Thursday, November 27, 2025

ஸ்ரீ சொரிமுத்தையன் பஞ்சகம்

(திரு.அரவிந்த் ஸூப்ரமண்யம் இயற்றியுள்ள 'ஸ்ரீமகா சாஸ்தா விஜயம்' புராண நூலிலிருந்து எடுத்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 

(திருப்பாடல் 1)
மனமே நமக்காக வாய்த்த குலதேவரின் மகிமைதான் 
ஆதிசேஷன் வாக்மனம் அடங்கா மகிமை தன்னை 
அற்ப மானிடன் யான் உரைப்பதாமோ?
தனது பொன்னம்பலத்திலகு சந்த்ரோதயன் 
த்ரைலோக்ய சம்மோஹனன் - தரணியில் 
இந்த்ர பரிபூரண நேசன் பக்தி சந்ததம் செய்திருப்போம் 
ஜன ஸமூஹ மேருவில் சிகாமணி தீரனே! என் தீவினைகள் 
மாற்றி மேலும் செல்வங்களாம் பக்தி முக்தி கல்வி 
சந்ததமும் ஈன்று சிந்தைதனில் வீற்றிருப்பாய் 
புனுகு ஜவ்வாது கஸ்தூரி கவயாதி மிருக பூத 
கணநாதனென்று பொன் சொரியும் முத்துப் 
பொதிகை சரிவில் உத்ரன் - என் புத்ர ஸந்தான பதியே 

(திருப்பாடல் 2)
தஞ்சமென வந்தவர்க்கு தருணத்தில் முன்னின்று 
தற்காக்கின்ற கோமான் சாடி வருகின்றதைப் பார்
உலகினில் அந்தணர் சதுர் வேத மாரி பொழிய 
வெஞ்சிலை பூதம் எதிரேற்று கட்டியம் ஓத - வேதாளம் 
குடை பிடிக்க - பிறகில் ஸூந்தரியான யஷியும் 
முல்லைக் குமரியும் வெண்சாமரங்கள் வீச 
அஞ்சாத ரண வெறியன் அடப்பம் கட்ட - அசனி காளாஞ்சி 
ஏந்த - அமராதி தேவர்கள் புஷ்ப வர்ஷம் சொரிய 
வெடி விநோதங்கள் பல வாத்ய கோஷத்தோடும் 
புஞ்சரி கருணாகரன் ஜகன்மோஹனன் வந்து 
பாக்யங்கள் தருவார் பொன் சொரியும் முத்துப் 
பொதிகை சரிவில் உத்ரன் - என் புத்ர ஸந்தான பதியே 

(திருப்பாடல் 3)
ஆதாரமான பொன்னம்பலவனும் பவனி வருகின்றதை
பார் - ஆரியன் பட்டரணவீரன் உடைவாள் 
கொண்டு அகம்படி பிடித்து வருவார் 
பாதாள பூதம் எதிர் சூதாளி சாவலன் பட்டகசன் 
காப்பவன் பேர்வந்த ரண நீல கண்டன் 
இருளன் அண்டையில் பலபேசி லாட தவசி 
வாதாடும் வன்னியன் தூதோட, வான்சுடலை மாடனும் 
கூடவருவார் - மந்த்ர மூர்த்தி தலைவனும் 
துயர் தீர்த்து எங்கள் மனதபீஷ்டங்கள் தருவார் 
பூதாதிபன் துரிய வேத சாஸ்த்ராகம புராணங்கள் 
ஓதும் பொருளாம் பொன் சொரியும் முத்துப் 
பொதிகை சரிவில் உத்ரன் - என் புத்ர ஸந்தான பதியே 

(திருப்பாடல் 4)
எங்கும் நிறைந்த சிவனங்கம் புணர்ந்த மால் 
ஈன்றெடுத்த அழகு பெருமான் - இக்கலியுகத்தில் 
கருணாகரன் - இவர்க்கு நிகர் இவ்வுலகத்தில் ஏது?
துங்க ரண சிங்கனும் செங்கனக சங்கிலி தோளனும் 
காளி தளவாய் துஷ்டரை விரட்டு, மரியோட்டு 
கட்டாரியன் முன்னோட்டு பட்டராயன் 
சங்கம் சுருட்டி முருகன் சரகுருட்டியும், சூழ்ந்திலங்கு 
பக்தாந்தரங்கனென்றும் துன்பம் கடத்தி அருளின்பம் 
கொடுத்துபரி தொண்டர் ஆட்கொண்டிருப்பார் 
பொங்கு புகழ் பொன்னாட்டு சிங்க நகர் தென்னாட்டு 
புவிராஜ குல நேசனென்றும் பொன் சொரியும் முத்துப் 
பொதிகை சரிவில் உத்ரன் - என் புத்ர ஸந்தான பதியே 

(திருப்பாடல் 5)
சீரணிக்கரந்தையர் சேரிணக்கம் கொண்டு, செல்வம் 
கொடுத்ததும் இவரே - செட்டி வேடம் பூண்டு வந்த 
சில துஷ்டரை சிஷை செய்ததும் இவரே 
தாரணியில் ஆரணன் காரணத்தால் தலைச்சுமடு 
எடுத்தவரும் இவரே - தலையழுத்தி ஆண்டவன் 
சிலை கொண்டு அடித்ததுடன் ஸ்தானம் கொடுத்ததும் இவரே 
வாரம் மீதேறி கோரங்கள் செய்ததில் மஸ்தகம் 
உடைத்ததும் இவரே - மனதிரக்கம் கொண்டு 
செங்கையினால் நமக்கு மைந்தர் வரம் தருவதும் இவரே 
பூரணானந்த ஜெய வீர மணி தாஸனும் போற்றும் குல 
தெய்வமும் இவரே! பொன் சொரியும் முத்துப் 
பொதிகை சரிவில் உத்ரன் - என் புத்ர ஸந்தான பதியே 

சாஸ்தா பஞ்சரத்னம்

Sastha Pancharatnam


Loka veeram maha poojyam
Sarva raksha karam vibhum
Parvathi hrudayaanandam
Saasthaaram pranamaamyaham

Vipra poojyam vishva vandhyam
Vishnu shambhoh priyam sutam
Kshipra prasaada niratham
Saasthaaram pranamaamyaham

Mattha maathanga gamanam
Kaarunyaamritha pooritham
Sarva vighna haram devam
Saasthaaram pranamaamyaham

Asmath kuleswaram devam
Asmath shatru vinaasanam
Asmath ishta pradhaathaaram
Saasthaaram pranamaamyaham

Paandyesha vamsha thilakam
Keraley keli vigraham
Aartha thraana param devam
Saasthaaram pranamaamyaham

Pancharathnaakhyam etadhyo
Nithyam shuddham patennarah
Thasya prasanno bhagavaan
Saasthaa vasathi maanase

Bhoothanaatha sadhaananda
Sarva bhootha dayaapara
Raksha raksha mahaabaaho
Saasthre thubhyam namo namah

Yasya dhanvanthari maathaa
Pithaa rudraabhishekthitha
Tham saasthaaram aham vandhe
Mahaavaidhyam dayaanidhim 

Loka Veeram Maha Poojyam Sarva Rakshakaram Vibhum Parvathi Hrudayanandam Saasthaaram Pranamamyaham

லோக வீரம் மஹா பூஜ்யம் சர்வ ரக்ஷா கரம் விபும்
பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் பிரணமாம்யஹம்
சுவாமியே சரணம் அய்யப்பா

One who is the best warrior in the world, who is greatly worshipped, who protects everybody, and who gives happiness to Parvathis heart. I salute that Saastha.

Viprapoojyam Viswa Vandhyam Vishnu Shambho Priyam Sutham Kshipra Prasada Niratham Saasthaaram Pranamamyaham

விப்ர பூஜ்யம் விஷ்வ வந்த்யம் விஷ்ணு சம்போ ப்ரியம் சுதம்
க்ஷிப்ர பிரசாத நிராதம் சாஸ்தாரம் பிரணமாம்யஹம்
சுவாமியே சரணம் அய்யப்பா

One who is worshipped by Vedic scholars, saluted by the universe, the dear son of Vishnu and Shiva, and who gets pleased easily. I salute that Saastha.

Matha Mathanga Gamanam Karunyamrutha Pooritham Sarva Vigna Haram Devam Saasthaaram Pranamamyaham

மத்த மத்தாங்க கமனம் காருண்யா ருத பூரிதம்
சர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் பிரணமாம்யஹம்
சுவாமியே சரணம் அய்யப்பா

One who walks like a furious elephant, filled with the nectar of mercy, and who destroys all obstacles. I salute that Saastha.

Asmath Kuleshwaram Devam Asmath Shathru Vinasanam Asmath Ishta Pradhatharam Saasthaaram Pranamamyaham

அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு விநாசனம்
அஸ்மாதிஷ்ட ப்ரதாதாரம் சாஸ்தாரம் பிரணமாம்யஹம்
சுவாமியே சரணம் அய்யப்பா

One who is the master of my lineage, who destroys my enemies, and who grants all my desires. I salute that Saastha.

Pandyesha Vamsa Thilakam Kerale Keli Vigraham Aartha Thranaparam Devam Saasthaaram Pranamamyaham

பாண்டேஷ்ய வம்ச திலகம் கேரளா கேளி விக்ரகம்
ஆர்தாத்ரான பரம் தேவம் சாஸ்தாரம் பிரணமாம்யஹம்
சுவாமியே சரணம் அய்யப்பா

One who is like a tilaka in the Pandya dynasty, who took a playful form in Kerala, and who protects the distressed. I salute that Saastha.

Pancharathnakyam Yethatyo Nithyam Shuddha Paden Nara Tasya Prasanno Bhagavan Saastha Vasathi Manase

பஞ்சரட்நாக்யம்யே தத்யோ நித்யம் ஷுத படேன் நர
தஸ்ய பிரசன்னோ பகவான் சாஸ்தா வசதி மானசே
சுவாமியே சரணம் அய்யப்பா

One who chants these five gems daily with purity will receive the grace of Saastha and he will dwell in their mind.

Bhoothanadha Sadananda Sarva Bhootha Dayapara Raksha Raksha Maha Baho Sashthre Thubhyam Namo Nama

பூத நாத சதா நந்தா சர்வ பூத தயாபரா
ரக்ஷா ரக்ஷா மஹா பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹா
சுவாமியே சரணம் அய்யப்பா

Oh Lord of all beings, ever blissful and compassionate to all. Protect me, Oh great one. I salute you.

Sunday, May 4, 2025

ஹனுமான் சாலிசா

துளசிதாஸ் அவர்கள் எழுதிய ஹனுமான் சாலிஸாவின் மூலம்: 

தோஹா

ஶ்ரீ குரு சரன ஸரோஜ ரஜ னிஜமனு முகுரு ஸுதாரி

பரனஊ ரகுபர பிமல ஜஸு ஜோ தாயகு பல சாரி

புத்திஹீன னனு ஜானிகே ஸுமிரௌ பவன குமார

பல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஸ பிகார்


த்யானம்

கோஷ்பதீக்றுத வாராஶிம் மஶகீக்றுத ராக்ஷஸம்

ராமாயண மஹாமாலா ரத்னம் வம்தே அனிலாத்மஜம்

யத்ர யத்ர ரகுனாத கீர்தனம் தத்ர தத்ர க்றுதமஸ்த காம்ஜலிம்

பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் னமத ராக்ஷஸாம்தகம்


ஜய ஹனுமான் ஞான குண ஸாகர் |
ஜய கபீஷ திஹு லோக உஜாகர் || 1 ||

ராமதூத அதுலித பலதாமா |
அஞ்ஜனி புத்ர பவனஸுத நாமா || 2 ||

மஹாவீர விக்ரம பஜரங்கீ |
குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ || 3 ||

கம்சன வரண விராஜ ஸுவேஸா |
கானன குன்டல கும்சித கேஶா || 4 ||

ஹாத வஜ்ர ஔ த்வஜா பிராஜை |
காம்தே மூம்ஜ ஜனேவூ ஸாஜை || 5 ||

சங்கர ஸுவன கேஸரீ நந்தன் |
தேஜ ப்ரதாப மஹாஜக பந்தன் || 6 ||

வித்யாவான குணீ அதி சாதுர் |
ராம காஜ கரிபே கோ ஆதுர் || 7 ||

ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா |
ராமலகன் ஸீதா மன பஸியா || 8 ||

ஸூக்ஷ்ம ரூப தரி ஸியஹி திகாவா |
விகட ரூப தரி லங்க ஜராவா || 9 ||

பீம ரூப தரி அஸுர ஸம்ஹாரே |
ராமசந்த்ர கே காஜ ஸம்வாரே || 10 ||

லாய ஸஜீவன் லகன ஜியாயே |
ஶ்ரீ ரகுவீர ஹர்ஷி உர் லாயே || 11 ||

ரகுபதி கீன்ஹீ பஹுத் படாயீ |
தும மம ப்ரிய பரதஹி ஸம பாயீ || 12 ||

ஸஹஸ் பதன் தும்ஹரோ ஜஸ் காவை |
அஸ கஹி ஶ்ரீபதி கன்த லகாவை || 13 ||

ஸனகாதிக் ப்ரஹ்மாதி முனீஸா |
நாரத ஸாரத ஸஹித அஹீஸா || 14 ||

ஜம குபேர திகபால ஜஹாம் தே |
கபி கோபித கஹி ஸகே கஹாந் தே || 15 ||

தும் உபகார ஸுக்ரீவஹி கீன்ஹா |
ராம மிலாய் ராஜபத தீன்ஹா || 16 ||

தும்ஹரோ மந்த்ர விபீஷண மானா |
லங்கேஸ்வர் பயே ஸப் ஜக் ஜானா || 17 ||

யுக ஸஹஸ்ர ஜோஜன் பர் பானூ |
லீல்யோ தாஹி மதுர பல ஜானூ || 18 ||

ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீன் |
ஜலதி லாம்கி கயே அசரஜ நாஹீன் || 19 ||

துர்கம காஜ ஜகத் கே ஜேதே |
ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே || 20 ||

ராம துஆரே தும் ரக்வாரே |
ஹோத ந ஆக்ஞா பினு பைஸாரே || 21 ||

ஸப ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா |
தும் ரக்ஷக காஹூ கோ டர் னா || 22 ||

ஆபன தேஜ ஸம்ஹாரோ ஆபை |
தீனோன் லோக ஹாங்க தே காம்பை || 23 ||

பூத பிஸாச நிகட் நஹி ஆவை |
மஹாவீர ஜப நாம ஸுனாவை || 24 ||

நாஸை ரோக ஹரை ஸப் பீரா |
ஜபத நிரந்தர் ஹனுமத் பீரா || 25 ||

ஸங்கட் தேம் ஹனுமான் சுடாவை |
மன க்ரம் வசன் த்யான் ஜோ லாவை || 26 ||

ஸப் பர் ராம தபஸ்வீ ராஜா |
தின் கே காஜ ஸகல் தும் ஸாஜா || 27 ||

ஔர் மனோரத் ஜோ கோயி லாவை |
ஸோயி அமித் ஜீவன் பல் பாவை || 28 ||

சாரோன் ஜுக் பர்தாப் தும்ஹாரா |
ஹை பரஸித்த ஜகத் உஜியாரா || 29 ||

ஸாது-ஸந்த் கே தும் ரகவாரே |
அஸுர் நிகந்தன் ராம துலாரே || 30 ||

அஷ்டஸித்தி நவ நிதி கே தாதா |
அஸ பர் தீன் ஜானகீ மாதா || 31 ||

ராம் ரஸாயன் தும்ஹாரே பாஸா |
ஸதா ரஹோ ரகுபதி கே தாஸா || 32 ||

தும்ஹரே பஜன் ராம் கோ பாவை |
ஜனம்- ஜனம் கே துக் பிஸ்ராவை || 33 ||

அந்தகால ரகுபர் புர் ஜாயீ |
ஜஹாம் ஜன்ம ஹரி-பக்த் கஹாயீ || 34 ||

ஔர் தேவ்தா சிந்த ந தரயீ |
ஹனுமத் ஸேயி ஸர்வ ஸுக கரயீ || 35 ||

ஸங்கட கடை மிடை ஸப் பீரா |
ஜோ ஸுமிரை ஹனுமத் பல பீரா || 36 ||

ஜெய் ஜெய் ஜெய் ஹனுமான் கோஸாயீ |
க்ருபா கரோ குருதேவ கீ நாயீ || 37 ||

ஜோ ஸுத் பார் பாத் கர் கோயீ |
சூடஹி பன்தி மஹா ஸுக் ஹோயீ || 38 ||

ஜோ யஹ படேன் ஹனுமான் சாலீஸா |
ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஸா || 39 ||

துல்ஸீதாஸ் ஸதா ஹரி சேரா |
கீஜை நாத ஹ்ருதய மஹ டேரா || 40 ||


ஸ்ரீஹனுமான் சாலீஸா (தமிழில்)

விருத்தம் (த்யானம்)  (rAgam: bibhAs)

மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட
குருநாதனே துணை வருவாய்
வாயுபுத்ரனே வணங்கினேன்
ஆற்றலும் ஞானமும் வரமும் தர
வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே 

(rAgam: dEsh)

ஜயஹனுமானே..ஞானகடலே,
உலகத்தின் ஒளியே..உமக்கு வெற்றியே (1)

ராமதூதனே..ஆற்றலின் வடிவமே,
அஞ்ஜனை மைந்தனே..வாயு புத்திரனே, (2)

மஹா வீரனே..மாருதி தீரனே..
ஞானத்தை தருவாய்..நன்மையை சேர்ப்பாய்.. (3)

தங்க மேனியில் குண்டலம் மின்ன,
பொன்னிற ஆடையும்..கேசமும் ஒளிர (4)

தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய,
இடியும்..கொடியும்..கரங்களில் தவழ.., (5)

சிவனின் அம்சமே..கேசரி மைந்தனே..
உன் ப்ரதாபமே..உலகமே வணங்குமே.. (6)

அறிவில் சிறந்தவா..சாதுர்யம் நிறைந்தவா,
ராம சேவையே..சுவாசமானவா.. (7)

உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்,
ராமனின் புகழை கேட்பது பரவசம் (8)

ராம லக்ஷ்மண..ஜானகி.. ஸ்ரீராம தூதனே மாருதி

 

(rAgam: bahAr) 

உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்,
கோபத் தீயினில் லங்கையை எரித்தாய் (9)

அரக்கரை அழித்த பராக்ரம சாலியே,
ராமனின் பணியை முடித்த மாருதியே.. (10)

ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி,
லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி.. (11)

உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்,
பரதனின் இடத்திலே உன்னை வைத்தான், (12)

ஆயிரம் தலைக் கொண்ட சே-ஷனும் புகழ்ந்தான்,
அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான் (13)

மூவரும்..முனிவரும்..ஸனக ஸனந்தரும்.
நாரதர் சாரதை ஆதிசே-ஷனும்.. (14)

எம..குபேர..திக்பாலரும்..புலவரும்..
உன் பெருமைதனை சொல்ல முடியுமோ.. (15)

சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்,
ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய். (16)

ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

 (rAgam: mANd)

இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
உன் திறத்தாலே..உன் அருளாலே.. (17)

கதிரவனை கண்ட கவி வேந்தனே
கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே, (18)

முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்,
கடலை கடந்து ஆற்றலை காட்டினாய் (19)

உன்னருளால் முடியாதது உண்டோ
மலையும் கடுகென மாறிவிடாதோ (20)

ராம ராஜ்யத்தின் காவலன் நீயே,
ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே, (21)

சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்,
கண் இமை போல காத்தே அருள்வாய் (22)

உனது வல்லமை சொல்லத் தகுமோ,
மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே.. (23)

உன் திருநாமம் ஒன்றே போதும்
தீய சக்திகள் பறந்தே போகும். (24)

ராம லக்ஷ்மண..ஜானகி.. ஸ்ரீராம தூதனே மாருதி

 (rAgam: jOnpuri)

 ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
துன்பங்கள் விலகுமே..இன்பங்கள் சேர்க்குமே. (25)

மனம்,மெய்,மொழியும் உந்தன் வசமே
உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே, (26)

பக்தர்கள் தவத்தில் ராம நாமமே,
ராமனின் பாதமே..உந்தன் இடமே. (27)

அடியவர் நிறைவே கற்பகத் தருவே,
இறையனுபூதியை தந்திடும் திருவே. (28)

நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
உன் திருநாமத்தில் உலகமே மயங்கும். (29)

ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம். (30)

அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
அன்னை ஜானகி தந்தாள் வரமே (31)

ராம பக்தியின் சாரம் நீயே 
எண்ணம் எல்லாமே ராமன் ஸேவையே (32)

ராம லக்ஷ்மண..ஜானகி.. ஸ்ரீராம தூதனே மாருதி

 (rAgam: shankarA)

ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான் 
பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான் (33)

ராம நாமமே வாழ்வில் உறுதுணை 
அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை (34)

என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே 
உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே (35)

நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய் 
துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய் (36)

ஜெய..ஜெய..ஜெய..ஜெய ஸ்ரீஹனுமானே 
ஜெகத்தின் குருவே..ஜெயம் தருவாயே (37)

“ஹனுமான் சாலீஸா” அனுதினம் பாடிட 
பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான் (38)

சிவபெருமானும் அருள் மழை பொழிவான் 
இகபர சுகங்களை எளிதில் பெறுவான் (39)

அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே 
துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே (40)

ராம லக்ஷ்மண..ஜானகி.. ஸ்ரீராம தூதனே மாருதி

Saturday, June 29, 2024

Sanskrit numbers

Numerals Cardinal numbers

0 (०) शून्य (śūnya)

1 (१) एक (eka)

2 (२) द्वि (dvi)

3 (३) त्रि (tri)

4 (४) चतुर् (catur)

5 (५) पञ्चन् (pañcan)

6 (६) षष् (ṣaṣ)

7 (७) सप्त (sapta)

8 (८) अष्ट (aṣṭa)

9 (९) नव (nava)

10 (१०) दश (daśa)

11 (११) एकादश (ekādaśa)

12 (१२) द्वादश (dvādaśa)

13 (१३) त्रयोदश (trayodaśa)

14 (१४) चतुर्दश (caturdaśa)

15 (१५) पञ्चदश (pañcadaśa)

16 (१६) षोडश (ṣoḍaśa)

17 (१७) सप्तदश (saptadaśa)

18 (१८) अष्टादश (aṣṭādaśa)

19 (१९) नवदश (navadaśa)

20 (२०) विंशति (viṁśati)

30 (३०) त्रिंशति (triṁśati)

40 (४०) चत्वारिंशति (catvāriṁśati)

50 (५०) पञ्चाशत (pañcāśat)

60 (६०) षष्टि (ṣaṣṭi)

70 (७०) सप्तति (saptati)

80 (८०) अशीति (aśīti)

90 (९०) नवति (navati)

100 (१००) शत (śata)

200 (२००) द्विशत (dviśata)

300 (३००) त्रिशत (triśata)

400 (४००) चतुःशत (catuḥśata)

500 (५००) पञ्चशत (pañcaśata)

600 (६००) षट्शत (ṣaṭśata)

700 (७००) सप्तशत (saptaśata)

800 (८००) अष्टशत (aṣṭaśata)

900 (९००) नवशत (navaśata)

1,000 (१०००) सहस्र (sahasra)

2,000 (२०००) द्विसहस्र (dvisahasra)

3,000 (३०००) त्रिसहस्र (trisahasra)

4,000 (४०००) चतुःसहस्र (catuḥsahasra)

5,000 (५०००) पञ्चसहस्र (pañcasahasra)

6,000 (६०००) षट्सहस्र (ṣaṭsahasra)

7,000 (७०००) सप्तसहस्र (saptasahasra)

8,000 (८०००) अष्टसहस्र (aṣṭasahasra)

9,000 (९०००) नवसहस्र (navasahasra)

10,000 (१००००) अयुत (ayuta)

100,000 लक्ष (lakṣa / lakṣā)

1,000,000 प्रयुत (prayuta)

10,000,000 कोटि (koṭi)

100,000,000 अर्बुद (árbuda)

1,000,000,000 अब्ज (abja)

கணபதியின் சோடச (16) நாமங்கள்

சங்கடங்களை நீக்க  சங்கடஹர கணபதி. விக்னங்களை நீக்க விக்னநாசனன் / விக்னஹரன்.

சுமுகாய நம: மங்களகரமான முறுவலுடன் கூடிய இனிய 'முகத்தோன்.

ஏகதந்தாய நம: ஒற்றைத்தந்தமுடையவன். 

கபிலாய நம: கபில நிறமுடையவன்.

கஜகர்ணகாய நம யானைக்காதுஉடையவன்.


லம்போதராய நம தொப்பையான வயிற்றையுடையவன்.

விகடாய நம வேடிக்கையானவன்.

விக்நராஜாய நம விக்னங்களை தன்கட்டுப்பாட்டுக்குள் வைத்து அடக்கி ஆளும் அரசன்.

விநாயகாய நம = தனக்கு மேலாக தலைவன் யாரும் இல்லாதவன்.


தூமகேதவே நம புகை போன்ற வண்ணம் கொண்ட உருவம் உடையவன்.

கணாத்யக்ஷாய நம கணங்களுக்கு அதிபதியாக உள்ளவன் .

பாலச்சந்த்ராய நம நெற்றியில் சந்திரனை அணிந்துள்ளவன்.

கஜானனாய நம யானை முகத்தோன். 


வக்ரதுண்டாய நம வளைந்த துதிக்கையை உடையவன்.

சூர்ப்பகர்ணாய நம = முறம் போன்ற காது உடையவன்.

ஹேரம்பாய நம = ஐந்து செம்முகங்களும் மஞ்சள் நிறமும் பத்துக்கரங்களும் கொண்டு, சிம்ம வாகனத்தில் அமர்ந்திருப்பவன்.

ஸ்கந்தபூர்வஜாய நம முருகனுக்கு முன்புதோன்றியவன்.

Saturday, March 9, 2024

வானமளாவிய மாமரமே...

வானமளாவிய மாமரமே...

என்னை வாவென்றழைக்கும் தபோவனமே


குருநாதனின் நாமம் ஞானானந்தமே-அங்கே 

நாடிச்சென்றால் பேரானந்தமே (வானம்)


தேனூறும் தென் பெண்ணை ஆறோரமே - அங்கே 

தேவனிருக்கும் தபோவனமே 


திருக்கோயிலூர் குடிகொண்ட கோபாலனே - அங்கே 

காவி உடைகொண்டு வந்துள்ளானே (வானம்)


கண்ணனும் கந்தனும் கலந்து விட்டான் - அங்கே

கருணை வடிவமாய் தோன்றிவிட்டான் 


நம் மன்னன் ஞானானந்தன் ஆற்றல்களை - ஹரி

தாஸனால் செப்பிட ஆகிடுமோ (வானம்)


நாமாவளி:

ஞானானந்த ஞானானந்த ஞானானந்த ஞானானந்த 

ஞானானந்த ஞானானந்த ஞானானந்த ஞானானந்த 


சீர்பெருகும் சச்சிதானந்தமாகிய சின்மயனே குருநாதா (ஞானா)

பார்முழுதும் பரமாகி நிறைந்திடும் பாக்கியமே குருநாதா (ஞானா)

பேரறிவாகிய ப்ரஹ்ம நிலை கடை பேசறியேன் குருநாதா (ஞானா)

யார் தருவார் இந்த அனுக்கிரஹம் அனைத்தையும் ஆண்டவனே  குருநாதா (ஞானா)

யார் தருவார் இந்த உலகினில் நலத்தையே ஆண்டவனே குருநாதா(ஞானா)

அந்தகன் போலவே அலைந்து திரிந்த எனை ஆண்டவனே குருநாதா(ஞானா)

பக்தி வைராக்கிய பல முறை நூல்கள் பரம் பொருளே குருநாதா (ஞானா)

நித்ய நிரஞ்சன நிர்குணமாகிய  நிர்மலனே குருநாதா (ஞானா)


ஞானானந்தா..

ஞானானந்தா..

ஞானானந்தா..

ஞானானந்தா..


Sunday, February 4, 2024

ஆனந்த ராமாயணம்

பெருமாள் துதி

அண்டர் நம் துயரம் தீர அயோத்திமா நகரில் வந்து

தண்டகாரணியம் சென்று சமுத்திர மீ வணையைக்கட்டி

கொண்டுரா வணனைமாட்டக் கோதண்டங் கையிலேந்தி 

புண்டரீககக் கண்ணன் ராமன் பொன்னடிக் கமலல் போற்றி 


1 . பாலகாண்டம் 


தேவர் குறை தீர்த்திடவே ராமா ராமா

மூவரோடு அவதரித்தாய் ராமா ராமா

தசரதர்க்குப் பாலகனாய் ராமா ராமா

புஜபலத்தோடு ஜனித்தாய் ராமா ராமா

கோசலைதன் கர்பத்தில் ராமா ராமா

கூசாமலே நீ பிறந்தாய் ராமா ராமா

தவமுனிக்கு உதவி செய்ய ராமா ராமா

கவனமுடன் பின் சென்றாய் ராமா ராமா

தாடகையை சங்கரித்தாய் ராமா ராமா

பாடபுகழ் தானடைந்தாய் ராமா ராமா

கல்லைப் பெண்ணாக்கு வித்தாய் ராமா ராமா

வில் வளைக்க மிதிலை சென்றாய் ராமா ராமா

ஜனகன்வர லாறு கேட்ட ராமா ராமா

தனக்குப்பதில் முனியுரைக்க ராமா ராமா

தனுசைக் கையிலெடுத்தாய் ராமா ராமா

மனதில் கிலேசமுற்றாய் ராமா ராமா

வில்முறிய சீதைக்கண்டு ராமா ராமா

நல்மணஞ் செய்து கொண்டாய் ராமா ராமா

மங்களங்கள் பாடவே ராமா ராமா

தங்கனீர் மிதிலைதனில் ராமா ராமா

பரசுராமர் வில்முறித்தீர் ராமா ராமா

கரசனமா வயோத்தி சென்றீர் ராமா ராமா

சீதையுடன் வாழ்ந்திருந்தீர் ராமா ராமா

சிறப்பவே அயோத்தி நகர் ராமா ராமா


2. அயோத்தியா காண்டம்


அயோதிக்கரசனாக ராமா ராமா

ஆவதனில் தசரதனும் ராமா ராமா

உந்தனையே வேண்டிக்கொண்டார் ராமா ராமா

சிந்தை களித்திருந்தார் ராமா ராமா

சிற்றன்னை கைகேயியை ராமா ராமா

பற்றில்லாது கூனியுமே ராமா ராமா

பக்குவமாய்த் தான் கலைத்து ராமா ராமா

பரதர் முடி பெற்றிடவே ராமா ராமா

உத்திரவு கேள் என்று ராமா ராமா

ஊக்கமுண்டாக்கி விட்டாள் ராமா ராமா

தாய் மொழி தவராமலே ராமா ராமா

தவவேடம் தான் கொண்டாய் ராமா ராமா

தசரதரும் விசனம் கொள்ள ராமா ராமா

தானடைந்தாய் கானகமும் ராமா ராமா

சீதையுடன் புறப்படவே ராமா ராமா

லக்ஷ்மணர் கூடவந்தார் ராமா ராமா

பக்தரெல்லாம் புலம்பிடவும் ராமா ராமா

பலநீதி சொல்லி தானகன்றாய் ராமா ராமா

கங்கை கரை அடைந்தாய் ராமா ராமா

நங்கை சீதையுடன் ராமா ராமா

ஒடம்விட்ட குகனுடன் ராமா ராமா

உளவுகொண்டு அங்கிருக்க ராமா ராமா

சேனையுடன் பரதன் வர ராமா ராமா

சிறப்புடனே பாதுகைக்கு ராமா ராமா

பட்டங்கட்டி அரசு செய்ய ராமா ராமா

பரதரும் திரும்பிச் சென்றார் ராமா ராமா


3. ஆரண்ய காண்டம்


அத்திரி முனியைக் கண்டு ராமா ராமா

அப்புறம் தண்டகம் சென்றாய் ராமா ராமா

கொடிய விராதகனை ராமா ராமா

மடிய சங்காரம் செய்தாய் ராமா ராமா

தண்டக வனத்து ரிஷிகள் ராமா ராமா

அண்டவர காத்து நின்றீர் ராமா ராமா

பஞ்சவடி தீரம் சென்றாய் ராமா ராமா

பர்ணசாலை கட்டி நின்றீர் ராமா ராமா

சூர்ப்பான் தம்பி என்றீர் ராமா ராமா

தம்பியால் பங்கம் அடைந்தாள் ராமா ராமா

வெம்பியமனம் வாடினாள் ராமா ராமா

கரதூஷ்ணாதியரை ராமா ராமா

வரைமுறை இட்டாள் ராமா ராமா

கோதண்டத்துக்குச் சிறையாக ராமா ராமா

கூகுரலிட்டோடி வந்தார் ராமா ராமா

சூர்பனகை தூண்டுதலால் ராமா ராமா

ஆர்ப்பரித்தான் ராவணனும் ராமா ராமா

மாரீசனை மானாகவர ராமா ராமா

மருமகனும் வேண்டிக்கொண்டான் ராமா ராமா

மாரீச்சன் மறுத்ததற்கு ராமா ராமா

தாறுமாறாய்க் கூறிவிட்டான் ராமா ராமா

சீதை முன்னே மான் வரவே ராமா ராமா

அதைப்பிடிக்க பின் சென்றாய் ராமா ராமா

அம்புபட்டு விழுந்தது மான் ராமா ராமா

நம்பும்படி கூக்குரலிட ராமா ராமா

சிந்தை கலங்கிடவே ராமா ராமா

சீதை வருந்தினாளே ராமா ராமா

ராவண சந்நியாசி வந்தான் ராமா ராமா

நிலத்தொட சீதையை ராமா ராமா

தேரின்மேல் எடுத்துச் சென்றான் ராமா ராமா

தெரிந்து எதிர்க்க ஜடாயுவும் ராமா ராமா

சிறகொடிந்து நிலத்தில் விழ ராமா ராமா

சீதை வரம் தந்து சென்றாள் ராமா ராமா

தேடி வரும் வழியில் ராமா ராமா

தென்பட்ட ஜடாயுவுக்கு ராமா ராமா

நல்வரமும் தந்தளித்தாய் ராமா ராமா

செல்வழியில் கவந்தன் வர ராமா ராமா

சேர எமலோகம் தந்தீர் ராமா ராமா

சபரிக்கு முக்தி தந்தீர் ராமா ராமா

நல்வரமும் தான் அளித்தாய் ராமா ராமா


4. கிஷ்கிந்தா காண்டம்


ஹனுமான் எதிரில் வர ராமா ராமா

அவரால் சுக்ரீவனை ராமா ராமா

நேசங்கொண்டு யோசனைகள் ராமா ராமா

நீனிலத்தில் செய்துகொண்டீர் ராமா ராமா

சீதையின் நகைகளை ராமா ராமா

கண்டுமனங் கசிந்தீர் ராமா ராமா

சுக்ரீவன் தேற்றிடவே ராமா ராமா

துளைத்து விட்டீர் மாமரத்தை ராமா ராமா

வாலியை வதைத்து அவனை ராமா ராமா

வைகுந்தம் போக செய்தீர் ராமா ராமா

சீதையைத் தேடும்படி ராமா ராமா

சேதிசொல்லி விடுத்தீர் ராமா ராமா

நான்கு திசைகளிலும் ராமா ராமா

நலமுடன் தேடலுற்றார் ராமா ராமா

காடுமலை வனமெல்லாம் ராமா ராமா

கண்கூடாய்த் தேடுகிறார் ராமா ராமா


5. சுந்தர காண்டம்


சீதை இருப்பிடத்தை ராமா ராமா

சம்பாதி உரைத்திடுவே ராமா ராமா

மயேந்திரம் ஏறியே ராமா ராமா

பாய்ந்தானே அனுமானும் ராமா ராமா

இலங்கணி அனுமானும் ராமா ராமா

கலங்கிட வடித்தானே ராமா ராமா

சீதையைத் தேடிக் கண்டாளே ராமா ராமா

சேதியடை யாளந்தன் ராமா ராமா

அசோகவன மழித்தான் ராமா ராமா

அசுரர்களை தான்வதைத்தான் ராமா ராமா

இலங்கைக்கு கொள்ளிவைத்து ராமா ராமா

கலங்கடித்தான் ராவணனை ராமா ராமா

சீதை தந்த சூடாமணி ராமா ராமா

அனுமானும் வாங்கி வந்தான் ராமா ராமா

இந்திரஜித்தின் அஸ்திரத்தால் ராமா ராமா

சந்திக்க அனுமானும் ராமா ராமா

ராவணனைக் கண்டு அனுமானும் ராமா ராமா

பாலாமைக்கும் புத்தி சொன்னான் ராமா ராமா

விதியை வெல்வாரில்லை ராமா ராமா

மதுவனம் அழித்தவர்கள் ராமா ராமா


6. யுத்த காண்டம்


சேதுவை அணைகட்ட ராமா ராமா

சேனையுடன் போய்ச் சேர்ந்தீர் ராமா ராமா

சரணமடைந்த விபீஷணனுக்கு ராமா ராமா

சிரஞ்சீவி பதட்டம் தந்தாய் ராமா ராமா

ராவணாதி யசுரரைக் கொன்றாய் ராமா ராமா

ராக்ஷதர் வேரற்றுப்போக ராமா ராமா

சீதையை சிறைநீக்கு விட்டாய் ராமா ராமா

விபீஷணனுக்கு முடிதரித்தாய் ராமா ராமா

அயோத்திக்கு திரும்பிவர ராமா ராமா

சேதுவிற்  குரைசெயதாய் ராமா ராமா

புஷ்பக விமானத்தில் ராமா ராமா

புண்ணிய முனிவரிடம் ராமா ராமா

போஜனம் அருந்தச் சென்றீர் ராமா ராமா

போகவிடுத் தனுமானை ராமா ராமா

பரனுயிரை காப்பாற்றிய ராமா ராமா

அயோத்தி நகர் வந்து சேர்ந்த ராமா ராமா

மகுடாபிஷேகங் கொண்ட ராமா ராமா

மகிழ்ச்சியுற வாழ்ந்திட்ட ராமா ராமா

குவலயத்தை ரட்சிக்கும் ராமா ராமா

குறைகளொன்றும் வாராது ராமா ராமா


ஆனந்த ராமாயணம் தியானம் சம்பூர்ணம் 


சாஸ்தா விடுதிகள்

 சாஸ்தா விடுதிகள் மணிதாசர் விடுதிகள் 1​ அத்தாதி புத்திரனார் ​ஆதி குளத்தூரானும் வெற்றியுள்ள கோபுரமும் வெகுமையுள்ள பூ முகப்பும் ​சுற்றிவர பொற்...