Saturday, December 5, 2020

என்ன கவி பாடினாலும்

 என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை 

இன்னும் என்ன சோதனையா முருகா... முருகா...(என்ன கவி) 


அனுபல்லவி

அன்னையும் அறியவில்லை 

தந்தையோ நினைப்பதில்லை 

மாமியோ பார்ப்பதில்லை

மாமனோ கேட்பதில்லை ....(என்ன கவி...) 


சரணம் 

அக்ஷ்ரலக்ஷ்ம் தந்த அன்னல் போஜ ராஜன் இல்லை 

பக்ஷ்முடனே அழைத்து பரிசளிக்க யாரும் இல்லை 

இக்கணத்தில் நீ நினைத்தால் எனக்கோர் குறையுமில்லை 

(அ) லக்ஷியமோ உனக்கு உன்னை நான் விடுவதில்லை..(என்ன கவி)

No comments:

Post a Comment

சாஸ்தா விடுதிகள்

 சாஸ்தா விடுதிகள் மணிதாசர் விடுதிகள் 1​ அத்தாதி புத்திரனார் ​ஆதி குளத்தூரானும் வெற்றியுள்ள கோபுரமும் வெகுமையுள்ள பூ முகப்பும் ​சுற்றிவர பொற்...