Skip to main content

Posts

Showing posts from June, 2017

பகவானைத் தெப்பம் ஆக்கணும்

Hara Hara Sankara Jaya Jaya Sankara கவலை போக வழி!  ஒரு முறை மகாபெரியவரிடம் ஒரு பெண்மணி, ‘நான் நிறைய ஸ்லோகம் சொல்றேன். ஆனா பிரச்னைகள் தீரலை. பகவான் கண்திறந்து பார்க்கலை’ என்று வருத்தப் பட்டார். ஸ்லோகம் சொல்லும்போது சுவாமி முன் உட்கார்ந்து, சுவாமியை மனசிலே நிறுத்திதானே பாராயணம் பண்றேள்?" கேட்டார் மகா பெரியவர். வேற வேலை பார்த்துக் கொண்டே தான் சொல்றேன். மனப்பாடம் பண்ணினது" என்றார் அவர். அதற்கு மகா பெரியவர் சொன்னார்: கா நறுக் கணும்னா அரிவாமணை, கத்தியை கிட்டே வெச்சுக் கறோம். சமைக்கணும்னா அடுப்புகிட்டேபோகணும். குளிக்கணும், துவைக்கணும்னா தண்ணீர் பக்கத்திலே போறோம். ஸ்கூட்டர், கார் எதுவானாலும் கிட்ட இருந்து ஓட்டினாதான் ஓடறது. ஸ்லோகம் சொல்லணும்னா மனசு சுவாமி கிட்டே போக வேண்டாமா? ஸர்வ அந்தர்யாமி அவன். ஆனாலும் பிரச்னை பெரிசுன்னா, பக்கத்துல உட்கார்ந்து அனுசரணையா சிரத்தையா சொல்லுங்கோ. நிச்சயம் கேட்பான்... கல்லைத் தூக்கி சமுத்திரத்திலே போட்டா மூழ்கிடும். ஆனா மரத்தாலே கப்பல் பண்ணி, அதிலே எத்தனை கல் ஏத்தினாலும் மூழ்கிறதில்லே. நம் கவலைகள் கல் மாதிரி. பகவான் தெப்பம் மாதிரி. மனசு என...

ஏனெந்து கொண்டாடி ஸ்துதிசலோ தேவா

ஏனெந்து கொண்டாடி ஸ்துதிசலோ தேவா நானேனு பல்லே நிம்ம மகிமே மாதவா (ஏனெந்து) ஹரி முகுந்தனு நீனு நரஜன்ம ஹுளு நானு பரமாத்மா நீனு பாமரனு நானு கருடகமனனு நீனு மருளு பாபியு நானு பரஞ்சோதி நீனு திருகனு நானு (ஏனெந்து) வாரிதிசயனனாத காருண்யபதி நீனு கோரதிந்திஹ காமி க்ரோதி நானு ஈரேளு புவனதொளு இருவ மூர்த்தி நீனு தூரி நின்னனு பய்யுவ துஷ்ட நானு (ஏனெந்து) அணுரேணு த்ருணகளல்லி பரிபூர்ண நீனு க்‌ஷண க்‌ஷணக்கே அணுகுணத கர்மி நீனு வாணியரசன பெத்த வைகுண்டபதி நீனு தனு நித்யவல்லத கொம்பே நானு (ஏனெந்து) கம்பதலி பந்த ஆனந்தமூர்த்தி நீனு நம்பிகேயில்லத ப்ரபஞ்சகனு நானு அம்பரீசனிகே ஒலித அக்ரூரசக நீனு டம்பகர்மியு நானு நிர்ஜிதனு நீனு (ஏனெந்து) திருப்பதிய வாசா வெங்கடேச நீனு ஸ்மரிசி நின்னய நாம பதுகுவவ நானு பிரிதுள்ளவ நீனு மொரெஹொக்கவ நானு ஸ்ரீகாகிநெலெ ஆதிகேசவனு நீனு (ஏனெந்து)

ஸ்ரீவாதிராஜர் பாடல்

பாரோ பேக பாரோ நீல மேக வர்ணா பாரோ பேக பாரோ பேலபுரத சென்னா (பாரோ) இந்திரெ ரமண கோவிந்தா பேக பாரோ நந்தன கந்த முகுந்தா பேக பாரோ (பாரோ) தீர உதார கம்பீர பேக பாரோ ஹார அலங்கார ரகுவீர பேக பாரோ ருத்தா அனிருத்தா நிரவத்யா பேக பாரோ ஹத்தா நேரித்தா சுப்ரசித்தா பேக பாரோ (பாரோ) ரங்கா உத்துங்கா நரசிங்கா பேக பாரோ மங்கள மஹிம சுபாங்கா பேக பாரோ ஐயா விஜய சஹாயா பேக பாரோ அஹ்யத்ரி வாசா ஹயவதனா பேக பாரோ (பாரோ) Source: http://dasar-songs.blogspot.com/2015/09/blog-post_23.html