் விச்வ பூத்யை நமாமி


லமித்யாதி பூஜா

மந்த்ர:


ஓம் ச்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஓம் நமோ பகவதி மஹாலக்ஷ்மி வர வரதே ஸ்ரீம் விபூதயே ஸ்வாஹா ஹருதயாதிந்யாஸ: திக்யிமோக: தியானம் லமித்யாதி பூஜா


ஸமர்ப்பணம்.


குமார கணபதி

(மாலா மந்த்ர:)


ஓம் நமோ பகவதே சூரமத்மாநாச காரணாய ஸர்வசக்தி தராய ஸர்ய யக்ஞோபதவீதனாய மஹா ப்ரசண்ட க்ரோதாய ப்ருஹத் குக்ஷிதராய அஸுர கோடி ஸம்ஹார காரணாய அகண்ட மண்டல தேவாத்யர்ச்சித பாத பத்மாய சாகினீ ராகினீ லாகினீ ஹுகினீ டாகினீ ஸாகினீ கூச்மாண்ட பூத வேதாள பைசாச ப்ரும்மராக்ஷஸ துஷ்டக்ரஹான் நாசய நாசய பாரத லிகித லேகினீகராய அபஸ்மார க்ரஹம் நிவாரய நிவாரய மர்தய மர்தய குஹாக்ரஜாய கஜவதனாய கஜாஸுரஸம்ஹரணாய கர்ஜித பூத்காராய ஸகல பூதப்ரேத பிசாச பிரும்ராக்ஷஸான் சூலேன ஆக்ருந்தய ஆக்ருந்தய சேதய சேதய மாரய மாரய மஹா கணபதயே உமா குமாராய ஹும் பட் பந்த பந்த டம் க்லாம் க்லௌம் கம் கணபதயே நம:


ப்ரயோக கணபதி

(மாலா மந்த்ர)


ஆம் த்ரீம் க்ரௌம் கம் ஓம் நமோ பகவதே மஹா கணபதயே ஸ்மணரமாத்ர ஸந்துஷ்டாய ஸர்வ வித்யா ப்ரகாசகாய ஸர்வ காம ப்ரதாய பவ பந்த விமோசனாய ஹ்ரீம் ஸர்வபூதபந்தனாய க்ரோம் ஸாத்யாகர்ஷணாய க்லீம் ஜகத்ராய வசீகரணாய ஸெள: ஸர்வமன÷க்ஷõலபணாய ஸ்ரீம் மஹாஸம்பத் ப்ரதாய க்லௌம் பூமண்டலாதிபத்ய ப்ரதாய மஹாயக்ஞாத்மனே கௌரீந்தனாய மஷா யோகினே சிவப்ரியாய ஸர்வாநந்த வர்த்தனாய ஸர்வவித்யா ப்ரகாசனப்ரதாய த்ராம் சிரஞ்ஜீவினே ப்லூம் ஸம் மோஹனாய ஓம் மோக்ஷ ப்ரதாய பட் வசீகுரு வசீகுரு வெளஷட் ஆகர்ஷணாய ஹும் வித்வேஷணாய வித்வேஷய பட் உச்சாடய உச்சாடய ட: ட: ஸ்தம்பய ஸ்தம்பய கேம் கேம் மாரய மாரய சோஷய சோஷய பர மந்த்ர யந்த்ர தந்த்ராணிசேதய சேதய துஷ்டக்ரஹான் நிவாரய நிவாரய துக்கம்ஹர ஹர வ்யாதிம் நாசய நாசய நம: ஸம்பன்னாய ஸம்பன்னாய ஸ்வாஹா ஸர்வபல்லவஸ்ரூபாய மஹாவித்யாய கம் கணபதயே ஸ்வாஹா :


தருண கணபதி

(தியானம்)


பாசாங்குசாபூப கபித்த ஜம்பூ

ஸ்வதந்தசாலீ க்ஷúமபி ஸ்வஹஸ்தை:

தத்தே ஸதா யஸ்தருணாருணாப:

பாயாத் ஸ யுஷ்மான் தருணோ கணேச:


மந்த்ர :


ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் கம் நமோ பகவதே நித்ய

யௌவனாய புவதிஜன ஸமாச்லிஷ்டாய கணபதயே நம:


ஆபத்ஸஹாய கணபதி (ஆபத் நிவர்த்தி)


ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸுக ஸம்பதாம்

க்ஷிப்ர ப்ரஸாதனம் தேவம் பூயோ பூயோ நமாம்யஹம்:


கடன் நிவர்த்தி அடைய


“ஓம் கணேசாய ருணம்

சிந்தி வரேண்யம்

ஹூம் நம்; பட்ஸ்வாஹா”


என்று தினமும் ஒன்பது முறை கூறி வழிபட வேண்டும்.


“ஓம் க்லௌம் க்ரோம்

கணேசாய ருணம் சிந்தி

வரேண்யம் ஹூம் நம், பட் ஸ்வாஹா”


ஏகாக்ஷர கணபதி:

(கணபதி அருள் கிடைக்க)


மூலமந்திரம் :

ஓம் கம் கணபதயே நம:


மகாகணபதி :

(பரிபூரண சித்தி)


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்

கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே

வசமானய ஸ்வாஹா


மோகன கணபதி :

(எப்போதும் பாதுகாப்பு)


ஓம் வக்ரதுண்ட ஏக தம்ஷ்ட்ராய

க்லீம் ஹ்ரீம் கம் கணபதயே

வரவரத ஸர்வஜன மே வசமானய ஸ்வாஹா


லக்ஷ்மி கணபதி : (செல்வம் வளர)


ஓம் கம் ஸ்ரீம் ஸெளம்யாய

லக்ஷ்மீ கணேச வரவரத

ஆம் ஹ்ரீம் க்ரோம்

ஸர்வஜனம் மே வஸமானய ஸ்வாஹா !


ருணஹர கணபதி :

(கடன் தொல்லை நீங்க)


ஓம் கணேச ருணம் சிந்தி வரேண்யம் ஹும் நம: பட்


குரு கணபதி :

(குருவருள் உண்டாக)


ஓம் கம் கணபதயே ஸர்வ விக்ன ஹராய ஸர்வாய

ஸர்வ குரவே லம்போதராய ஹ்ரீம் கம் நம:


ஹேரம்ப கணபதி


அபய-வரத-ஹஸ்த: பாச தந்தாக்ஷமாலா

ஸ்ருணி-பரசு ததாநோ முத்கரம் மோதகம் ச

பலமதிகத-ஸிம்ஹ: பஞ்ச-மாதங்க-வக்த்ரே

கணபதி ரதிகௌர: பாது ஹேரம்ப- நாமா


ஊர்த்வ கணபதி


கல்ஹார- சாலி-கமலேக்ஷúக- சாப- பாண

தந்தப்ரோஹக- கதீகந- கோஜ்வ லாங்க

ஆலிங்க நோத்யத கரோ ஹரிதாங்க யஷ்ட்யா

தேவ்யா கரோது சுபமுர்த்வ கணாதிபோ ந


மகாவித்யா கணபதி : (தேவியின் அருள் கிட்ட)


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் கம் கஏஈல ஹ்ரீம்

கணபதயே ஹஸகஹல ஹ்ரீம் வரவரத

ஸகலஹ்ரீம் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா


ஹரித்ரா கணபதி : (உலகம் வயப்பட)


ஓம் ஹும்கும்க் லௌம் ஹரித்ரா கணபதயே

வர வரத ஸர்வஜன ஹ்ருதயம் ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா


புஷ்டி கணபதி :


ஓம் கம் கைம் கணபதயே விக்னவிநாசினே ஸ்வாஹா


ஸர்வ சக்தி கணபதி : (பாதுகாப்பு)


ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் மஹாகணபதயே ஸ்வாஹா


க்ஷிப்ர பிரஸாத கணபதி : (சீக்கிரம் பயன்தர)


ஓம் கம் க்ஷிப்ர ப்ரஸாதனாய நம:


குக்ஷி கணபதி :

(நோய் நீங்க)


ஓம் ஹும் க்லௌம் டட ராஜ

ஸர்வஜன கதிமதி க்ரோத ஜிஹ்வா

ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா


சந்தான லக்ஷ்மி கணபதி : (பிள்ளைப் பேறு உண்டாக)


ஓம் நமோ லக்ஷ்மி கணேசாய

மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா


சுவர்ண கணபதி : (தங்கம் கிடைக்க)


ஓம் க்ஷ்ம்ரியூம் க்ஷிப்ர கணபதயே ஸுவர்ணகே ஹே

வ்யவஸ்திதாய ஸ்வர்ணப்ரதாய க்லீம் வஷட்ஸ்வாஹா


ஹேரம்ப கணபதி : (மனச்சாந்தி)


ஓம் கூம் நம:


விஜய கணபதி : (ஐயம் ஏற்பட)


ஓம் க்லௌம் ஸ்ரீம் ஸர்வவிக்ன ஹந்த்ரே

பக்தானுக்ரஹ கர்த்ரே விஜயகணபதயே ஸ்வாஹா


அர்க்க கணபதி :

(நவக்கிரக சாந்தி)


ஓம் கம் கணபதி அர்க்க கணபதி வரவரத

ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா


உச்சிஷ்ட கணபதி : (முக்காலமும் உணர)


ஓம் நமோ பகவதே ஏக தம்ஷ்ட்ராய ஹஸ்திமுகாய

லம்போதராய உச்சிஷ்ட மகாத்மனே

ஆம் க்ரோம் ஹ்ரீம் கம் கே கே ஸ்வாஹா


விரிவிரி கணபதி :

(விசால புத்தி)


ஓம் ஹ்ரீம் விரிவிரி கணபதி ஸர்வம்மே

வசமானய ஸ்வாஹா


வீர கணபதி :

(தைரியம் வர)


ஓம் ஹ்ரீம் க்லீம் வீரவர கணபதயே வ : வ :

இதம் விச்வம் மம வசமானய ஓம் ஹ்ரீம் பட்


ஸங்கடஹர கணபதி : (தொல்லை யாவும் நீங்க)


ஓம் நமோ ஹேரம்ப மத மோதி த மம ஸர்வஸங்கடம்

நிவாராய நிவாராய ஹும்பட் ஸ்வாஹா


விக்னராஜ கணபதி : (ராஜயோகம்)


ஓம் கீம் கூம் கணபதயே நம: ஸ்வாஹா


ராஜ கணபதி


ஓம் நமோ ராஜகணபதே மஹாவீர தசபுஜ மதன கால

விநாசன ம்ருத்யும் ஹந ஹந, யம யம, மத மத

காலம் ஸம்ஹர ஸம்ஹர த்ரை லோக்யம் மோஹய மோஹய

ப்ரும்ம விஷ்ணுருத்ரான் மோஹய மோஹய, அசிந்த்ய

பல பராக்ரம ஸர்வ வ்யாதீன் விநாசய, விநாசய

ஸர்வக்ரஹான் சூர்ணய சூர்ணய, நாகான் மூட ய

மூட ய, த்ரிபுவனேச்வர ஸர்வதோ முக ஹும்பட் ஸ்வாஹா


துர்க்கா கணபதி : (துக்க நிவாரணம்)


ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் தும் துர்கா புத்ராய சக்தி ஹஸ்தாய

மாத்ரு வத்ஸலாய மஹா கணபதயே நம:


யோக கணபதி :


ஓம் ஹம் ஸம் கம் பகவதே நித்யயோக யுக்தாய

ஸச்சிதானந்த ரூபிணே விநாயகாய நம:


தூர்வா கணபதி :

(தாப நீக்கம்)


ஓம் ஹ்ரீம் கலாம் ஸ்ரீம் தும் துரித ஹராய

தூர்வா கணேசாய ஹும்பட்


அபீஷ்ட வரத கணபதி : (நினைத்ததை அடைய)


ஓம் ஸ்ரீம்ஸ்ரீம் கணாதி பதயே ஏகதந்தாய லம்போதராய

ஹேரம்பாய நாளிகேரப்ரியாய மோதக பக்ஷணாய மம

அபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நச்யது அனுகூலம் மே

வசமானய ஸ்வாஹா


ரத்ன கர்ப்ப கணபதி மந்திரம்


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்

ஓம் நமோ பகவதே ரத்னகர்ப கணபதயே

கஏ ஈலஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்லூம்

ப்லூம் ப்லூம் ப்லூம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்

ஹஸகஹலஹ்ரீம் வரவரத ஸர்வஸித்திப்ரதாய

ஸகல ஹ்ரீம் ஸர்வைச் வர்யப்ரதாய

ஹஸகல ஹஸகஹல ஸர்வாபீஷ்ட ஸித்திம்

குருகுரு ரத்னம் தேஹிம் ரத்னம் தேஹிம்

தா பய தா பய தா பய ஸ்வாஹா ஸகல ஹ்ரீம்


வாஞ்சா கல்பலதா கணபதி மந்திரம்

(குமார சம்ஹிதையில் காண்பது)


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஐம்

க ஏ ஈல ஹ்ரீம் தத்ஸவிதுர் வரேண்யம் கணபதயே

க்லீம் ஹஸகஹல ஹரீம் பர்கோ தேவஸ்ய தீமஹி

வர வரத ஸெள: ஸகல ஹ்ரீம் தீயோ யோ ந:

ப்ரசோதயாத் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா


நிருத்த கணபதி : (கலை வளர)

ஓம் க்லௌம் ஜம் ஜம் ஜம் நம் நர்த்தனப்ரியாய

சிதம்பரானந்த தாண்டவாய கஜானனாய நம:


புத்தி கணபதி : (கல்விப் பேறு)


ஓம் ஐம் வாக் கணபதயே ஸ்வாஹா


மோதக கணபதி : (முழுப்பலனும் கிட்ட)


ஓம் மம் மஹாகணபதயே ஏகதந்தாய ஹேரம்பாய

மோதக ஹஸ்தாய நாளிகேர ப்ரியாய ஸர்வாபீஷ்ட

ப்ரதாயினே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸர்வ ஜனம் மே

வசமானய ஸ்வாஹா


மோஹன கணபதி : (முழுப் பாதுகாப்பு)


ஓம் ஆம் க்லீம் ஸர்வசக்தி கணாதீச மாம் ரக்ஷரக்ஷ

மம சான்னித்யம் குருகுரு, அஷ்டைச் வர்யாதி பூதி

ஸம்ருத்திம் குருகுரு, ஸர்வதுக்கம் நாசய நாசய

ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா ஆனய

மோஹனோத்தம விநாயகாய ஹும்பட் ஸ்வாஹா


Saturday, December 5, 2020

பாடல்கள்

 மனமே கணமும் மறவாதே

ஜகதீசன் மலர் பதமே

.

மோகம் மூழ்கி பாழாகாதே

மாயா வாழ்வு சதமா 

.

நாளை என்பார் யார் அதை  கண்டார்

ஆதலால் பவ ரொஹம் ஒழிந்திடவே

.

நடையும் தளர தேகம் ஒடுங்க

நாவது குழர கண்கள் மங்க

என்ன செய்வார் துணை யார் வருவார்

ஈசன் மலர் பதமே


*****************************

பல்லவி

பால்வடியும் முகம்

நினைந்து நினைந்தென் உள்ளம்

பரவச மிக வாகுதே (கண்ணா)



அனுபல்லவி

நீலக்கடல் போலும் நிறத்தழகா -கண்ணா

எந்தன் நெஞ்சம் குடி கொண்டு

அன்று முதல் இன்றும்

எந்த பொருள் கண்டும்

சிந்தனை    செல்லாதொழிய (பால்வடியும்)


சரணம்

வான முகட்டில் சட்று

மனம் வந்து நோக்கினும்

(உன்) மோன முகம் வந்து தோனுதே

தெளிவான தண்ணீர் தடத்தில்

சிந்தனை மாறினும்

(உன்) சிரித்த முகம் வந்து காணுதே

கானக் குயில் குரலில்

கருத்(து) அமைந்திடினும் (அங்கு)

உன் கான குழலோசை மயக்குதே

கருத்த குழலொடு நிறுத்த மயிலிற-

கிறுக்கி அமைத்த திறத்திலே

கான மயிலாடும் மோனக்குயில் பாடும்

நீல நதியோடும் வனத்திலே

குழல் முதல் எழிலிசை குழைய வரும் இசையில்

குழலொடு மிளிர் இளங் கரத்திலே

கதிரும் மதியும் என நயன விழிகள் இரு

நளினமான சலனத்திலே

காளிங்கன் சிரத்திலே

கதித்த  பதத்திலே

என் மனத்தை இருத்திக்

கனவு நினைவினோடு

பிறவி பிறவி தோறும்

கனிந்துருக வரம் தருக பரம் கருணை (பால்வடியும்)



****


குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை கண்ணா

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா


கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா

கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா


சரணம் 1


வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிருக்க

வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா


சரணம் 2


திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா

உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்

உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்

என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா


சரணம் 3


குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா…


குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா


குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா


சரணம் 4


கல்லினார்க்கு இறங்கி கல்லிலே இறங்கி

நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா

நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா


சரணம் – 5


யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்

யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்

ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா…..


********


பல்லவி

நேற்றந்தி நேரத்திலே நீராடும் கரை தனிலே 

நெருங்கி உம்மை ஜாடை காட்டி 

அழைத்தவள் யாரய்யா (நேற்றந்தி)


அனுபல்லவி

நேர்த்தி மாமயிலேறும் கந்தா

நீரவளும் எதிர்முழியாய்  நிற்க மையலிலே 

சொக்கையிலே பக்கந்தனில் இருந்தேன் ஸ்வாமி (நேற்றந்தி)


சரணம் 1

முன்னாளில் என்னிடத்தில் சொந்தம் 

போல கிட்ட  வந்து  முத்து முத்தாய் சரசமாடி

மோஹமதைத்  தந்த மன்னவா உன் நினைவு கொண்டு,

அன்னம் கண்டொரு மாதமுண்டு 

வாருமய்யா என் துரையே, தீருமய்யா என் கவலை (நேற்றந்தி)


சரணம் 2

பிள்ளை மதி உடைய பெண்கள்; பேதமையைக்  கண்டு                                       

பேருலகில் சூட்கொள்ளுவர்; புருஷர் இதுவுண்டு                                            

தெள்ளூ தமிழ் சுப்பராமன்; செய்பதத்துக்கு சுருளும்   

திருவிடையோ இனி சஹியேன்;

சேவலங்கொடியுடையோய் (நேற்றந்தி)



************

புல்லாய்ப் பிறவி தரவேண்டும் - கண்ணா

புல்லாய்ப் பிறவி தரவேண்டும் - கண்ணா

புனிதமான பல கோடிபிறவி தந்தாலும்

பிருந்தாவனம் அதில் ஒரு

(புல்லாய்)


புல்லாகிலும் நெடுநாள் நில்லாது - ஆதலினால்

கல்லாய்ப் பிறவி தரவேண்டுமே - கண்ணா

கமலமலர் இணைகள் அணைய எனதுஉள்ளம்

புளகிதம் உற்றிடும் பவம அற்றிடுமே

(புல்லாய்)

(புளகிதம்=இன்பம்; பவம்=பிறவி)


ஒருகணம் உன்பதம் படும் என்மேலே

மறுகணம் நான் உயர்வேன் மென்மேலே

திருமேனி என்மேலே

அமர்ந்திடும் ஒருகாலே


திருமகள் எனமலர் பெயர்ந்தடி உன்னைத்

தொடர்ந்த ராதைக்கு இடம் தருவேனே

திசைதிசை எங்கணும் பரவிடும் குழலிசை

மயங்கி வரும் பல கோபியருடனே


சிறந்த ரசமிகு நடம் நீயாடவும்

சுருதியொடு லயமிக கலந்து பாடவும்

திளைப்பிலே வரும் களிப்பிலே

எனக்கிணை யாரென மகிழ்வேனே


தவமிகு சுரரொடு முனிவரும் விய நான்

தனித்த பெரும்பேர் அடைவேனே

எவ்வுயிர்க்கும் உள் கலக்கும் இறைவனே

யமுனைத் துறைவனே

என்ன கவி பாடினாலும்

 என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை 

இன்னும் என்ன சோதனையா முருகா... முருகா...(என்ன கவி) 


அனுபல்லவி

அன்னையும் அறியவில்லை 

தந்தையோ நினைப்பதில்லை 

மாமியோ பார்ப்பதில்லை

மாமனோ கேட்பதில்லை ....(என்ன கவி...) 


சரணம் 

அக்ஷ்ரலக்ஷ்ம் தந்த அன்னல் போஜ ராஜன் இல்லை 

பக்ஷ்முடனே அழைத்து பரிசளிக்க யாரும் இல்லை 

இக்கணத்தில் நீ நினைத்தால் எனக்கோர் குறையுமில்லை 

(அ) லக்ஷியமோ உனக்கு உன்னை நான் விடுவதில்லை..(என்ன கவி)

சாஸ்தா விடுதிகள்

 சாஸ்தா விடுதிகள் மணிதாசர் விடுதிகள் 1​ அத்தாதி புத்திரனார் ​ஆதி குளத்தூரானும் வெற்றியுள்ள கோபுரமும் வெகுமையுள்ள பூ முகப்பும் ​சுற்றிவர பொற்...