Skip to main content

Posts

Showing posts from October, 2018

ஹரிவராசனம்

ஹரிவராசனம் விஷ்வமோஹனம் ஹரிததீஷ்வரம் ஆராத்யபாதுகம் அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே சரணகீர்த்தனம் பக்தமானசம் பரணலோலுபம் நர்த்தனாலசம் அருணபாசுரம் பூதநாயகம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே ப்ரணயசத்யகம் ப்ராணநாயகம் ப்ரணத்தகல்பகம் சுப்ரபாஞ்ஜிதம் ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே துரகவாகனம் சுந்தரானனம் வரகதாயுதம் வேதவர்நிதம் குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே த்ருபவனார்ச்சிதம் தேவதாத்மகம் த்ரினயனாம்ப்ரபும் திவ்யதேஷிகம் த்ருதஷபூஜிதம் சிந்திதப்ரதம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே பவபயாப்பகம் ப்ஹாவுகாவஹம் புவனமோஹனம் பூதிபூஷனம் தவளவாஹனம் திவ்யவாரணம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே கலம்ருதுஸ்மிதம் சுந்தராணனம் கலபகோமளம் காத்ரமோஹனம் கலபகேஷரி வஜிவாஹனம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே ஸ்ருதஜனப்ரியம் சிந்திதப்ரதம் ஷ்ருத்திவிபூஷனம் சாதுஜீவனம் ஷ்ருதிமனோஹரம் கீதலாலசம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம்

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்தி ஸாதகம் கலாதராவ தம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் | அநாயகைக நாயகம் விநாசி’தேப தைத்யகம் நதாசு’பாசு’நாச’கம் நமாமி தம் விநாயகம் || நதேதராதி பீகரம் நவோதிதார்க்க பாஸ்வரம் நமத் ஸுராரி நிர்ஜ்ஜரம் நதாதிகாப துத்தரம் | ஸுரேச்’வரம் நிதீஸ்வரம் கஜேச்’வரம் கணேச்’வரம் மஹேச்’வரம் தமாஸ்ரயே பராத்பரம் நிரந்தரம் || ஸமஸ்தலோக ச’ங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம் தரேதரோதரம் வரம் வரேபவக்த்ர மக்ஷரம் | க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யச’ஸ்கரம் மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் || அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம் புராரிபூர்வ நந்தனம் ஸுராரிகர்வ சர்வணம் ப்ரபஞ்ச நாச’ பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம் கபோலதான வாரணம் பஜே புராண வாரணம் || நிதாந்தகாந்த தந்தகாந்தி மந்தகாந்த காத்மஜம் அசிந்த்யரூப மந்தஹீன மந்தராய க்ருந்தனம் | ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகினாம் தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம் || மஹாகணேச பஞ்சரத்ன மாதரேணயோ(அ)ன்வஹம் ப்ரஜல்பதி ப்ரபாதகீ ஹ்ருதி ஸ்மரன் கணேச்’வரம் அரோகதா மதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம் ஸமாஹிதாயு...

திருவருட்பா

பெற்ற தாய்தனை மகமறந் தாலும்       பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்       உயிரை மேவிய உடல்மறந் தாலும் கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்       கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும் நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்       நமச்சி வாயத்தை நான்மற வேனே!                               -இராமலிங்க அடிகளார் (திருவருட்பா, இரண்டாம் திருமுறை 23. நமச்சிவாயப் பதிகம்) http://www.thiruarutpa.org/thirumurai/v/T75/tm/n-amassivaaya_sangkiirththana_lakiri